தமிழாக்கம் : நாகூர் ரூமி எறியப்பட்ட பந்தின் நீள்வட்டத்தின் கீழே பெரியவனாகிக் கொண்டிருக்கிறது ஒரு குழந்தை. வெகு நேரம் வானம் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். பந்து விழுந்தது என் கையில், அது பாடியது மூடிய என்…
பவளமணி பிரகாசம் காமமில்லா காதலுண்டோ உப்பில்லா உணவுண்டோ தாம்பத்தியத்தில் பத்தியமா பகை அங்கே சாத்தியமா கைக்குழந்தை கணவனே என்றுமே முந்தானை பிடித்த முதல் குழந்தை மனைவியின் செல்லக் குழந்தை தன் முதல் குழந்தைக்குப் பின்…
சத்தி சக்திதாசன் உருவம் உண்மை சொல்லுமா ? உள்ளதைச் சொல்லிவிடு உருவம் உண்மை சொல்லுமா ? இதயத்தின் நிறத்தை இயம்பிடுமா உந்தன் வதனம் இல்லாத இரக்கத்தை இருக்கு என்றே காட்டிடுமோ ? இயல்பான தோற்றமே…
சி. ஜெயபாரதன் யாமறிந்த பேரழிவுப் பூத ஆயுதங்களில் பூமிதனில் சுனாமிபோல் காணவில்லை! பனிரெண்டு நாடுகளில் மாந்தரை குத்தூசி போல் ஊடுறுவி இழுத்து வந்ததை இன்றுவரைப் பார்த்ததில்லை! நாமெல்லாம் பாமரராய், அறியாத பாலர்களாய் அப்பாவிகளாய் பாதுகாப்பின்றி…
கண்ணப்ப நாயனார் புராணம் தொடர்ச்சி -- பா. சத்தியமோகன் 761. போவார்! மீண்டும் வருவார்! இறைவரைத் தழுவுவார் ! மீண்டும் போவார்! காதலுடன் நோக்கி நிற்பார்! கன்றை விட்டுப் பிரிகின்ற தனிமையுடைய பசுவைப் போல…
இரா. றஜீன்குமார் நித்திலம் கொழித்த கடல்தானிது! நித்திலம் கொழித்த கடல்தானிது ஊழியாடி.... கடல் கரைமேவாதென்ற மனிதச் செருக்கின் கழுத்தறுத்துப் போனது. புனல் கொண்ட மனிதரும் தரைதட்டிய மீன்களுமாய் ஒழுங்கமைவைப் புரட்டிப்போட்டது. உலகம் முழுவதும் மனித…
மண்ணாந்தை என் சகோதரனே என் சகோதரியே இவர்கள் தாம் செய்வது என்னவென்று அறிவார்கள் இவர்கள் அளிக்கும் அரிசிக்கு நம் ஆத்மாவை அறுவடையாகக் கேட்பார்கள் நம் முன்னோர்களை சபிக்கச் சொல்வார்கள் நித்திய நரகத்தின் நெருப்பினைக் காட்டி…
அன்பாதவன் இளமை ததும்ப செந்நிறமாய் சிரித்தபடி உரையாடும் இவரே என் மனைவியின் சிநேகிதர். அறுபட்ட பால்யத்தின் தீடார் ஒட்டலாய் புதிய வரவு. யாருமில்லாத போது வருபவர் போவதெப்பதோதென எவருக்கும் தெரியாது. குழந்தைகளுக்கென வாங்கிவரும் திண்பண்டங்கள்…
செல்வநாயகி. **** தென்னைமட்டைப் பந்தலின் சின்ன ஓட்டைகள் வழியே வெளிச்ச வடாம் பிழிந்துகொண்டிருக்கும் வாசலில் முன்மதியவெயில் தூக்கம் கெடுக்கின்றன இரைச்சல்போட்டு என்று ஊன்றும் கைத்தடியை தூணில் அடிக்கும் பெரியபாட்டியை சொட்டும் மதிக்காது கசமுசவெனப் பேசிக்கொண்டிருக்கும்…
புதியமாதவி (1) கதம்ப மாலையாய் உன் தோள்களில் உன் தோழியரின் புன்னகை. கதம்ப மாலைகள் கசங்காமலேயே அணைக்க நினைக்கிறது என் தோள்கள். கதம்பங்களுடன் கலந்துவிட்ட காற்றடித்து உதிர்ந்துபோகிறது என் இரவுகள். (2) பெண்ணுரிமைப் பேசும்…