திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20021013_Issue

அரசியலும் சமூகமும்

வேர்களை வெட்டி நந்தவனம் ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்

பயணி 'புலிமலைச் சூழ்ச்சி ' என்பது ஒரு சீனத் திரைப்படம். ஒரு திரைப்படம் என்ற அளவில் மோசமான படம்; ஆனால் திரைக் கலையின் வரலாற்று அடிப்படையில் முக்கியமான படம். 1970-ஆம் ஆண்டு சீனாவின் தேசிய…

காவிரி – மறுக்கப்பட்ட உரிமைகள்*

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் நடந்து வாழ்ந்த காவிரியால் இனி அடிக்கடி நடக்க முடியாமல் போகும். கங்கை நதிப்புரத்துக் கோதுமைப் பண்டத்தை வாங்க முடியாமல் காவிரி உழவர்கள் கண்ணீர் விடுவார்கள்.…

நாஸா கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம் ?

அரவிந்தன் நீலகண்டன் அண்மையில் 'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ' பத்திரிகையில் நாஸாவின் செயற்கை கோள் விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சில படங்களில் இலங்கைக்கும் பாரதத்திற்கும் இடையில் ஒரு 'பாலம் ' இருப்பதை கண்டு பிடித்துள்ளதாகவும்…

தென்னிந்தியத் திரைப்படங்களின் தாக்கம்

அஜீவன் தமிழ் திரைப்படங்கள் அல்லது தமிழ் வீடியோ திரைப்படங்கள் என்றதும் தமிழர்கள் மனதில் திரையாக விரிவது தென்னிந்திய அதாவது தமிழ்நாட்டுத் திரைப்படங்கள் என்ற எண்ணம்தான். நாம் பழக்கப்பட்ட அல்லது வளர்ந்த வாழ்க்கை முறையிலிருந்து எப்படி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மஞ்சள் மகிமை

கான்ஸருக்கும் கட்டிகளுக்கும் எதிர்ப்பாக மஞ்சள் Kumamoto University குமாமாடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற பொருள் இண்டர்லூண் -8 என்ற புரோட்டான் உருவாவதை தடுப்பதை கண்டறிந்திருக்கிறார்கள். இது interleukin-8 (IL-8) என்ற…

அறிவியல் மேதைகள் சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Sir Jagadish Chandra Bose)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி தாவரங்களுக்கும் உயிர் உண்டு; அவையும் நம்மைப் போன்றே உணவு உண்டு செறிக்கின்றன; அவைகளும் மனிதர்களைப்போல் இரவில் உறங்கி, காலையில் விழிக்கின்றன; அவையும் பிறக்கின்றன,…

ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ் (1894-1974)

சி. ஜெயபாரதன், கனடா பிண்டம், சக்தியின் அடிப்படை விளக்கிய இந்திய விஞ்ஞானி இந்தியர் பலருக்கும், வெளிநாட்டவர் சிலருக்கும் பாரதத்தின் புகழ் பெற்ற முப்பெரும் போஸ்களைப் பற்றித் தெரிந்திருக்கலாம்! இந்திய தேசீயப் போராட்ட வீரர், நேதாஜி…

சிம்பன்ஸி vs சாம்ஸ்கி – மனிதனை தவிர மற்ற குரங்கினங்களில் மொழியின் வெளிப்பாடுகள்

அரவிந்தன் நீலகண்டன் மனிதர்களுக்கும் மற்ற உயர் விலங்குகளுக்குமான மன வேறுபாடு மிகப் பிரம்மாண்டமானதாக தென்பட்டாலும் அது அளவின் வேறுபாடேயன்றி, தரத்தின் வேறுபாடல்ல. -சார்ல்ஸ் டார்வின் டார்வின் விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான வேறுபாடுகள் குறித்து கொண்டிருந்த கருத்தானது…

எலுமிச்சை மகிமை

கருத்தடை சாதனம், எய்ட்ஸ் கிருமி ஒழிப்பு ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் எலுமிச்சை சாறுக்கு நல்ல உபயோகத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, கருத்தடை சாதனமாகவும், எய்ட்ஸ் கிருமிக் கொல்லியாகவும். மெல்போர்ன் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் ரோஜர் ஷார்ட், சில…

இலக்கிய கட்டுரைகள்

காலச்சுவடு கண்ணன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்

தேதி நவம்பர் மாதம் முதல் வாரஇறுதி இடம் நியூ ஜெர்ஸியில் நியூஜெர்ஸி சிந்தனைவட்டம் சார்பில் நியூ ஜெர்ஸியில் காலச்சுவடு கண்ணன் அவர்களுடன் காலச்சுவடு வாசகர்களும், மற்றும் ஆர்வமுள்ளவர்களும் கலந்துரையாடல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள…

ஆசையும் அடிப்படைக் குணமும் – (எனக்குப் பிடித்த கதைகள் -31 -நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘)

பாவண்ணன் நகரவாசியாக நான் மாறியது 1990 ஆம் ஆண்டில். அப்போதுதான் பெங்களூருக்கு வந்தேன். அதிகாலை நடை அன்று முதல் என் பழக்கமாக இருக்கிறது. முதல்நாள் நடையில் எனக்கு அதிசயமாகப் பட்ட விஷயம் நடைக்கு வரும்…

பாரதி இலக்கிய சங்கம்

சிவகாசி அக்டோபர் மாத இலக்கிய சந்திப்பும் படைப்பரங்கமும், கவிஞரும் அன்னம் பதிப்பகத்தின் உரிமையாளருமான மீரா அவருக்கான அஞ்சலியுடன் இந்த மாத இலக்கிய சந்திப்பு ஆரம்பமானது . நிகழ்வுக்கு தலைமையேற்க சென்னையிலிருந்து கவிஞர் ஞானக் கூத்தன்…

வேர்களை வெட்டி நந்தவனம் – ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்

பயணி 'புலிமலைச் சூழ்ச்சி ' என்பது ஒரு சீனத் திரைப்படம். ஒரு திரைப்படம் என்ற அளவில் மோசமான படம்; ஆனால் திரைக் கலையின் வரலாற்று அடிப்படையில் முக்கியமான படம். 1970-ஆம் ஆண்டு சீனாவின் தேசிய…

கதைகள்

சினேகிதி

பூரணி 1925ஆம் வருடம். அப்போது எனக்கு வயது 12 நிறைந்திருந்தது. அவள் என்னைவிட ஆறு மாதம் பெரியவள். இருவரும் உயிர்த்தோழிகள். எப்போதும் சேர்ந்தே காணப்படுவோம். எங்களுக்கு ஓடி ஆடி விளையாடப் பிடிக்காது. சதா ஏதாவது…

நான்காவது கொலை !!!(அத்யாயம் 11)

ஜெயமோகன் அத்யாயம் 11 சுந்துவை தோளில் தூக்கிக் கொண்டு வெளியே கிளம்பியபோது அவன் சுபாவமாக 'அப்பா நீ நல்ல அப்பாவா கெட்ட அப்பாவா ? ' என்று கேட்டபோது சாம்புவுக்கு மார்பை அடைத்தது. 'ஏண்டா…

Where are you from ?

வ.ந.கிரிதரன் 'டாக்ஸி கிடைக்குமா ? ' வார்டன் பாதாள ரயிலிலிருந்து வந்திருந்த அந்தக் கனடிய வெள்ளையினப் பெண்மணி கேட்டபோதுதான் அமைப்பியல் பற்றிய தமிழ் நூலொன்றினை வாசித்துக் கொண்டிருந்த நான் இவ்வுலகிற்கு வந்தேன். 'தாராளமாகக் கிடைக்கும்.…

காதல் பகடை

மீனாக்ஸ் அழகிய நிலவொளி.. ஆர்ப்பரிக்கும் கடல்.. அருகில் என் ஆருயிர்த் தோழி.. அலைகளை ரசித்துக் கொண்டிருந்தவள் திடாரெனக் கேட்டாள்.. 'காதலைப் பற்றி ஒரே வரியில் சொல்லடா பார்ப்போம்.. ? ' 'தோழி! உன்னை எனக்கு…

கலைகள்

தக்காளி கறி

ஆர் சந்திரா தேவையான பொருட்கள் : தக்காளி 10 வெங்காயம் பெரியது இரண்டு தேங்காய் கால் கோப்பை மிளகாய்ப் பொடி அரை தேக்கரண்டி சோம்பு அரை டாஸ்பூன் (விருப்பப்பட்டால்) பூண்டு நான்கு பல் (விருப்பப்பட்டால்)…

கவிதைகள்

புல்வெளி மனது

வசீகர் நாகராஜன் பத்து நிமிட இடைவெளியில் பள்ளியில் விளையாண்ட எறிபந்தின் வடு பரிசாய் இன்றும் என் நெற்றியில் ... விடுமுறைக்காய் போன தாத்தா வீட்டுத் திண்ணையில் சாக்பீஸால் வரைந்த பொங்கல் பானையும் தோகைக்கரும்பும் தித்திப்பாய்…

குறும்பாக்கள் !

இ.இசாக் கடும்வெயில் மழையாய் உழைப்பாளி வியர்வை! * கலைத்தால் தான் இனிப்பு தேன்கூடு. * குப்பைத்தொட்டி கிளறு..கிளறு கிடைக்கும் இரை தேடும் கோழி. * படகுப்பயணம் தாய் தான் கடல்! * பெண்மையின் நறுமணம்…

காதல் பகடை

மீனாக்ஸ் அழகிய நிலவொளி.. ஆர்ப்பரிக்கும் கடல்.. அருகில் என் ஆருயிர்த் தோழி.. அலைகளை ரசித்துக் கொண்டிருந்தவள் திடாரெனக் கேட்டாள்.. 'காதலைப் பற்றி ஒரே வரியில் சொல்லடா பார்ப்போம்.. ? ' 'தோழி! உன்னை எனக்கு…

வாசங்களின் வலி

திலகபாமா, சிவகாசி அட்சய பாத்திர கருப்பைகளை பிச்சைப்பாத்திரங்களாக்கிக் போகும் கணவன் பாத்திரங்கள் தாலிகளெல்லாம் விந்து தானம் தந்து போகும், வியாசர்களையல்லவா விதைத்து போகின்றது கொதித்து குழம்பி மணந்து தயாராகி ஆறிக் கிடக்கும் அன்னமென விரைத்து…

முறையாய் முப்பால் குடி!

பசுபதி அள்ளிப் பருகிட வாரீர்! -- திரு வள்ளுவர் நல்கும்முப் பாற்சுவை தேரீர்! பாலன் அழுவதைப் பார்த்தாள் - ஞானப் . . பாலைச்சீ காழியில் பார்வதி வார்த்தாள் ! ஞாலச் சிசுகண்டு நொந்தார்…

வேதனை

புஷ்பா கிறிஸ்ரி காலம் இருக்கும் போது நேரம் வந்து நிமிர்ந்து நின்று நான் இருக்கிறேன் என்று நர்த்தனம் ஆடிக்காட்டும் காலம் மாறிக் கிடக்க ஞாலத்தில் காண்பதெல்லாம், காலத்தின் கோலங்களாய் வேகத்தைக் காட்டி வினோதம் கூட்டி…

மூலம்: சுவாமி விவேகானந்தரின் கவிதை ‘அன்னை காளி ‘

மொழியாக்கம்: ஜடாயு விண்மீன்கள் தெறித்து விழும் மேகங்களை மேகங்கள் மூடும் சூறைக்காற்று சுழன்றடித்து உறுமும் வீரியம் ததும்பி வழியும் காரிருள் சில நொடி முன் சிறை தகர்த்து பித்துப் பிடித்தலையும் லட்சலட்சம் ஆன்மாக்கள் பெருமரங்களை…