திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

19991114_Issue

இலக்கிய கட்டுரைகள்

அசோகமித்திரனின் ‘நம்பிக்கை ‘ என்ற கதை

'நகுலன் ' இலக்கியத்தைப் பற்றி என் அணுகல்முறை பற்றி ஓரிரு தகவல்கள். நான் வேறு இடங்களில் சொல்லியிருப்பது போல எந்த கலைப்படைப்பிற்கும் விளைநிலம் அனுபவமே. அதன் தளங்களும் நுணுக்கங்களும் ஆழங்களும் விரிந்துகொண்டே செல்பவை. இதை…

கதைகள்

ஒருத்தருக்கு ஒருத்தர்

வண்ணதாசன் குஞ்சம்மா என் கூட அஞ்சாவது வகுப்பு வரைக்கும்தான் படித்தாள். அப்போதே அவள் குண்டுதான். எங்கள் வகுப்பில் குஞ்சம்மாவும் பானு என்கிற பானுமதியும் குண்டு. பானுமதி நல்ல சிகப்பு. இவள் கருப்பு. அவ்வளவுதான். ஒல்லியாக…

கவிதைகள்

நீ

ரேகா ராகவன்உன்னை நினைக்கையில் கறிவேப்பிலைக் கொசுறாய்க் கூடவே வரும் சில ஞாபகங்கள்........ நினைவோடு நினைவாய்........ பனிவிலகும் வேளை நேற்றைய நிலவின் எஞ்சிய ஒளியில் இன்றைய இளஞ்சிவப்புச் சூரியனுக்காய்க் காத்துக் கிடந்த காலைப் பொழுது இளங்…