திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010505_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி , மே, 5, 2001

மஞ்சுளா நவநீதன் ** தேர்தலோ தேர்தல் ** ஜெயலலிதாவிற்குத் தடை- பால கிருஷ்ணப் பிள்ளைக்கு இல்லை இரண்டு குற்றவாளிகள் - இரண்டு வேறு வேறு தீர்ப்புகள் என்பதால் எல்லோரும் சிலம்பமாடிக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக 'ஹிந்து…

கணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை -1

சி குமாரபாரதி 'எது நன்றாகப் பாடும் முறை ? என குயில் அணியும் தவளை அணியினரும் இன்னமும் விவாதித்துக் கொண்டிருக்கின்றன ' மின் அஞ்சல் வலைப் பக்கங்கள் ஆகியனவற்றின் மூலமாக சைபர் வெளிக் கலாச்சாரமானது…

அரசியல்வாதிகளின் வேலைகளுக்குத் தகுந்த ஊதியம்

தா. கிஷோர், து. கோபால் ராவ் இன்றைய அரசியல் அமைப்பில், அரசியல்வாதிகள் அரசியலை பணம் பண்ணும் ஒரு உத்தியாகவே பார்க்கிறார்கள். தேர்தல் காலத்தில் செய்யும் செலவின் பணத்தை முதலீடாகவும், வெற்றி பெற்ற ஐந்து வருட…

சத்யஜித்ராய் தரும் மனித நம்பிக்கை.

எஸ். ஆல்பர்ட். மானுடத்தின் கலை இலக்கியச் செல்வத்துக்கு நின்று பயன் தரும் பங்களிப்பைத் தந்திருக்கும் சினிமாக் கலை மேதை, சத்யஜித்ராய். வங்கச் சமூகத்தில் அவர்கள் பேசும் வங்க மொழியோடும் கலாச்சாரத்தோடும் அவர் ஆழ்ந்து கண்டு…

இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு- 2

விஜயா தேஷ்பாண்டே குறியீட்டளவில் ஊசி (ஷலகம்) கொண்டு கண்ணில் காணும் மறுவை அகற்றுவது குறிப்பிடப் படுகிறது. உதாரணமாக 'ததாகதர் சாதாரண மருத்துவர்களைக் காட்டிலும் சிறந்தவர் ஏனெனில், அறியாமைக் கண்மறுவை ஞானம் என்னும் தங்க ஊசி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு- 2

விஜயா தேஷ்பாண்டே குறியீட்டளவில் ஊசி (ஷலகம்) கொண்டு கண்ணில் காணும் மறுவை அகற்றுவது குறிப்பிடப் படுகிறது. உதாரணமாக 'ததாகதர் சாதாரண மருத்துவர்களைக் காட்டிலும் சிறந்தவர் ஏனெனில், அறியாமைக் கண்மறுவை ஞானம் என்னும் தங்க ஊசி…

இலக்கிய கட்டுரைகள்

சத்யஜித்ராய் தரும் மனித நம்பிக்கை.

எஸ். ஆல்பர்ட். மானுடத்தின் கலை இலக்கியச் செல்வத்துக்கு நின்று பயன் தரும் பங்களிப்பைத் தந்திருக்கும் சினிமாக் கலை மேதை, சத்யஜித்ராய். வங்கச் சமூகத்தில் அவர்கள் பேசும் வங்க மொழியோடும் கலாச்சாரத்தோடும் அவர் ஆழ்ந்து கண்டு…

கதைகள்

அடங்குதல்

வண்ணதாசன் 'எங்கேயோ கிடக்கிற ஊர்லேருந்து வந்து இங்கே டெண்ட் அடிச்சிருக்கோம். இதுதான் நிரந்தரம்னாகூட சரி. நாம இங்கேயே தானே இருக்கப் போறோம்னா எல்லாத்தையும் இங்கேயே முடிச்சிரலாம். ' 'அது சரி ' 'ஒரு கல்லறைத்…

பயம்

நீல. பத்மநாபன் அவன் நெஞ்சுக்குள் பிரேத மூட்டையாய் பயம் கனத்தது. உள்ளே எப்படியோ புகுந்து கொண்டு வெளியேறத் தெரியாத கரப்பான் பூச்சியைப் போல் பயம் அகத்தை குடைந்தெடுத்துக் கொண்டிருந்தது. கன்னங்கரிய இருளில் நிர்வாணமாய் நிற்கும்…

கலைகள்

கத்தரிக்காய் புளி கொத்சு

பெரிய கத்தரிக்காய் --1 கடுகு --கால்ஸ்பூன் உளுத்தம் பருப்பு --கால் ஸ்பூன் துவரம் பருப்பு --கால் ஸ்பூன் பெருங்காயம் --சிறு துண்டு புளி --1நெல்லிக்காய் அளவு உப்பு --அரை ஸ்பூன் வற்றல் மிளகாய் --4…

பால் அவல்

அவல் --1ஆழாக்கு பால் --1 1/2ஆழாக்கு சர்க்கரை --1கரண்டி அவலை நன்றாகக் களைந்து கொள்ளவும். பாலை நன்றாகக் கொதிக்கவைத்து, சர்க்கரையை கரைத்துக் கொண்டு கொதிக்கும் பாலில் அவலைச் சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்கு கரண்டியால்…

கவிதைகள்

கரி யார் முகத்தில் ?

திலகபாமா, சிவகாசி காய்ந்து கிடந்த சருகில் வீழ்ந்த ஒரு நெருப்பில் மரங்கள் வாழ்ந்த காடெரியலாம் மனிதர் வாழும் நாடெரியலாமா குளத்துக்கு நடுவே குவிந்திருந்த தாமரையாய் எங்களூரின் நடுவே கோவில் தீபாவளி என்பதால் கோவில் திண்ணை…

தினம் தினம்

ஜெயானந்தன். தினம்தினம் சாய்ந்தே ஓடும் 20சி. அதே பவுடர் வாசனையுடன் பதினெட்டும்,முப்பத்தியாறும் குலுங்கும் வண்டியுடன். சக்கரக்கண்களுடன் வல்லூறுகள், வயிற்றுச் சதை மடிப்புக்குள் சில்லறை எண்னும் வாலிபங்கள். மங்களச் சரடுக்காக ஏங்கும் பேதை நெஞ்சங்கள். எக்ஸ்போர்ட்டு…

நூறு நிலவுகள்

ருத்ரா நீருக்குள் இருந்து கவிதையில் புலம்பினேன் சூாியன் நனைந்தது என்று ! பட்டாம்பூச்சி சிறகுகளை காதல் பசியில் பிய்த்துத் தின்றுவிட்டு நிறங்களுக்கும் ருசியுண்டு என்று நிரூபிக்க முயன்றேன். காற்றில் தலை சிலுப்பும் பனைமரங்கள் கூட…

ஒரு பழைய வீடு

வெ. அனந்த நாராயணன் இந்த வீடு மிகவும் சிறியதுதான் இதன் வெளிப்புறச் சாயங்கள் மங்கிப்போய் விட்டன சுவர்கள் சரியத் தொடங்கி விட்டன இன்று யாரும் இங்கு வசிப்பதில்லை இந்தத் தெருவாசிகளுக்கு இதுவும் மற்றொரு பாழடைந்த…