திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20071115_Issue

அரசியலும் சமூகமும்

வடகிழக்கும் பாரதமே: பிரிப்பவர்கள் யார்?

அரவிந்தன் நீலகண்டன்வாசந்தி அவர்கள் தமிழில் முக்கிய எழுத்தாளராக கருதப்படுபவர். தமது வடகிழக்கு அனுபவங்களை அவர் கூறும் இக்கட்டுரைகள் ஏற்கனவே அம்ருதா என்கிற இதழில் ஒரே கட்டுரையாக வெளியாகியுள்ளன. தற்போது திண்ணையில். மிக கவனமாக வாசந்தி…

திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை (இன்மை) விளக்கம்

கோபால் ராஜாராம் பி கே சிவகுமார் எழுதிய கடிதமும் அதன் பின் அவரை ஆதரித்தும், அவரை விமர்சனம் செய்தும் வந்த கடிதங்கள் சென்ற வாரம் வெளியாயின. சென்ற வாரம் அதனால் சிவகுமார் சிறப்பு மலர்…

மலர் மன்னன் எனக்கு எழுதிய மடலும் அதற்கான என் நன்றியும் எதிர்வினையும்

தேவமைந்தன் அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். திண்ணையில் வியாழக்கிழமை, நவம்பர் 1, 2007 அன்று வெளிவந்துள்ள '1/4' என்னும் சிற்றிதழில் பிரஞ்சுப் பண்பாட்டுத் தாக்கம் பெற்ற தமிழர் பற்றிய காரை சிபியின் அரிய கருத்துகள்'…

மரணத்தின் விளிம்பிலிருந்து – (ஓர் உண்மை நிகழ்ச்சி)

ஹமீது ஜாஃபர்பெட்டியை அடைத்துக்கொண்டிருந்த தேவையற்ற பொருள்களை வெளியேற்ற எண்ணி பழைய குப்பைகளைக் குடைந்து கொண்டிருந்தேன். ஏராளமான காலாவதியான காகிதங்கள், தேவையற்ற கடிதங்கள், சான்றிதழ்கள், அறிக்கைகள் இப்படி பல முறையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை ஒவ்வொன்றாக எடுத்து…

படித்ததும் புரிந்ததும்.. (10) காங்கிரஸ் தோற்றமும் – மாற்றமும் – அகிம்சையிலிருந்து இம்சை கட்சி அரசியல் ஒரே குட்டையில் ஊறிய மட்டை

விஜயன் நவம்பர் 12 - சத்தியமூர்த்தி பவனில் பயங்கர வன்முறை இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு அரிவாள் வெட்டு. இந்த செய்தி காங்கிரஸ் கட்சியின் தோற்றமும் மாற்றமும் பற்றிய நம் படிமங்களை மறு பரிசீலனை செய்கிறது.…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 7 – தடம் புரண்ட தலை நகரம்

வாஸந்தி தில்லி மாநகரம் ஒரு தலைநகரத்துக்குத் தேவையான எல்லா லட்சணங்களையும் கொண்டதாக எனக்குத் தோன்றும்.பல நாடுகளின் தலை நகரங்களைப் பார்க்கும் வாய்ப்பு-அதை அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம்- எனக்குக் கிட்டியிருக்கிறது. நமது தில்லி அந்த மாநகரங்களுக்குச்…

ஜெகத் ஜால ஜப்பான் – 1 . தோசோ யோரோஷிகூ

சித்ரா சிவகுமார் ‘உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி” இது தான் ஜப்பானிய மொழியில் முதன் முதலாக யாரையேனும் சந்திக்கும் போது கூறப்படும் வாசகம். அடிக்கடி எல்லோராலும் பயன்படுத்தப்படும் வாக்கியம். நானும் இந்தப் தொடரின்; மூலம்…

கர்நாடகத்தில் மலர்ந்த கமலம்

ஜடாயு “The day when the lotus bloomed” என்று செய்தித்தாள்களின் முதல் பக்கங்களும், எம்.ஜி ரோடில் உள்ள தட்டிகளும் அறிவித்தபோது உடனடியாக என் மனதில் மின்னியது தாகூரின் கீதாஞ்சலி பாடல் தான் -…

அறிவிப்புகள்

இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007

அறிவிப்பு இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) நாள்: வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007 நேரம்: மாலை 7.00 முதல் 9.00 வரை இடம்: விரிவுரை அரங்கு, தளம் 4, காட்சிக்கலை மையம்,…

தமிழ் வாணனின் வழிகாட்டிப் புத்தகங்கள்

மைத்ரேயன்அன்புள்ள ஆசிரியருக்கு சிற்றூரில் வழி காட்டி வளர்க்கக் குடும்பத்தில் யாரும் உணர்ச்சிக் கூர்மை இல்லாதிருந்த ஒரு நிலையில் வளர்ந்த எனக்குத் தமிழ் வாணனின் சில சுய உதவிப் புத்தகங்கள் (அல்லது) வழிகாட்டிப் புத்தகங்கள் மிகவும்…

கடிதம்

உஷாதீபன் எங்கள் ஊரைப் பற்றி எழுதும்போது கண்டிப்பாக அவர்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும் என்கிற உறுதியில் ஜோதிர்லதாகிரிஜா அவர்களைப்பற்றி நான் தெரிவிக்கப்போக, தற்செயலாகக் குறிப்பிட்ட அந்த 1.11.07 திண்ணை இதழில் அவர்களும் எழுதியதுதான்…

சிவசேனையின் வட்டார வாசனை நீங்க…

மலர் மன்னன் சிவசேனை குறித்து எனக்குத் தெரிந்த விவரங்களைத் திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மும்பை வாழ் தமிழர் ஸ்ரீ கே. ஆர். மணி தெரிவித்திருந்த தமது எதிர்வினையில் இன்றைய சிவசேனையின் முகம் பற்றிக்…

கடிதம்

மு.இளங்கோவன்அன்பின் ஐயா வணக்கம். திண்ணை கண்டும் கற்றும் மகிழ்ந்தேன். என் கட்டுரையை வெளியிட்டமைக்கும் அறிஞர் கோவேந்தன் படத்தை முகப்பில் வெளியிட்டமைக்கும் மிகுந்த நன்றியுடையேன். அறிஞர் த.கோவேந்தன் பதிப்புத்துறையிலும் மொழிபெயர்ப்புத்துறையிலும் மிகச்சிறந்த பங்காற்றியவர். வறுமையில் வாழ்ந்துமறைந்த…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது ? (கட்டுரை: 3)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது. விஞ்ஞான மேதை…

இலக்கிய கட்டுரைகள்

ஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு நேர்ந்த துயரம் : விடைகாண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கேள்விகள்

தொகுப்பு:மன்சூர் ஹல்லாஜ் பேரன்புடையீர்...வணக்கம். புகழ்மிக்க தமிழ்கவிஞரும் பண்பாட்டு விமர்சகருமான ஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள். சில மாதங்களுக்கு முன்னால் நாகர்கோவில் கார்மல் மேல்நிலை பள்ளிவளாகத்தில் அருட்தந்தை பிரான்சிஸ் ஜெயபதி அடிகளார்…

‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ – ஜெயந்தி சங்கர் (நூல் அறிமுகம்)

மதுமிதாஜெயந்தி சங்கரின் 'பெருஞ்சுவருக்குப் பின்னே' நூலின் தலைப்பே சீனப்பெருஞ்சுவரினை நினைவுபடுத்துவதோடு பெருஞ்சுவருக்குப் பின்னே நிகழ்ந்திருப்பது என்ன என்ன என்பதை வாசித்தறியும் ஆர்வத்தினை தூண்டுவதாகவும் உள்ளது. 'சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்' எனும் சிறு தலைப்பு…

பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசுவின் சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும் ஓரு மதிப்பீடு

முனைவர் மு.இளங்கோவன் தமிழ் செவ்வியல்மொழி என்பதை நிலைநாட்ட நமக்குப் பெருந்துணையாக இருப்பன தொல்காப்பியமும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப்படும் சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம்,மணிமேகலை,இறையனார் களவியல் உரை, முத்தொள் ளாயிரம் முதலிய நூல்களும் ஆகும்.இந்நூல்களைப் பதிப்பித்தும்,கற்றும், உரை…

ஜெயமோகனின் சிறுகதைகள் – ஓர் பார்வை

கிரிதரன் ராஜகோபாலன் --------------- முதல் பகுதி --------------- இந்த கட்டுரை 'ஜெயமோகன் சிறுகதைகள்' (உயிர்மை வெளியீடு) என்ற புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் பற்றிய ஒரு கண்ணோட்டம். பின்புலம் --------- இந்த சிறுகதைகள் பின்நவீனத்துவமும் புதிய…

பாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள்

தேவமைந்தன் "அதென்ன, நேரடியாகச் சிந்திப்பவர் என்றோ சுற்றி வளைத்துச் சிந்திக்காதவர் என்றோ கவிஞர்கள் சிலரைப் பற்றித் தலைப்பிடுகிறீர்கள்?" என்று நண்பர் கேட்டார். எனக்கு செர்வாண்டெசின் டான் குவிசோட்'டில் வருமொரு வாக்கியம் நினைவுக்கு வந்தது. "என்…

கவிதையோடு கரைதல். (ஈரோடு தமிழன்பனின் கவின் குறு நூறு )

நளாயினி தாமரைச்செல்வன். எனது கையில் ஈரோடு தமிழன்பனின் கவின் குறு நூறு என்ற கவித்தொகுதி கிடைத்த போது என்னடா இது ,கவிதைகள் எல்லாம் புதுவடிவம் பெற்றுவிட்டன என மனதில் ஒரு திகில். அதற்குள் கீறப்பட்டிருந்த…

புன்னகைக்கும் பெருவெளி

ஜெயமோகன்''இந்திய எழுத்தாளர்களில் உங்களுக்கு மிகப்பிடித்தமானவர் யார்?' என்றார் ஓர் இலக்கிய நணபர். இம்மாதிரி வினாக்களுக்கு எளிதில் பதில்சொல்ல முடியாது. ஒவ்வொரு இலக்கியமேதையும் நம்மை ஒருவகையில் கவர்ந்தவர். நான் யோசித்தேன். தாரா சங்கர் பானர்ஜியா, மாணிக்…

லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 2 அம்பாளின் தொப்புள்கொடி

எஸ். ஷங்கரநாராயணன் >>> என் விழாவுக்கு சிறப்புரை வழங்கியதாலோ என்னமோ என்னை இலக்கிய வட்டத்தில் லா.ச.ரா.வுடன் பிணைத்துப் பேச ஆரம்பித்திருந்தார்கள். தவிரவும் நனவோடை எனக்குப் பிடித்த உத்தியாய் இருந்தது. அப்போதைய வாசிப்புத் தளத்தில் பூமணி,…

சிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்!

எம்.கே.குமார் சிங்கப்பூர், நவம்பர் 11, சிங்கப்பூரின் சையத் ஆல்வி ரோட்டில் இருக்கும் ஆனந்தபவன் ரெஸ்டாரண்டின் மாடியில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்கநிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.…

கதைகள்

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா(சென்ற வாரத் தொடர்ச்சி) ஞானத்தின் கை ஓங்கும் வலுவாக ! பூரண காரணம் ஓரம் தொட்டுச் சொல்லும்: "சீராகச் சிந்திப்பாய்" என்று ! பூர்வீக முறைகள் வளையாமல் நின்று நவீன…

கல்யாணம் பண்ணிப்பார்!

லக்கிலுக் கிருஷ்ணன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். நாகேஷைப் போல ஒல்லியான வெடவெட தேகம். நிற்கும்போது கூட ஏதாவது சாய்மானம் அவனுக்கு தேவைப்படும். துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பான். கையையும், காலையும் வெச்சுக்கிட்டு சும்மாவே…

பள்ளிக்கூடம்

எம்.ரிஷான் ஷெரீப் காற்று இழுத்துவிட்ட காதோர முடியை ஒதுக்கிக் கொண்டாள். 'பள்ளிக்கூடத்திற்கு ஓடியே போய்விடலாமா ? ' ஒரு கணம் சிந்தித்தாள். வேண்டாம் , தன் வயதொத்த சிறுமிகளெல்லாம் இரட்டை ஜடையோடு மெதுவாக நடை…

மஞ்சள் வெளியின் இரண்டாவது அறை

கே.பாலமுருகன் 1 மழை பெய்யாத ஓர் இரவு நேரம். மெல்லிய காற்று மட்டும் சலனித்துக் கொண்டிருந்தது. எங்கும் சூன்யமாக இருப்பதைக் கண்டு அம்மா இரண்டாவது அறையில் அழுது கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். சரியாகப் புரிந்து…

ஒரே கேள்வி

ஜெயந்தி சங்கர்இரண்டு நாட்களில் நான்கைந்து முறை என்னோடு தொலைபேசிட விடாமல் முயன்றபடி இருந்தான் மெங்லோங். அவனோடு பேசுவதைத் தவிர்த்தேன். 'அவசரம்' என்று முதலிலும், பிறகு, 'உன்னோட கொஞ்சம் பேசணும்', என்று சாதரணமாகவும், அதைத் தொடர்ந்து…

மாத்தா ஹரி அத்தியாயம் -36

நாகரத்தினம் கிருஷ்ணா - அடுத்து என்ன செய்தீர்கள்? - இந்த நிலைமையில், மேற்கொண்டு என்ன செய்யலாம்? அரசாங்கத்தின் உதவியை நாடலாமா என்று கேட்கிறேன். பவானிக்கு விருப்பமில்லை. என்னை மீண்டும் எங்கள் வீட்டிலேயே சேர்ப்பித்துவிடுங்கள். நான்…

இறந்தவன் குறிப்புகள் – 2

தாஜ் கடவுளின் பூமிக்கு அவனது அனுமதியில்லாமல் வந்து விட்டோம். எத்தனை துரிதமாக அந்த இடத்தை விட்டுத் திரும்புகிறோமோ அத்தனைக்கு நல்லது என்று நினைத்தார்கள். தலைவனின் அந்த உத்தரவுக்காக காத்திருந்தார்கள். குழுக்களின் கூட்டம் ஓரிடத்தில் குழுமியது.…

கலைகள்

இலை போட்டாச்சு 38 – கோதுமை மோர்க்கூழ் (மோர்க்களி) /அரிசிமாவு மோர்க்கூழ் (மோர்க்களி)

பாரதி மகேந்திரன் தேவை கோதுமை மாவு - 500 கிராம் நன்கு புளிக்கும் மோர் - 250 கிராம் உப்பு - 2 தே.க. (அல்லது தேவைப்படி) பெருங்காயம் - 1 தே.க. பச்சை…

கவிதைகள்

இனியொரு விதி செய்வோம்

நாகூர் ரூமிபஞ்சில் பற்றிய தீயென பிஞ்சு உடல்கள் உண்ணப்பட்டிருக்க வேண்டும். வெந்து போன பிஞ்சுகளைவிட நொந்து போன நெஞ்சுகள் அதிகம் என்பதால் அடித்துக்கொண்டு அழுது அரற்றிய அன்னையரின் எண்ணிக்கை அறிய முடியவில்லை. காமக் கனல்,…

நிச்சயிக்கப்பட்ட திருமணம்

த. ஆரோக்கிய சேவியர் நேருக்கு நேர் பார்க்கவில்லை திருமண தேதி அருகிலில்லை இடையில் வரவும் லீவு இல்லை இதை ஏற்க மனமுமில்லை தினமும் உன்னை அழைக்கிறேன் அலைபேசியின் அலைவரிசையால் அலைக் கழிக்கப் படுகிறேன் சின்ன…

தாகூரின் கீதங்கள் -3 மாறி மாறி வரும் முகம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவிண்ணில் பெயரிடப் படாத எண்ணற்ற விண்மீன்கள் வீசும் பொன்மய மான நீட்சியில் புதிய முகத்திரை யிட்டு, புதிய பாவனையில் மாறி மாறி வேறு வடிவத்தில் பிறக்கும் இனியவன் முகத்தை…

நாம் எப்படி?

இமாம்.கவுஸ் மொய்தீன் மும்மாறி பொழியவில்லை வரட்சி வாடுகிறது பஞ்சம் பொசுக்குகிறது பரிகாரம்தான் என்ன? 'கழுதைக்கும் கழுதைக்கும்(அ) கழுதைக்கும் தவளைக்கும் மணம் முடித்தல்' ஐதீகம் செய்து பார்க்கின்றோம்! பையனுக்குச் செவ்வாய் தோழம் பரிகாரம் என்ன? 'வாழைமரத்துக்குத்…

கவிதைகள்

சோ.சுப்புராஜ்ஒலிக்கிறது கைத்தொலைபேசி ஒருமுறை கூட என் கைத்தொலைபேசி ஒலிக்காத நாளில் உணர்கிறேன் நான் இறந்து போனதாய்...... **** **** **** தனக்குத் தானே பேசிச் சிரித்து அழுது அரற்றி கொஞ்சிக் குலவி சண்டையிட்டு சர்ச்சித்து…

குற்றாலச் சிற்றருவி

சி. ஜெயபாரதன், கனடா இறை வணக்கம் அண்டத் தலைவனை, ஆதிக் கலைஞனை தொண்டன் வணங்கித் துணிகின்றேன் ! - பண்டைமுதல் குற்றாலத் தேனருவி கொட்டுவதை நானெழுத வற்றாத் தமிழூட்ட வா ! கற்றேன் கடுகளவு…

கடலில் கரைந்த ஒரு துண்டு படகு..

தீபச்செல்வன் நமது வாழைமரங்களை அழிக்க அவர்கள் மிகப்பெரிய வாட்களோடு புகுந்தார்கள் எல்லா வாழைஇலைகளும் கிழிந்து கிடக்கின்றன பசுமையைகாலடியில் போட்டு மிதித்திருந்தார்கள் காற்றின் கூடுகளை கிழித்தழித்தார்கள். நமது மிகப் பழமையான மண் அரித்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தது வீடுகளும்…

நகைச்சுவை

சிறுகதை எழுதப் போய் ..

அப்துல் கையூம் நாகூர் ரூமியின் கட்டுரையை இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. “ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?” இதுதான் அந்தக் கட்டுரையின் தலைப்பு. எனக்கும் சிறுகதை எழுதவேண்டும் என்று நெடுநாளாக ஆசை. ஆனால் எப்படி…