தொகுப்பு:மன்சூர் ஹல்லாஜ் பேரன்புடையீர்...வணக்கம். புகழ்மிக்க தமிழ்கவிஞரும் பண்பாட்டு விமர்சகருமான ஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள். சில மாதங்களுக்கு முன்னால் நாகர்கோவில் கார்மல் மேல்நிலை பள்ளிவளாகத்தில் அருட்தந்தை பிரான்சிஸ் ஜெயபதி அடிகளார்…
மதுமிதாஜெயந்தி சங்கரின் 'பெருஞ்சுவருக்குப் பின்னே' நூலின் தலைப்பே சீனப்பெருஞ்சுவரினை நினைவுபடுத்துவதோடு பெருஞ்சுவருக்குப் பின்னே நிகழ்ந்திருப்பது என்ன என்ன என்பதை வாசித்தறியும் ஆர்வத்தினை தூண்டுவதாகவும் உள்ளது. 'சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்' எனும் சிறு தலைப்பு…
முனைவர் மு.இளங்கோவன் தமிழ் செவ்வியல்மொழி என்பதை நிலைநாட்ட நமக்குப் பெருந்துணையாக இருப்பன தொல்காப்பியமும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப்படும் சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம்,மணிமேகலை,இறையனார் களவியல் உரை, முத்தொள் ளாயிரம் முதலிய நூல்களும் ஆகும்.இந்நூல்களைப் பதிப்பித்தும்,கற்றும், உரை…
கிரிதரன் ராஜகோபாலன் --------------- முதல் பகுதி --------------- இந்த கட்டுரை 'ஜெயமோகன் சிறுகதைகள்' (உயிர்மை வெளியீடு) என்ற புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் பற்றிய ஒரு கண்ணோட்டம். பின்புலம் --------- இந்த சிறுகதைகள் பின்நவீனத்துவமும் புதிய…
தேவமைந்தன் "அதென்ன, நேரடியாகச் சிந்திப்பவர் என்றோ சுற்றி வளைத்துச் சிந்திக்காதவர் என்றோ கவிஞர்கள் சிலரைப் பற்றித் தலைப்பிடுகிறீர்கள்?" என்று நண்பர் கேட்டார். எனக்கு செர்வாண்டெசின் டான் குவிசோட்'டில் வருமொரு வாக்கியம் நினைவுக்கு வந்தது. "என்…
நளாயினி தாமரைச்செல்வன். எனது கையில் ஈரோடு தமிழன்பனின் கவின் குறு நூறு என்ற கவித்தொகுதி கிடைத்த போது என்னடா இது ,கவிதைகள் எல்லாம் புதுவடிவம் பெற்றுவிட்டன என மனதில் ஒரு திகில். அதற்குள் கீறப்பட்டிருந்த…
ஜெயமோகன்''இந்திய எழுத்தாளர்களில் உங்களுக்கு மிகப்பிடித்தமானவர் யார்?' என்றார் ஓர் இலக்கிய நணபர். இம்மாதிரி வினாக்களுக்கு எளிதில் பதில்சொல்ல முடியாது. ஒவ்வொரு இலக்கியமேதையும் நம்மை ஒருவகையில் கவர்ந்தவர். நான் யோசித்தேன். தாரா சங்கர் பானர்ஜியா, மாணிக்…
எஸ். ஷங்கரநாராயணன் >>> என் விழாவுக்கு சிறப்புரை வழங்கியதாலோ என்னமோ என்னை இலக்கிய வட்டத்தில் லா.ச.ரா.வுடன் பிணைத்துப் பேச ஆரம்பித்திருந்தார்கள். தவிரவும் நனவோடை எனக்குப் பிடித்த உத்தியாய் இருந்தது. அப்போதைய வாசிப்புத் தளத்தில் பூமணி,…
எம்.கே.குமார் சிங்கப்பூர், நவம்பர் 11, சிங்கப்பூரின் சையத் ஆல்வி ரோட்டில் இருக்கும் ஆனந்தபவன் ரெஸ்டாரண்டின் மாடியில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்கநிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.…