எஸ்ஸார்சி ஜீவன் முக்தனுக்கு இழப்பேது உறங்கினால் என்ன உழைத்தால் என்ன நன்மை தீமை வெற்றி தோல்வி லாப நஷ்டம் சாதிப்பு பாதிப்பு எல்லாமே ஒன்று. அது இரண்டல்லாதது இளைப்பார இடமளிப்பது ஆன்மாவுக்கு ஆனந்தமாவது உடலா…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஒளிமய ரூபனே ! நீயிங்கு வந்திருக்கிறாய் ! கதவினை உடைத்து வந்த உனக்கு வெற்றி ! இருள் குவிந்த இந்தக் குவலயத்தை ஊடுருவும் உன் உன்னதக் காட்சி பெற்றிடுவாய்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபுயல் ஒரு குதிரை ! ஓங்கி அது வீசுவதைக் கேள் கடல் வழியே வான் வீதியில் ! என்னைத் தூக்கிச் செல்ல விழைகிறது ! எப்படிப் புவிதனைச் சுற்றுது…
அகரம்.அமுதா அக்குளில் அழுக்கி னைப்போல் --- அண்டியே துன்பு றுத்தும் குக்கலின் என்பு டைத்துக் --- கொடுங்குளிர் காய வேண்டும்! மக்களை மாய்க்கு மந்த --- மதியிலார் போக்கால் பாரில் சிக்கலே தோன்று மாயின்…
ரஜித் நீ அழிக்க நினைப்பவன் ஆயிரம் பேர் நடுவிலா ஆயிரமும் கொல் பானை சோற்றையும் பாசானமாக்கு மனிதனுக்கு ஓது மதயானை போதம் கொல்லப்படும்வரை கொன்று கொண்டே யிரு ஈக்களைக் கொன்று தேன் குடி இரத்த்த்தை…
ஹெச்.ஜி.ரசூல் தோற்றம் மறைவுக் குறிப்புகளிலிருந்து அலைபுரளும் எழுத்துக்கள் விடுபடா வரலாற்றின் சுவடுகளை வரைந்து தீர்க்கின்றன. ஆதித் தமிழனின் உடல்மனம் சேர்ந்ததொரு கலவையில் நூற்றாண்டுகள் தம்மைக் கரைத்து விட்டன. ஆயுதம் தரித்த கடவுள்களாக எங்கும் குழந்தைகள்…
கருப்பு நிலா நீள்கோட்டுப் பயணத்தின் நிறுத்தங்கள் ஏதுமற்ற பாதையில் யாருக்கும் வாய்த்ததில்லை, இப்படியொரு சந்திப்பு. ஊமை பாஷை, ஊடாடும் அழுகை, முகம் திருப்பல், பதற்றம், பா¢தவிப்பு, யாருக்கும் தொ¢யாமல்... கண்ணீர்த் துளி என்று, எதுவுமே…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01 இருக்கட்டும் எதற்கும்...! பத்தாண்டுகளுக்கு முன் நான் அனுப்பிய கடிதமொன்றை பத்திரமாய் வைத்திருந்து பிரதியொன்றை எனக்கின்று அனுப்பித்தந்த நண்பனின் அன்பைப்போல இருக்கட்டும் எதற்கும் என்று இதுபோல் இன்னும் எத்தனையோ நம்…
வசீகரன் உலகம் எங்கும் தடைசெய்யபட்ட எமக்கு 29.11.2008 இன்று விடுதலைநாள்! பறந்து பறந்து வெடிக்கும் எமக்கு பிடித்த நகரம் தமிழீழத்தில் கிளிநொச்சி! எம்மைக் கட்டுப்படுத்த முடியாது. எம்மைக் கொச்சைப்படுத்த முடியாது. சோவியத் சிறைகளில் அடைபட்டுக்…
துவாரகன் மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும் நம் கைவிட்டு நழுவிப் போகிறது. உடைந்த கூரைகளும் விழுந்த மரங்களும் சிதைந்த உடல்களும் எம் கண் முன்னால். பிதுங்கிய விழிகளோடு அலைகிறோம் இப்போ எங்கள் கண்களுக்கு சப்பாத்தி முட்களோ…