திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20081204_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை டிசம்பர் 2008 இதழில்…

பி.கே. சிவகுமார் (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கப் படத்தின்மீது சொடுக்கவும்.) சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள், எதிர்வினை அன்பான சஹிருதயரே! (ஜெயகாந்தன் கேள்வி-பதில்)…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன், சனிக் கோள்களின் துணைக் கோளில் அடித்தள திரவக் கடல் [கட்டுரை: 45]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅப்படி எழுதப் பட்டுள்ளது ! ஓராயிரம் பாதைகளில் ஏதோ ஒரு வழியில் வாய்ப்புள்ள தென்றால் உயிரின உதயம் எப்படி ஆயினும் எழுந்திடும் ! உயிரின வளர்ச்சிக்கு ஏற்ற…

இலக்கிய கட்டுரைகள்

இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: ட்ரூமன் கப்போட் (1)

நாகரத்தினம் கிருஷ்ணா தேடிச் சந்தித்து மகிழ்ந்ததும், விலைகொடுத்தேனும் உரிமை பெற்று சந்தோஷித்ததுமான கணங்கள் கடந்த காலத்திற்கானவை. பிறமனிதர்கள் அல்லது நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி? என்கிற பதற்ற நொடிகளுடன் வாழ்க்கை என்றாகிவிட்டது. படைப்பாளிகளுக்கோ தங்களிடமிருந்தே தாங்கள்…

கதைகள்

முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் ! (பெருங் கதை) -1

சி. ஜெயபாரதன், கனடா[முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -1

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"ஒருபோதும் அதற்கு முரண்பாடாக நான் எதுவும் கூறவில்லை. "சுதந்திரப் பேருரையில்" (Declaration of Independence) விளக்கியபடி, வாழும் தகுதி, விடுதலை உணர்ச்சி, இன்பத்தை நாடும் வேட்கை போன்ற எல்லா வித…

காயம்பட்ட நியாயங்கள்.

தமிழில்: மு.குருமூர்த்தி அலுவலகத்தில் வேலை தலைக்குமேல் இருந்து. கோட்டைக் கழற்றி ஹாங்கரில் மாட்டினேன். சட்டையின் கைகளை சுருட்டிவிட்டுக்கொண்டு பேனாவைப்பிடித்தேன். வேலையில் கவனமாக இருந்தபோதுதான் ஃபோன் அடித்தது. ரிசப்ஷனில் இருந்த பெண்தான் பேசினாள். "உங்களைப்பார்க்க ஒருவர்…

விஸ்வரூபம் – அத்தியாயம் பதினேழு

இரா.முருகன் புகை ரூபத்தில் மடிசார் புடவை கட்டிக் கொண்டு ஒடிசலான தேகவாகு உள்ள ஒரு பெண். அவள் புடவைத் தலைப்பைப் பற்றியபடி ஒரு சின்னப் பெண் குழந்தை. குழந்தைக்கு முகம் மட்டும் இருபது வயசுக்காரி…

கலைகள்

கவிதைகள்

வேத வனம் விருட்சம் 13

எஸ்ஸார்சி ஜீவன் முக்தனுக்கு இழப்பேது உறங்கினால் என்ன உழைத்தால் என்ன நன்மை தீமை வெற்றி தோல்வி லாப நஷ்டம் சாதிப்பு பாதிப்பு எல்லாமே ஒன்று. அது இரண்டல்லாதது இளைப்பார இடமளிப்பது ஆன்மாவுக்கு ஆனந்தமாவது உடலா…

தாகூரின் கீதங்கள் – 58 கனல் பொறி எழுப்பட்டும் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஒளிமய ரூபனே ! நீயிங்கு வந்திருக்கிறாய் ! கதவினை உடைத்து வந்த உனக்கு வெற்றி ! இருள் குவிந்த இந்தக் குவலயத்தை ஊடுருவும் உன் உன்னதக் காட்சி பெற்றிடுவாய்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -13 << தீவிலே அடித்த புயல் ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபுயல் ஒரு குதிரை ! ஓங்கி அது வீசுவதைக் கேள் கடல் வழியே வான் வீதியில் ! என்னைத் தூக்கிச் செல்ல விழைகிறது ! எப்படிப் புவிதனைச் சுற்றுது…

மடயர்க்குப் பாடம் சொல்வாய்!

அகரம்.அமுதா அக்குளில் அழுக்கி னைப்போல் --- அண்டியே துன்பு றுத்தும் குக்கலின் என்பு டைத்துக் --- கொடுங்குளிர் காய வேண்டும்! மக்களை மாய்க்கு மந்த --- மதியிலார் போக்கால் பாரில் சிக்கலே தோன்று மாயின்…

தீவிரவாதம்

ரஜித் நீ அழிக்க நினைப்பவன் ஆயிரம் பேர் நடுவிலா ஆயிரமும் கொல் பானை சோற்றையும் பாசானமாக்கு மனிதனுக்கு ஓது மதயானை போதம் கொல்லப்படும்வரை கொன்று கொண்டே யிரு ஈக்களைக் கொன்று தேன் குடி இரத்த்த்தை…

கரித்துண்டால் குறித்துவைத்த தோற்றம் மறைவின் குறிப்புகள்

ஹெச்.ஜி.ரசூல் தோற்றம் மறைவுக் குறிப்புகளிலிருந்து அலைபுரளும் எழுத்துக்கள் விடுபடா வரலாற்றின் சுவடுகளை வரைந்து தீர்க்கின்றன. ஆதித் தமிழனின் உடல்மனம் சேர்ந்ததொரு கலவையில் நூற்றாண்டுகள் தம்மைக் கரைத்து விட்டன. ஆயுதம் தரித்த கடவுள்களாக எங்கும் குழந்தைகள்…

ஓர் சந்திப்பு!

கருப்பு நிலா நீள்கோட்டுப் பயணத்தின் நிறுத்தங்கள் ஏதுமற்ற பாதையில் யாருக்கும் வாய்த்ததில்லை, இப்படியொரு சந்திப்பு. ஊமை பாஷை, ஊடாடும் அழுகை, முகம் திருப்பல், பதற்றம், பா¢தவிப்பு, யாருக்கும் தொ¢யாமல்... கண்ணீர்த் துளி என்று, எதுவுமே…

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01 இருக்கட்டும் எதற்கும்...! பத்தாண்டுகளுக்கு முன் நான் அனுப்பிய கடிதமொன்றை பத்திரமாய் வைத்திருந்து பிரதியொன்றை எனக்கின்று அனுப்பித்தந்த நண்பனின் அன்பைப்போல இருக்கட்டும் எதற்கும் என்று இதுபோல் இன்னும் எத்தனையோ நம்…

கொத்தணிக் குண்டுகள்-Cluster bombs

வசீகரன் உலகம் எங்கும் தடைசெய்யபட்ட எமக்கு 29.11.2008 இன்று விடுதலைநாள்! பறந்து பறந்து வெடிக்கும் எமக்கு பிடித்த நகரம் தமிழீழத்தில் கிளிநொச்சி! எம்மைக் கட்டுப்படுத்த முடியாது. எம்மைக் கொச்சைப்படுத்த முடியாது. சோவியத் சிறைகளில் அடைபட்டுக்…

மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்…

துவாரகன் மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும் நம் கைவிட்டு நழுவிப் போகிறது. உடைந்த கூரைகளும் விழுந்த மரங்களும் சிதைந்த உடல்களும் எம் கண் முன்னால். பிதுங்கிய விழிகளோடு அலைகிறோம் இப்போ எங்கள் கண்களுக்கு சப்பாத்தி முட்களோ…