April 23, 2009
கோகுலன் அடங்காத பசியுடன் இன்றும் வந்திருக்கிறாள் சாத்தான்கள் கூடித் திளைக்கும் துர்வனத்தினூடாக அலறித்திரியும் கூகையின் பார்வைகளுடன் நிலாமுற்றத்து ரோஜாப் பூக்களின் இதழ்கிழித்து மகிழ்கிறாள் காலம் அவளுருவில் ஊற்றிச்சென்ற…
February 19, 2009
கோகுலன் ஒரு சனிக்கிழமை காலை வேளையில்தான் அந்தப்பூனை முதன் முதலாக என் கண்ணில் பட்டது. அடர் சாம்பல் நிறம். சப்பையான முகம். நீளமான மீசை முடிகள். .…
February 6, 2009
கோகுலன் மனத்துவாரங்களில் கசியும் நேசத்தின் மிச்சம் உன் வன்மங்களை அறியத் துணியவில்லை நீயூட்டிச் சென்ற நஞ்சைப் புரிந்தபின்னும் தேவதையென்றே புலம்புகின்றன நிகழ்வுகள் அறியா உதடுகள் கடவுச்சொற்கள் முதல்…
January 8, 2009
கோகுலன் பெண்ணியம் என்ற இந்த தமிழ் வார்த்தையை நான் மிக சமீபமாய்த்தான் அறிந்தேன். அதற்கான விளக்கம் மிக நன்றாக புரிந்தாலும் அதற்கு சமமான வேறு தமிழ்வார்த்தை என்னவென்று…
January 8, 2009
கோகுலன் தனிமையின் சலிப்பில் வாசல் வந்தமரும் இந்நடுநிசியில் சிதறிக்கிடக்கும் எதிர் முற்றத்துப் பன்னீர்ப்பூக்கள் சிநேகமாய்ப் புன்னகைக்கின்றன பனிபொழிய ஆரம்பித்திருக்கும் இவ்வேளை மணந்துகொண்டிருக்கும் மலர்களுக்கு என் வலிகள் பரிட்சயமில்லை…
December 5, 2008
கோகுலன் இலையுதிர்க்கால முற்றத்தில் குவிந்து கிடக்கின்ற சருகுகளினூடாக வசந்தத்தின் பழைய பாடல்களை தேடிக்கொண்டிருக்கிறேன் கடந்துசென்ற சுழிக்காற்றைப் பற்றியபடி தூரமாய் விலகிச் சென்றிருக்கிறது உன் நேசம் உன் அண்மையற்ற…
October 23, 2008
கோகுலன்தமக்கேயான தனிப்பட்ட வரையறைகள் தாங்கினவையாய் இருக்கின்றன இங்கேயுள்ள முகங்களனைத்தும் ஒற்றை நூலினால் இவ்வனைத்தையும் ஒன்றாய்க் கட்டிவிடுதல் சாத்தியமெனினும் யாவருக்கும் அதில் உடன்பாடில்லை தத்தம் முகங்களின் பெருமை பேசியும்…
October 9, 2008
கோகுலன்நீலக்குறிஞ்சிகள் பூப்பதற்கென்றான இளவேனிற்காலம் தோட்ட வாயிலில் காத்திருக்கிறது மொழிகளற்ற ஊமைக்கனவுகள் பூக்களில் வழியும் வர்ணங்கள் குழைத்து தம்மை அலங்காரப்படுத்திக்கொள்கின்றன புதிதாய் வெளிவந்த வண்ணத்துப்பூச்சிகள் தம் சிறகுகளின் அடையாளங்கள்…
October 2, 2008
கோகுலன்நிலவின்றிக் கருத்த வானத்தின் வெள்ளைப் பொத்தல்களில் ஒழுகும் வெளிச்சங்கள்! நள்ளிரவில் மாத்திரம் விழித்துக்கொள்ளும் நிசப்தத்தின் புதிய கூறுகள்! அடர்மௌனத்தினை மெதுவாய் சீண்டிப்பார்க்கும் ஏரிக்கரையின் அலைச்சப்தம்! அவ்வப்போது இருள்கிழித்து…
September 11, 2008
கோகுலன் மாலையில் அண்ணனுடன் பேசியதிலிருந்தே மனதில் அதே எண்ணமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. சிறுவயது முதலே நான் அண்ணன் உட்பட எங்கள் தெருவில் உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் விளையாட்டுத்திடல் என்றால்…