திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000604_Issue

இலக்கிய கட்டுரைகள்

அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள் ‘

'சூரியராஜன் ' கொஞ்சம் கிட்ட நெருங்கிப் பார்த்தால் எல்லாவகை புனைகதைகளுமே gossip, புறம் பேசல், பழைய நினைவுகளை அசை போடுதல் என்பது புலனாகும். அசோகமித்திரனும் விதிவிலக்கல்ல! என்ன ஒன்று- ஒரு துறவியின் முணுமுணுப்பு போல…

கவிதைகள்

கவிதைகள்

கோகுலக்கண்ணன் சிறகு பிளந்து விழுந்திருந்தது புறா கவணுடன் மனிதன் பக்கத்தில் ரத்தம் கசிந்து சரிந்த பறவையின் மரணம் மேலான உன் கேள்வியை சமாளித்து விட்டேன் மகளே அவன் கண்ணில் பளிச்சிடும் கர்வம் பற்றிக் கேட்டால்…