அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள் ‘
'சூரியராஜன் ' கொஞ்சம் கிட்ட நெருங்கிப் பார்த்தால் எல்லாவகை புனைகதைகளுமே gossip, புறம் பேசல், பழைய நினைவுகளை அசை போடுதல் என்பது புலனாகும். அசோகமித்திரனும் விதிவிலக்கல்ல! என்ன ஒன்று- ஒரு துறவியின் முணுமுணுப்பு போல…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை