இர்ஃபான் ஹுசேன் மார்ச் 16ஆம் தேதி, இஸ்லாமாபாத் மசூதியிலிருந்து ஒரு இமாம் தனது மாணவர்களை அழைத்துக்கொண்டு அருகாமையிலிருந்த சர்ச்சுக்குச் சென்று அங்கிருந்த கிரிஸ்துவ வழிபாட்டாளர்களை தாக்கியது, நாம் எவ்வாறு நமது சிறுபான்மையினரை கொடுமைக்குள்ளாக்குகிறோம் என்பதன்…
ஆசாரகீனன் ஆப்பிரிக்க நாடான சூடானில் கறுப்பின முஸ்லிம்கள் மீது அரபு முஸ்லிம்கள் நடத்தும் இனப்படுகொலை பற்றியும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டி ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தேன். இது பற்றி வேறு சில கட்டுரைகளும் திண்ணையில்…
குமரி மைந்தன் 'தமிழ்வழி உயர்கல்விக்கு முன்னோடி ' என்ற திரு, தமிழண்ணல் அவர்களின் கட்டுரையில் (03,07,1997) தமிழ்வழி உயர்கல்விக்கும் மழலையர் கல்விக்கும் தமிழறிஞர்களே வாதாடும் நிலை உள்ளது, அறிவியல் துறையிலுள்ளவர்கள் இதில் பங்கேற்கவில்லை என்று…
குமரி மைந்தன் ஆகஸ்டு 2004 கணையாழியில் வெளிவந்த வள்ளுவனின் 'பாலையின் நீங்கிய ஒட்டகம்” என்ற கட்டுரைக்கு எதிர்வினையாக “குமரிக்கண்டத்துப் பாலை நிலத்து ஒட்டகம் ' என்ற தலைப்பில் ஜனவரி 2005 கணையாழியில் வந்திருக்கும் திரு,சு,கி,…
அரவிந்தன் நீலகண்டன் கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை திரு.கருணாநிதி ஆரம்பித்த இடம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கிராமத்து பூசாரிகள் மாநாட்டின் மேடை. அந்த தேர்தலில் ஹிந்து விரோத நிலைபாட்டினை தெளிவாக எடுத்தவர் செல்வி.ஜெயலலிதா. இஸ்லாமிய…
வாஸந்தி கும்பகோணத்துப் பள்ளியில் நடந்த தீ விபத்துக்குப் பிறகு பள்ளிகளில் பாதுகாப்பு அதிகரித்திருக்கிறதா ? ஞாபகம் இருக்கவேண்டிய விஷயங்கள் எல்லாம் மனிதனுக்கு மறந்துவிடும் என்று ஐக்கிய நாடுகளின் சபைக்குத் தெரியும்.நாகரீக மனிதன் யார் யாரை…
ஸ்ரீமங்கை இரு மாதங்கள் முன்பு ஆழிப்பேரலையின் தாக்கத்தில் உண்டான பேரழிவின் சீரமைப்புப்பணியில் உளவியல் ரீதியான சீரமைப்பின் முக்கியத்துவம் குறித்து எழுதியிருந்தேன். அதில் முனைவர். திருமதி.சுந்தரி அவர்கள்( மகரிஷி தயானந்த் கல்லூரி, மும்பை) தலைமையில் ஒரு…
அரவிந்தன் நீலகண்டன் கத்தோலிக்க சமுதாயத்தின் தலைமை பீடத்தில் இன்று ஒரு வெற்றிடம் உள்ளது. கத்தோலிக்கருக்கு மட்டுமின்றி ஏனைய கிறிஸ்தவ பிரிவுகளுக்கும் கூட தூய கிறிஸ்தவத்தின் அதிகார பூர்வ குரலாக போப் ஒலித்தார். கத்தோலிக்கம் இழந்த…
கே ஜே ரமேஷ் நானறிந்த வரை புரட்சியாளர்களிலேயே பலரையும் மிக மிகக் கவர்ந்தவர் சே குவேரா. அவரைப்பற்றி நினைத்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைத்துவிடும். ழீன் பால் சாத்ரே குவேராவை 'அவர் வாழ்ந்த காலத்தில் சே…
தமிழவன் சமீபகாலமாக ஒரு புதிய அலையாகத் தமிழகத்தில் தமிழ்ப்பற்றுத் தோன்றியுள்ளது. இது பாராட்டத்தக்கது.இதனுடன் சிறு பத்திரிகையுலகத்தைச் சார்ந்த தங்கர்பச்சான்,இராசேந்திரசோழன் போன்றவர்கள் இணைந்துள்ளது ஆரோகியமானது.என் போன்றவர்களுக்கு இது பற்றி நேரடியாகத்தெரியாவிட்டாலும் பத்திரிகைவாயிலாகத் தெரியும் செய்திகள் மகிழ்ச்சியூட்டத்தக்கனவாக…