திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030112_Issue

அரசியலும் சமூகமும்

அன்புள்ள ……… ஜெயலலிதா அவர்களுக்கு

ஞாநி அன்புள்ள ......... ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம். மொட்டையாக மாண்புமிகு முதல்வர் என்று குறிப்பிடாமல் விளித்திருப்பதற்கு மன்னிக்கவும். இனி உங்களை மாண்புமிகு பிரதமர் என்று குறிப்பிட்டால்தான் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில்தான் ஒன்றுமே…

இளமுருகு எழுதிய ‘பாத்ரூம் ‘ பற்றிய கட்டுரை பற்றி

ஜெயமோகன் இளமுருகு எழுதிய கட்டுரை மிக முக்கியமான ஒன்று. இந்தியர்களில் பெரும்பாலோருக்கு சுகாதார உணர்வு இல்லை. ஏன் ? அதற்கான காரணங்கள் பல. அவை இந்திய சமூக அமைப்பு மற்றும் தட்பவெப்ப நிலை முதலியவற்றை…

கடிதங்கள்

ஜனவரி 12, 2003 திண்ணைக் குறிப்பு: திண்ணை இணையத்தில் மட்டுமே வரும் ஒரு வார இதழ். இதற்கு அச்சு இயந்திர பதிப்பு கிடையாது. அச்சு வார இதழை தங்கள் சொந்த முகவரிக்கு அனுப்ப வேண்டியும்,…

அ மார்க்சின் இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 8

மஞ்சுளா நவநீதன் (இந்தத் தொடர் விமர்சனம் மூன்று மாத இடைவெளிக்குப் பின்பு இப்போது மீண்டும் வெளிவருகிறது. என் சோம்பேறித்தனம் தான் காரணம்.) அத்தியாயம் 8 - ஏழு கடல் கடந்து வேர் நீட்டும் இந்துத்துவா…

இந்த வாரம் இப்படி – ஜனவரி 12 2002 (லாட்டிரி ஒழிப்பு, வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு)

மஞ்சுளா நவநீதன் லாட்டரிகள் ஒழிப்பு - ஜெயலலிதாவிற்கு நன்றி ஒரு வழியாக லாட்டரிகள் ஒழிக்கப் பட்டுவிட்டன. ஜெயலலிதாவிற்கு நனறி சொல்ல வேண்டும். ஜெயலலிதாவிற்கு ஆலோசனை சொன்னவர்களுக்கும் நன்றி கூற வேண்டும். நல்லவேளையாக உயர் நீதி…

எண்ணெய்க்காக ரத்தம் சிந்த வேண்டுமா ?

லெவெலின் எச் ராக்வெல் ஜூனியர் ஈராக் போரை விரும்ப வில்லை என்பது தெளிவு. புஷ் போரை விரும்புகிறார் என்பதும் தெளிவே. ஈராக்கின் ஆதிக்கப் போக்கைத் தடுத்து நிறுத்தத்தான் போர் என்று அமெரிக்க நிர்வாகம் கூறினாலும்…

இந்த வாரம் இப்படி (ஜனவரி 12, 2003) விவசாயிகளுக்கு மதிய உணவு, பிரவாசி பாரதிய திவஸ், அக்னிப் பரிட்சை

சின்னக்கருப்பன் *** மதிய உணவுக் கூடங்களில் விவசாயிகளுக்கு உணவு தமிழ்நாட்டுக்கே சோறு போட்ட தஞ்சையில் சில விவசாயிகளின் தற்கொலைக்குப் பின்னர், தமிழக அரசு மதிய உணவு திட்டத்தை விவசாயிகளுக்கு நீட்டிக்கிற செய்தி கேட்டு இரண்டு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் துளிகள்-8

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி ஓசோன் (ozone), காற்றைவிட கனமானதாக இருப்பினும், அது காற்று வெளிக்கு (atmosphere) மேலே இருப்பது ஏன் ? காற்று வெளியில் மேலே செல்லச்…

சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)

சி. ஜெயபாரதன், கனடா நாமறிந்தவை எல்லைக்கு உட்பட்டவை! நாமறியாதவை அளவில் எண்ணற்றவை! புரிந்து கொள்ள முடியாத கரையற்ற கடல் நடுவே, ஒரு சிறு தீவில் அறிவு படைத்த நாம் அடைபட்டுள்ளோம்! நமக்குத் தொழில் ஒவ்வொரு…

இலக்கிய கட்டுரைகள்

எனக்குப் பிடித்த கதைகள் – 43 தாகூரின் ‘காபூல்காரன் ‘

பாவண்ணன் அதிகாலை நடை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கமாகப் பார்க்க நேர்கிற எல்லா முகங்களையும் அன்று உரிய நேரத்தில் உரிய இடத்தில் பார்த்துவிட்டதில் மனநிறைவாக இருந்தது. எந்தப் பதற்றமும் இல்லை. தெருக்கோடியில் உள்ள கிருஷ்ணன்…

மெல்லத் திறக்கும் மனம் ( அபர்ணா சென்னின் Mr & Mrs ஐயர் படத்தை முன்வைத்து சில குறிப்புகள்)

பாவண்ணன் ( அபர்ணா சென்னின் Mr & Mrs ஐயர் படத்தை முன்வைத்து சில குறிப்புகள்) ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தற்செயலாக ஒன்றாகப் பயணம் செய்ய நேர்ந்து, ஒன்றாகத் தங்கவும் நேர்ந்துவிடும் சூழலில்…

கதைகள்

இனி, அவள்…

அலர்மேல் மங்கை வீட்டினுள்ளே நுழைந்த போது அப்பத்தா அருவாமணையில் மீனைத் துண்டம் போட்டுக் கொண்டிருந்தாள். அம்மியில் மசாலா அரைத்து, வழித்து, கழுவி விடப் பட்டிருந்தது. சுருங்கிய தோலும், இடுங்கிய கண்ணும், நடுங்கிய விரலுமாக அவள்…

வேர்கள்

ஆனந்த் ராகவ் ** ஆப்பரேஷன் டோபாக் என்பது ஆறு அங்கங்கள் கொண்ட, இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் பதினைந்து வருடத் திட்டம். பங்களாதேஷ் போருக்கு பழி வாங்க தயாரான ப்ளூ பிரிண்ட் தான் ஆபரேஷன் டோபாக்.…

வாசனை

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் இவ்வளவு வெள்ளனையோடு என்ன முழிப்பு இது! கண் முழிச்சாப் பிறகும் ஏன் இத்தனை இருட்டாயிருக்கிறது என முழிச்ச மயக்கத்தில் அவனுக்கு உடனே தெளிவாகவில்லை. பாயை விட்டு எழும்ப மனமில்லாமல் அசைவில்லாமல்…

கவிதைகள்

க(னவு)விதை

வசீகர் நாகராஜன் கனவு போலத்தான் நீயும் ... உணர்வுகளில் மின்னலாய் பளிச்சிட்டு உணர்கையில் மாயமானாய் மறைந்து மரத்தின் கிளையிலாடும் ஊஞ்சலாய் மனதின் நினைவுகளை உந்தித்தள்ளி நினைத்தவுடன் மலர்ந்திடாமல் தள்ளி நின்று நினைவின் பசுமையில் தன்…

மகள்

அபுல் கலாம் ஆசாத் அகவை இவளுக் கைந்தினுங் கீழ்தான் ஆயினும் நூறு முறையே - பல தகவல் கேட்டுத் தலையைச் சாய்க்கும் தினுசோ பாட அறையே! அகமும் புறமும் ‘வால்’என் றழைக்கும் அவளென் வானிற்…

பொங்கல் கவிதைகள்

சேவியர் சிந்தையில் தை. 0 இதோ தை மாதக் குதிரையில் வருகிறது திருவிழா. வாசல்களே, உங்கள் குப்பைகளைக் கழித்து கோலத்தின் முத்ததுக்காய் குளித்துக் காத்திருங்கள். சுவர்களே உங்கள் அழுக்கு ஆடைகளை சுண்ணாம்பு வேட்டிகளால், சுற்றி…

பொலிரட்டும் பொங்கல்!!!

பிரியா ஆர்.சி. பச்சரிசியும் பாலும் பொங்க வேண்டிய நாள் பொங்கி நிற்பது உழவரின் நெஞ்சம் மட்டும்! மழை பெய்து ஆறுகள் பொங்கியிருந்தால் ஒருவேளை பொங்கியிருக்குமோ பச்சரிசிப்பொங்கல் ? பொங்கிய காவேரியைப் பகிர்ந்திருந்தால் ஒருவேளைப் புலர்ந்திருக்குமோ…

பொங்க லோ பொங்கல்!

கவியோகி வேதம் கதிரவன் சொன்னது; ....நேரில் தெரியும் கடவுள்நான்; ...நிதமும் உழைத்துப் பார்முழுதும் .கோரும் வரங்கள் தருவோன்யான்; ....குலவும் மக்கள் ஈதறிந்தும் ...போர்வை மூடிக் கண்மூடிப் ...பொழுதில் சிறிதும் எனைப்பாரா ..சோர்வைக் கொஞ்சும் அவர்கட்கும்…

பொங்கல்

விஜய் ஆனந்த் சி. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்த மண்ணில் இன்று உழவனின் உடல் உரமாகிறது 'சோழநாடு சோறுடைத்து ' என்று பாடிய ஊர்களில் உணவில்லாமல் உழவன் தேகம் சாய்கிறது விருந்தோம்பலில் சிறந்து விளங்கிய…

திருப்பிக்கொடு

விஜய் ஆனந்த் சி உன்னை முதலில் பார்த்ததும் என்னை மறந்தேன் என்னை மறந்த வேளை என் இதயம் திருடினாய் வேல் விழி ஆயுதம் காட்டி சிறை செய்தாய் காட்டாற்று வெள்ளமாய் இருந்தவனை! குயில் பேசியதும்…

ஒரு சந்திப்பு

பவளமணி பிரகாசம் பொழுதும் போகாமல்,வேலையும் இல்லாமல், அன்றொரு நாள் நான் தவித்த வேளையிலே, அருமையாய் உதித்ததொரு யோசனையிலே, அணுகினேன் இண்டர்நெட்டை- கவனமாக குறித்து வைத்த விலாசம் தேடி ஆவிகள் உலகினுள் புகுந்து விட்டேன். நீந்தினேன்,துழாவினேன்;…

பொங்கல்

தேன்சிட்டு விரலை மடக்கித் தட்ட, குரல் கொடுக்கும் பொங்கல் பானை. தொழுவத்து பக்கமிருந்து அசை போட்டு, அண்ணாந்து பார்க்கும் வெள்ளைப் பசு! ஊரெல்லாம் உறங்கிக் கிடக்க கதிரவன் மெதுவாய் கண்திறந்த நேரம் செம்மண் பூமியெங்கும்,…

எங்கள் ஊர் பொங்கல்!

புகாரி, கனடா என் ஞாபக இழைகளைச் சிக்கெடுத்து எங்களூர்ப் பொங்கலை ஒரு நினைவுச் சடையாய்ப் பின்னிப் பார்க்கிறேன் இன்று...! O அன்பைப் பெருக்கி எடுத்து கண்ணில் சுருக்கி நிறுத்தி ஆழ உயிர்க் குரலில் 'அம்மா…