புஷ்பா கிறிஸ்ரி பசு மாட்டுச் சாணத்தோடு களி மண்ணும் கலந்து சேர்த்து ஆச்சியம்மா அழகாக வீட்டின் முன் திடல் முற்றத்தில் திண்ணை மொழுகி, மண்ணைக் கூட்டிக் கோலம் போட்டு கரும்பு இருபுறம் கட்டி புதுப்பானைக்கு…
வ.ந.கிரிதரன் இந்த ஜன்னல் எனக்கு எப்பொழுதுமே ஒருவித வியப்பினை ஆச்சர்யத்தினைத் தந்து கொண்டு கொண்டிருக்கிறது. கண்ணாடி ஜன்னல்களையே பார்த்துப் பழகிப் போயிருந்த எனக்கு காற்றாலுருவாகிய இந்த ஜன்னல் வியப்பினைத் தந்ததில் என்ன ஆச்சர்யமிருக்க முடியும்…
வசீகர் நாகராஜன் கனவு போலத்தான் நீயும் ... உணர்வுகளில் மின்னலாய் பளிச்சிட்டு உணர்கையில் மாயமானாய் மறைந்து மரத்தின் கிளையிலாடும் ஊஞ்சலாய் மனதின் நினைவுகளை உந்தித்தள்ளி நினைத்தவுடன் மலர்ந்திடாமல் தள்ளி நின்று நினைவின் பசுமையில் தன்…
அபுல் கலாம் ஆசாத் அகவை இவளுக் கைந்தினுங் கீழ்தான் ஆயினும் நூறு முறையே - பல தகவல் கேட்டுத் தலையைச் சாய்க்கும் தினுசோ பாட அறையே! அகமும் புறமும் ‘வால்’என் றழைக்கும் அவளென் வானிற்…
சேவியர் சிந்தையில் தை. 0 இதோ தை மாதக் குதிரையில் வருகிறது திருவிழா. வாசல்களே, உங்கள் குப்பைகளைக் கழித்து கோலத்தின் முத்ததுக்காய் குளித்துக் காத்திருங்கள். சுவர்களே உங்கள் அழுக்கு ஆடைகளை சுண்ணாம்பு வேட்டிகளால், சுற்றி…
பிரியா ஆர்.சி. பச்சரிசியும் பாலும் பொங்க வேண்டிய நாள் பொங்கி நிற்பது உழவரின் நெஞ்சம் மட்டும்! மழை பெய்து ஆறுகள் பொங்கியிருந்தால் ஒருவேளை பொங்கியிருக்குமோ பச்சரிசிப்பொங்கல் ? பொங்கிய காவேரியைப் பகிர்ந்திருந்தால் ஒருவேளைப் புலர்ந்திருக்குமோ…
கவியோகி வேதம் கதிரவன் சொன்னது; ....நேரில் தெரியும் கடவுள்நான்; ...நிதமும் உழைத்துப் பார்முழுதும் .கோரும் வரங்கள் தருவோன்யான்; ....குலவும் மக்கள் ஈதறிந்தும் ...போர்வை மூடிக் கண்மூடிப் ...பொழுதில் சிறிதும் எனைப்பாரா ..சோர்வைக் கொஞ்சும் அவர்கட்கும்…
விஜய் ஆனந்த் சி. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்த மண்ணில் இன்று உழவனின் உடல் உரமாகிறது 'சோழநாடு சோறுடைத்து ' என்று பாடிய ஊர்களில் உணவில்லாமல் உழவன் தேகம் சாய்கிறது விருந்தோம்பலில் சிறந்து விளங்கிய…
விஜய் ஆனந்த் சி உன்னை முதலில் பார்த்ததும் என்னை மறந்தேன் என்னை மறந்த வேளை என் இதயம் திருடினாய் வேல் விழி ஆயுதம் காட்டி சிறை செய்தாய் காட்டாற்று வெள்ளமாய் இருந்தவனை! குயில் பேசியதும்…
பவளமணி பிரகாசம் பொழுதும் போகாமல்,வேலையும் இல்லாமல், அன்றொரு நாள் நான் தவித்த வேளையிலே, அருமையாய் உதித்ததொரு யோசனையிலே, அணுகினேன் இண்டர்நெட்டை- கவனமாக குறித்து வைத்த விலாசம் தேடி ஆவிகள் உலகினுள் புகுந்து விட்டேன். நீந்தினேன்,துழாவினேன்;…