திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20091015_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…

பி கே சிவக்குமார் நோய்களற்ற உடலினாய் - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் காணாமல் போனவனின் கடிதங்கள் - யுவன் சந்திரசேகர் காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 1 - கோபால்…

விருதுகளும் அதன் அரசியலும்

அ.வெற்றிவேல் ஓடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலாகப் பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் திரு.ஓபாமாவிற்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.இந்த விருது அறிவிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் தமிழக அரசின் 2007 மற்றும் 2008க்கான தமிழ்த்…

புகழ் எனும் போதை

பா.பூபதிபுகழ் பெற்றவர்கள் மேலும் புகழ் பெறுகிறார்கள் என்பது தவறு, புகழை வேண்டாம் என ஒதுக்கித் தள்ளுபவர்களை தேடி புகழ் மீண்டும் வருகிறது என்பதுதான் உண்மை. சம்பளத்தை அதிகரிக்காமல், இந்த பையன் என்னுடைய நிறுவனத்தில் பத்தாண்டுகளாக…

வஹி பற்றிய வாசிப்பின் அரசியல்

ஹெச்.ஜி.ரசூல் வஹி என்ற சொல்லுக்கு இறைச் செய்தி என்று பொருள். இறையின் புறத்திலிருந்து நபிமார்களுக்கு இறைச் செய்தி அருளப்பட்டவிதம் குறித்து குரன் விளக்குகிறது. சவுதி அரேபிய அரசாங்கத்தின் ஹஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ள புனிதகுரான் ஆங்கில…

பாரதிதாசனின் கல்விச் சிந்தனைகள்

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை தமிழகத்தில் கல்வியாளர்களும், கவிஞர்களும் தத்தமது கல்விச் சிந்தனைகளை வழங்கியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பாவேந்தர் பாரதிதாசனார் ஆவார். தமிழர்கள் வாழ்வு பற்றியும், தமிழின, தமிழ் மொழி…

அறிவிப்புகள்

அறிவியலும் அரையவியலும் – 3

வஹ்ஹாபிகடந்த 9 அக்டோபர் 2009 திண்ணை இதழில் அப்துல் அஸீஸ் எனும் பெயரில் எழுதுபவர், "அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன [021:033] என்று இவர் குறிப்பிடும்…

‘அலைவும் உலைவும்’ நூல் வெளியீடு

சு. குணேஸ்வரன் சு. குணேஸ்வரனின் ‘அலைவும் உலைவும்’ என்ற புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த கட்டுரைகள் உள்ளடங்கிய நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 18.10.2009 ஞாயிறு, காலை 9.00 மணிக்கு யாஃதேவரையாளி இந்துக் கல்லூரி திறந்தவெளி…

ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழு வழங்கும் 43 வது பட்டிமன்றம்

ஹெண்டர்சன் இலக்கிய அணிஹெண்டர்சன் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழு வழங்கும் 43 வது பட்டிமன்றம் Henderson CC IAEC presents its 43rd Tamil Debate அக் 25 , 2009 ஞாயிறு…

‘இலக்கியப்பூக்கள்’ நூல் அறிமுக விழா

Mullaiamuthan'இலக்கியப்பூக்கள்' நூல் அறிமுக விழா இடம்; Trinity center. East avenue, Eastham. London. E12.6SG. (near eastham tube station) 07.11.2009.சனிக்கிழமை.பி.ப.3.00 மணி. சிறப்புரைகள்,கருத்துரைகள்,ஈழத்து நூல்களின் காட்சியும் இடம்பெறும். அணைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! சனிக்கோளின் மிகப் பெரிய வளையம் கண்டுபிடிப்பு ! (கட்டுரை: 65)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅணுவின் வடிவைக் கண்டோம் அணுவுக்குள் கருகான நுணுக்கக் குவார்க்குகள் அறிந்தோம் ! ஆனால் கோடி மைல் விட்ட முள்ள வாடாத மாலை - வானத்துப் பூத வளையத்தைக்…

இலக்கிய கட்டுரைகள்

சாகித்திய அகாதமி: தமிழ், கன்னட எழுத்தாளர்கள் சந்திப்பு

சுப்ரபாரதிமணியன்சாகித்திய அகாதமி சார்பில் சென்னையில் தமிழ், கன்னட எழுத்தாளர்கள், ஓவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,.சாகித்திய அக்காதமியின் செயலாளர் அக்ரஹார கிருஸ்ணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தும் போது வள்ளுவர், சர்வஜ்னா சிலைகள் திறப்பு முதல் ரஜினிகாந்த் வரையிலான…

சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! – 1

வ.ந.கிரிதரன்சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! - வ.ந.கிரிதரன் - நான் சிறுவனாகவிருந்த காலத்திலிருந்து அவ்வப்போது நாவல்களென்ற பெயரில் எழுதிக் கொண்டுதான் வருகின்றேன். அவற்றில் பல தற்போது என்னிடமில்லை. இருந்தாலும் என் எழுத்து வாழ்க்கையில்…

சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! – 2

வ.ந.கிரிதரன்திடீரென்று மனதில் ஒரு காட்சி தென்படுகின்றது. அடிக்கடி என் கனவுகளில் தோன்றும் ஒரு காட்சிதான் அது. மனித நடமாட்டம் அரிதாகக் காணப்பட்ட ஆதிமானிடர் வாழும் ஒரு காலம் போன்றதொரு சூழல்... ஓங்கும் விருட்சங்கள்.. சீறும்…

கடவுள் கொல்ல பார்த்தார் – மஹாத்மன் சிறுகதை விமர்சனம்- பாகம் 2

(தொடர் மதிப்பீடுகளின் பலவீனங்களால் உடைப்படும் படைப்பின் குரல்) உண்மை அல்லது தெளிவு என்பது அவ்வளவு சாத்தியமானதல்ல அல்லது இலகுவானதல்ல. உண்மை அதுவாகவே இருக்கிறது. கண்டடைய அது எங்கும் ஒளிந்திருக்கவில்லை. தேடி எடுக்க அது எந்தப்…

கதைகள்

முள்பாதை (அத்யாயம் 1 – தொடர்ச்சி)

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்அம்மா ரொம்ப திறமைசாலி. அதை நான் மறுக்கவில்லை. என்மீது அவளுக்கு அன்பு இல்லை என்றும் சொல்ல மாட்டேன். ஆனால் அம்மா காட்டும் அன்பு வெறும் கடமையைச் சார்ந்ததாக…

தினம் தினம் தீபாவளி

வி.ல.நாராயண சுவாமிமயிலை ரங்கநாதன் தெரு, தியாகராய நகர். சென்னை. தெருவெங்கும் காகிதக்குப்பைகள் ... சென்னை நகரம் முழுவதுமே புகை மண்டலமாய்க் காட்சியளித்தது ... அணுகுண்டின் ( ஆடம் பாம் ) ஓசை செவிகளைக் கிழித்துக்கொண்டு…

அறிவியல் புனை கதை 10: இனியொரு ‘விதி’ செய்வோம்

நாகரத்தினம் கிருஷ்ணாஊமுள் தைத்த ஆடையை அணிந்தவளுக்கான தவிப்புடன் அன்றிரவு இருந்தேன். எங்கள் வீட்டில் நடந்ததனைத்தும் சடங்குகள். காலையில் சூரியன் உதிப்பதற்கும், அந்தியில் மறைவதற்கும், என்னபெயரோ அந்தப் பெயரையே எங்கள் தினசரி அலுவல்களுக்கும் நீங்கள் கொடுக்கலாம்.…

முள்பாதை – அத்தியாயம் 1 (தெலுங்கில் புகழ்பெற்ற நாவல்)

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்இரண்டு மணி நேரம் நீண்ட யோசனை செய்த பிறகு நான் ஒரு முடிவுக்கு வந்தேன். "எது எப்படிப் போனாலும் சரி, அம்மாவைக் கேட்டு விடுகிறேன். கூட அழைத்துப்…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -3

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 The Trial of Socrates in Athens "மனிதனுக்குச் சமமாக…

அன்பு மகள்

சூர்யா லட்சுமிநாராயணன்அன்பு மகள் புகை உடலுக்கு பகை என்று எழுதப்பட்டிருக்கும் அட்டைக்கு எதிர்த்தாற் போல் நின்று கொண்டு, ஆழ்ந்து ரசித்தபடி புகை விட்டுக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன், அந்த இடம் அவரது அலுவலக கேன்டீன். எதிரே…

அன்பு மகள் (தொடர்ச்சி)

சூர்யா லட்சுமிநாராயணன்‘எந்த ஏ.பி.சி.டி.யை சொல்லிக் கொடுக்க இவ்வளவு தொகை சற்று அதிகம்தான். வேறு என்ன செய்வது. சேமிப்பில்தான் கை வைக்க வேண்டும். எவ்வளவுதான் ஒழித்து; வைத்தாலும் பிடுங்கப்பட்டு விடுகிறதே. இந்த சமுதாயம் ஒரு மோசமான…

கவிதைகள்

கையசைப்பு

செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி ஏதோ யோசித்தபடியே கசக்கிக் கொண்டிருந்த கண்களின் இடுக்குகளில் வந்து மறைந்து போனது தன் பிஞ்சு கைகளை அழகாய் அசைக்கும் குழந்தை. ரயில் திருப்ப இயலாமைகளிலும் யாரோ ஒருவரின் பதில் கையசைப்பின்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings The Jail Birds "பூமியில் தோன்றிய மனித இனம் உன்னத இறைவனின் ஆன்மாவே.…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 56 << கடற் கன்னி >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகடற் புதல்வி நீ ! ஆரிகானோவின் சொந்தக்காரி ! நீச்சல் குமரி நீ ! மேனி நீர் போல் தூயது !…

யதார்த்தங்கள்

ஜீ கேயதார்த்தங்கள் சில சமயம் காயங்களையே அர்ப்பணிக்கிறது... இங்கு உன்னையும் என்னையும் பற்றியுமான யதார்த்தங்கள் வடம் பிடித்து இழுப்பவர் ஆளுகைக்கு ஆட்பட்ட ஆண்டவன் இல்லா தேர் போல்... யதார்த்த மனிதர்கள் யதார்த்த மனங்களை ஏன்…

மழைக்காலங்களில்…

பாலாஜி.ச.இமலாதித்தன்மழைக்காலங்களில் நீ குடை பிடித்து செல்லும் நேரங்களில் உன்னை தழுவ முடியாமல் மழைதுளிகளெல்லாம் தத்தளித்து அந்தரத்திலேயே நிற்கின்றன தரையை தொடாமலேயே... மழைக்காலங்களில் உன் புன்னகை காணாத வானவில்லும் சாயம் வெளுத்து சாய்ந்து கிடக்கிறது வானில்…

பனித்துளிகள்

கி.சார்லஸ்மேகச்சிற்பிகள் நிலவுச்சிற்பத்தை இரவுபுழுக்கத்தில் செதுக்கி செதுக்கி களைத்துப்போய் வழித்து வீசிய வியர்வைத்துளிகள். * * ckicharles@yahoo.com

…கதைசொல்லும் தீபாவளி

’ரிஷி’உடலின் உபாதை மனதைப் பேதுறச்செய்கிறதோ.... மனதின் வேதனை உடலைப் பிடித்தாட்டுகிறதோ...... இருந்தாற்போலிருந்து இனமறிந்தும் அறியாமலுமாய் ஒரு இருண்மையில் குரல்வளைக்குள் திரளும் கண்ணீர்... இன்று புதிதாய் பிறக்கவே விரும்பினாலும் காலப்புழுதி மண்டித் தடமழித்துக் கிடக்கும் கடந்தகாலமும்…

படுக்கை குறிப்புகள் – 1

மெத்தை இழந்த கட்டில் தனது அந்திமக்காலத்தில் இடத்தை மட்டும் அடைத்துக்கொண்டு ஜனித்திருந்தது. அதன் பயனற்ற இடமடைப்பு எல்லோருக்கும் தொந்திரவுதான். அதற்கும் கூட எனினும் தொலைத்துவிட முடியவில்லை இருப்பிடத்தை இடம், காலம், பருண்மை விதிகள் பாடையில்…

பதட்டம்

செல்வராஜ் ஜெகதீசன்சகபயணி ஒருவன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுத்த மூக்குக்கண்ணாடியோடு மாட்டிக்கொண்டபடி வந்த பேனாவை மீண்டும் சரியாகப் பொருத்தவில்லை - தன் சட்டைப் பாக்கெட்டில். பதட்டம் கூடிக் கொண்டிருந்தது பார்த்துக்கொண்டிருந்த என்னுள். o SJEGADHE@tebodinme.ae

தீபாவளி 2009

யூசுப் ராவுத்தர் ரஜித் அப்பத்தைப் பங்கு வைத்து எத்தனை பூனைகளை ஏமாற்றினேன் வெளிச்சம் போட்டுக் காட்டி எத்தனை விட்டில்களின் இறகொடித்தேன் பொய் தடவி பொய் தடவி எத்தனை புண்களை புரையோடச் செய்தேன் நக வெட்டியாய்…