யூசுப் ராவுத்தர் ரஜித் அப்பத்தைப் பங்கு வைத்து எத்தனை பூனைகளை ஏமாற்றினேன் வெளிச்சம் போட்டுக் காட்டி எத்தனை விட்டில்களின் இறகொடித்தேன் பொய் தடவி பொய் தடவி எத்தனை புண்களை புரையோடச் செய்தேன் நக வெட்டியாய்…
எம்.ரிஷான் ஷெரீப் எனதான தனிமையை இருட்டைப் போல உளவு பார்த்து அடர் சருகுகள் பேய்களின் காலடியில் மிதிபடும் ஓசையைக் கனவுகள் தோறும் வழியவிட்டு நெஞ்சு திடுக்கிட்டலறும்படி அச்சமூட்ட முயலுமுனது புலன்கள் முழுதும் பகை நிரம்பிக்…
எஸ்ஸார்சி அசுவினிகளே உங்கள் தேரிலே மூன்று பீடம் பொன்வடம் கொண்டு இயங்கும் தேர் உமது விண்ணுக்கும் மண்ணுக்கும் அழகு தருவது உமது தேர் நீரே வானத்திலிருந்து மழை நீர்க் கொணர்ந்திட மநு நிலம் உழுதான்…
காயத்ரி மகாதேவன்...உயிர் ஜனித்த போதே கருவறை காணாது கனவுகள் கண்டவன் நான். கனவுத் தொட்டிலாகவே இருந்தது என் தாயின் கருவறை. துடிக்கும் எனக்கான இதயத்தை முதலில் கண்டது விழி. பிடித்திட எத்தனிக்கையில் தடுத்துக்கொண்டே இருந்தன…
கோ.புண்ணியவான் அங்கெங்கெனாதபடி காதலும் கடவுளுக்கிணையாக சிதறிக்கிடக்கிறது கற்பை சூறையாட காமத்தை கண்டடைய காதல் மான் வேடம் பூண்ட மா¡¢சனாய் அலைகிறது பின்னர் மழைநீரென இருபாலர் விந்தும் நிலம் முழுதும் நிரவி சொத சொதக்கிறது சதா…
தணிகாஷ்(எம்.இளையதம்பி)முழு நிலவில் பால் கறந்து நிறைபானை பொங்கல் வைத்தோம் இரவென்றும் பாராமல் ஊரெல்லாம் பகிர்ந்திட்டோம் சுற்றமெல்லாம் சேர்ந்திருந்து முற்றத்திற் கதைபேசி முழுவதையும் உண்டார்கள்! காலை விடிகையிலே பானையதும் காலியாச்சு மறு இரவும் பொங்கலிட்டோம் பி(ப)டியரிசி…
ப.மதியழகன்குயிலோசை பூங்காவில் ஆள்அரவமற்ற அச்சூழலில் ஆலமரக் கிளையொன்றில தனித்து அமர்ந்திருந்த போது மெளனத்தின் வாசனையோடு நிராகரிப்பின் அவஸ்தையையும் குயில் கண்டுணர்ந்தது..... அவனுடைய எண்ணற்ற நிறைவேறாத ஆசைகளுக்காக ஏக்கங்கொண்டு தவிக்கும் ஆழ்மனது இப்படி குயிலாக வடிவெடுத்து…
என்.விநாயக முருகன்பெண்விடுதலை பற்றி அதிகம் பேசும் நண்பனொருவன் தொலைபேசியில் வந்தான். தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக தயங்கியபடி சொன்னான். ஆச்சர்யத்துடன் விசாரித்தேன். அவளைப்பற்றி வர்ணிக்க ஆரம்பித்தான். புதுமைப்பெண் என்றான். நிமிர்ந்த நன்னடையாம். நேர்கொண்ட பார்வையாம்.…
செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி ஏதோ யோசித்தபடியே கசக்கிக் கொண்டிருந்த கண்களின் இடுக்குகளில் வந்து மறைந்து போனது தன் பிஞ்சு கைகளை அழகாய் அசைக்கும் குழந்தை. ரயில் திருப்ப இயலாமைகளிலும் யாரோ ஒருவரின் பதில் கையசைப்பின்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings The Jail Birds "பூமியில் தோன்றிய மனித இனம் உன்னத இறைவனின் ஆன்மாவே.…