April 3, 2011
சுப்ரபாரதிமணியன் ================================== திருப்பூர் எட்டாவது புத்தக கண்காட்சியில் திருப்பூர் படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திக்காடு” வெளியிடப்பட்டது. சுப்ரபாரதிமணியன் தலைமை வகித்தார். திருப்பூர் தமிழ்ச்சங்க செயலர் ஆடிட்டர் லோகநாதன்…
January 17, 2011
சுப்ரபாரதிமணியன்பின் அட்டைக் குறிப்பு: “ இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்கள் குறித்தும் அதில் பங்கு பெற்ற திரைப்படங்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார்…
January 17, 2011
சுப்ரபாரதிமணியன்”பங்கரி’லிருந்து வந்த மனிதனை வரவேற்றேன். தேநீரும் சாப்பாடும்வாங்கித்தந்தேன் ஒரு குளியல் போட்டால் நன்றாக இருக்கும் என்றார். அலுவலக நேரத்தில் அலுவலகக் கழிப்பறையில் (குளியலறை என்று தனியே இல்லை)…
January 17, 2011
சுப்ரபாரதிமணியன் ==================================================== திருப்பூரில் ” கனவு ” இலக்கிய வட்டத்தின் அக்டோபர் மாதக்கூட்டம் 9-1-11 அன்று ஓசோ பவனில் நடைபெற்றது. வழக்கறிஞர் சி ரவி தலைமை தாங்கினார்.…
December 19, 2010
சுப்ரபாரதிமணியன்கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக புகலிடத்திரைப்பட முயற்சிகள் பற்றி அக்கறை கொண்டு எழுதி வருபவர் லண்டனில் வாழும் யமுனாராஜேந்திரன். விடுதலை என்பது பற்றி வேறுவேறு விதங்களில் ஒடுக்கப்பட்டவர்கள்…
November 21, 2010
சுப்ரபாரதிமணியன் = அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு வெளியான அன்று பரபரப்பாக இருந்தது. அன்றுதான் டாக்காவின் பிரபலமான டாக்கீஸ்வரியம்மன் கோவிலுக்குச் செல்வதற்கு ஏற்பாடாகியிருந்தது.உலகம் முழுவதும் இருந்து இந்துக்கள்…
November 14, 2010
சுப்ரபாரதிமணியன் 11-11-10 தேதிய “ தி இந்து “ தினசரியில் திருமதி ஜானகிவிஸ்வநாதனின் இயக்கத்திலான “ ஓம் ஒபாமா “ திரைபட முன்னோட்டம் பற்றியக் கட்டுரையைப்படித்ததும் அப்படத்துடனான…
November 1, 2010
சுப்ரபாரதிமணியன் திருப்பூர் ரூ 15,000 கோடி அந்நிய செலவாணியை பின்னலாடை உற்பத்தி மூலம் தருகிறது. திருப்பூருக்குப் போட்டியாக கடந்த 5 ஆண்டுகளில் வங்காள தேசம் முன்னணியில் நிற்கிறது.…
October 10, 2010
சுப்ரபாரதிமணியன்1.சாகித்திய அகாதமி: குழந்தை இலக்கியப் பரிசு சாகித்திய அக்காதமி ஆண்டுதோறும் படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு முதல் சிறுவர் இலக்கியத்திற்கும் வழங்குகிறது.…
October 10, 2010
சுப்ரபாரதிமணியன் சில ஆண்டுகளுக்கு முன் சாயக்கழிவுகளும், சாயநீர் குட்டைகளும் அதிகமாகிக் கொண்டிருப்பதையும், ஒரு காதல் ஜோடி சாய நீர் கழிவுக்குட்டையில் விழுந்துத் தற்கொலை செய்து கொண்டது பற்றியும்…