எச்.முஜீப் ரஹ்மான் கண்களின் பார்வையில் தப்ப முடியாத உலகம் வேகமான தூரத்தில் புள்ளியாய் மறைய உயர மேலும் உயர எனது பிரக்ஞையில் மழை நீரருவி பாய்கிறது சலசலப்புடன் உனது காலில் மிதிபட்டு கிடக்கும் இறுதிநாளை…
கவிநயா சப்தமே இல்லாமல் இரகசியமாய்ப் பின்னால் வந்து திடாரென்று கத்துகிற சிறுபிள்ளை போல் சந்தடியில்லாமல் குறுகிச் சென்று விட்டு சட்டென்று பெரும் இரைச்சலுடன் இறங்கி ஆர்ப்பாட்டமாய் விரிகிறது அருவி... மதங்கொண்ட இளங் களிற்றின் கம்பீரப்…
மதுமிதா ==== பார்வையின் உள்வாங்களும் நடையும் மட்டுமே சாத்தியப்படும் நடையே தியானமாய் அமைகையில் மனதின் சலனமற்ற நிலை சக ?மாய் நிகழ்கையில் அந்தப் பேரானந்தம் கலைந்திடும் வகையில் ஒன்று குழந்தையின் முதுகில் தொப்பென அறைந்து…
தேவமைந்தன் அவன் அவள் அது - என்னும்.... வேதாந்தம் படித்தது போதும் சித்தாந்தம் படி என்றார் நண்பர். தத்துவ வித்தகர். நன்றாய்த் தேடினேன். கிடைத்தது. சைவ சித்தாந்தக் களஞ்சியம். 'அவன் அவள் அதுவெனும் அவைமூ…
றகுமான் ஏ. ஜெமில் ஒரு ஊசித்தும்பியின் கேவல் நரகல் கிளறும் இவ்வதிகாலை கிளப்பாட்டும் கிழவன் கதையும் பயின்றபடியாக மயிலிறகு குட்டிபோட்ட மாயத்தை தோழியிடம் கூடிக்கூடி குசுகுசுத்து தோப்புக் கறணம் வாங்கியபடியாக கிடந்திருப்பேன் முன்பள்ளி வெளியில்…
சேவியர் பெறுதல் ஃ ஆயிரம் பேர் கூடியிருக்கும் அவையில் எனக்குப் பொருளுதவி செய்யாதே. விரும்பினால் என் குடிசைக்கு வந்து யாருமறியாமல் தந்து போ நீ தரவிரும்பியவற்றை. கனம் குறைந்திருந்தாலும் மனம் நிறையும் எனக்கு. உன்னுடைய…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா பொழுது புலர்ந்தது! புள்ளினம் சேர்ந்து பாடின! காலைக் கடல் மெளனம் கலைத்துக் பறவைக் கானங்கள் அலையலையாய் மேவி எழுந்தன! பூவினம் யாவும் பாதை அருகில் பூத்தன புன்னகை! பொன்மயக்…
கவிஞர் புகாரி கண்ணீர் மரம் நானோர் கண்ணீர் மரம் என் கண் கிளைகளின் கண்ணீர் இலைகளில் ஓடுவன வெறும் நார் நரம்புகளல்ல கவிதை நரம்புகள் ஆகையினாலேயே என் வாழ்க்கைப் பயண நிமிடங்கள் இலையுதிர் காலங்களாய்…
சாம் அவன் ஏமாற்றப்படும் பொழுதுகளில் விம்மிஅழுதுவிடுகிறான் காத்திருப்புக்களுக்கு தோல்வி காணும் குணங்களில் நிலை மாறியிருக்கிறான் அவனுடைய சுருதி கலைந்த சங்கீதங்கள் இனிமையை தந்தனவல்ல இருந்தும் பாடிக்கொண்டிருக்கிறான் தனது தனிமைக்காக அவனுள் ஊடுருவியகத்திகள் கூர்மையாகின சுவாசங்கள்…
பா.சத்தியமோகன் 2114. சங்குகள் ஆர்பரித்து ஒலித்தன கொம்புகள் ஒலித்தன உறவினர் ஆரவாரம் செய்தனர் ஆன்மாக்களுடன் இறைவரின் கருணை பிணிக்கப்பட்டதுபோல பெருங்கதிர்கள் வீசும் முத்துக்களுடன் மேலே கவிக்கப்பட்டு ஆர்ப்பரித்தது வெண்குடை. 2115. பெருகும் வெண்கதிர்கள் போல்…