திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கற்பக விநாயகம்

Total Contribution: 38 Articles

கற்பக விநாயகம்

அர்ச்சகராகும் உரிமை மற்றும் வெங்கட்சாமிநாதனின் கேள்வி

கற்பக விநாயகம் 'அனைத்து இந்துக்களே ஒன்று திரளுங்கள்' என்று ஒரு குரல் 90களின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டிலும் இந்துத்துவ சக்திகளின் வாயில் இருந்து ஒலித்தது. இங்கிருந்த ஒரு சக்தி…

அந்தக் காலத்தில் புஷ்பக விமானங்கள் இருந்தன

கற்பக விநாயகம் 'உமய்யணன் துப்பாக்கியைத் தவறாகக் கையாண்டு மாண்டான் என்பது அவனது புகழுக்கு இழுக்காகாதா' என ராமச்சந்திரன் கேட்டுள்ளார். 'கல்வெட்டில் ஒருவன் பெயர் வந்து விட்டாலே அவன்…

கடிதம் – எஸ். இராமச்சந்திரன் ” இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… “

கற்பக விநாயகம் 1) வெடிமருந்தைச் சீனி எனப்பழம் பாடல் குறிப்பிட்டதனால், அவை சீனிக்கற்களைத் தான் குறிப்பிடுவதாய் ராமச்சந்திரன் கருதுகிறார். வெள்ளைச் சருக்கரையை அப்பகுதி மக்கள் சீனி என்றே…

பாரதி பஜனையில் மயங்கும் மக்கள்

கற்பக விநாயகம் 1) ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தபோது அதைக் கண்டிக்காமல் இருந்த பாரதியின் கோழைத்தனத்திற்கும், அதே படுகொலையை ஆதரித்துப் பேசிய அன்னிபெசண்ட்டிடம் நல்லுறவு பூண்டிருந்த பாரதியின் நேர்மையற்ற…

இந்து அறநிலையத் துறையும், சில மடங்களும், இந்துத்துவாவும்

கற்பக விநாயகம் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில், இந்து ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பு மதத் தலைவர்கள், ஆன்மீக சான்றோர்கள், துறவியர்கள் அடங்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்…

சிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு

கற்பக விநாயகம் மண்டைக்காட்டில் கலவரம் போது, சுந்தர ராம சாமி வீட்டில் தான் தங்கியதை மலர்மன்னன் சொல்லியிருந்தார். சுந்தர ராமசாமியின் வாசகனான நான் அவரை மிகவும் 'முற்போக்கான…

உண்மையைத் தேடியலைந்தபோது

கற்பகவிநாயகம் புதுச்சேரி வேதபுரீஸ்வரரும், இடிக்கப்பட்ட கோவிலும் ***************************************** "புதுச்சேரியில் ஈச்வரன் தர்மராஜா கோவில் இடிக்கப்பட்டு மாதா கோவில் கட்டப்பட்டது" என்றும், "புதுவை ஈச்வரன் தர்மராஜர் கோவில் இடிக்கப்பட்டமைக்கு…

மஹாத்மாவைப் பற்றி ஒரு ஜீவாத்மா எழுதும் வேளையில்: மாப்ளா கலகம்,இந்து மகாசபையும், பாகிஸ்தானும்

கற்பக விநாயகம் மாப்ளா கலகம்: "மாப்பிள்ளைமார் கலகத்தையும் அவர் (அதாவது காந்தி) கண்டித்ததில்லை" என்கிறார் மலர்மன்னன். ம.ம.வின் எதிர்பார்ப்பு என்ன என்றால் மாப்பிள்ளைமார் கலகத்தை காந்தி கண்டித்திருக்க…

‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது?

கற்பக விநாயகம் அளவுக்கு அதிகமாய் விஸ்வாமித்ரா என்பவரால் திண்ணையில் பல இடங்களில் சொல்லிச் சிலாகிக்கப்பட்ட 'ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்' எனும் புத்தகம் பற்றி சென்ற திண்ணை இதழில்…

இன்னும் ஒரு ரத்த சாட்சி – காத்தாடி மலையில் இருந்து

கற்பக விநாயகம் **** கன்னியாகுமரி மாவட்டத்தில், கல்குளம் தாலுகாவில் நட்டாலம் எனும் ஊரில் இருந்த வாசுதேவ நம்பூதிரிக்கும், தேவகி எனும் நாயர் சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் நீலகண்ட…