பிரியா ஆர்.சி. எத்தனை முறை தோற்றாலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் கணக்கில்லா கஜ்னி முகமதுகளுக்காக பரீட்சைக்கு கண்விழித்துப் படித்ததைவிட பார்ப்பதற்கு அதிக நேரம் செலவிட்டு தூக்கமும் துக்கமும் ஒருசேர எழுந்தவர்களுக்காக இந்து…
PS நரேந்திரன் I 'அழிநாட்டின் ' பெருமைதனை அனைவருக்கும் விளம்பிடுவேன். தெரிந்தது போலிருந்தால் தேற்றிக்கொள்வீர் மனததனை. *** தகுதி இல்லாதோரெல்லாம் இங்கு தலைவராகலாம், தனக்கென ஒரு கூட்டமிருந்தால். குறைந்த பட்ச தகுதியிங்கு 'குண்டனாய் '…
கரு.திருவரசு, அதற்குப் பிறகு! அதற்குப் பிறகு! அதுதான் கணக்கில் உண்மை வரவு! உணர்ச்சியின் கிளர்ச்சியில் காதல் பிறக்குது இணைப்பில் மலர்ச்சியில் எல்லாம் மறக்குது இருமனக் காதல் மணத்தில் முடியுது திருமண அரங்கிலே வாழ்க்கை தொடங்குது!…
பவளமணி பிரகாசம் வளர்மதியே! தளிர் மலரே! வசியம் என்னை செய்தனையே! மகுடிமுன் நாகமானேன், மந்திரித்த கோழியானேன், மதி மயங்கி நிற்கிறேன். பிறை நுதலே!பிள்ளை மொழியே! பித்துப் பிடிக்க வைத்தனையே! விட்டத்தை வெறிக்கிறேன், விடிந்தபின் தூங்குகிறேன்,…
மதியழகன் சுப்பையா பன்னீரு மவ சரியான வாயாடி வயசுக்கு வந்துட்டாளாம் பாபுவின் இரண்டாவது மகன் பள்ளிக்கூடம் போறானாம் புள்ளய கிண்டல் பண்ணிணதால போலீசு புடிச்சிறுச்சாம் ஐயனார் மவன கூடப்படித்தவர்களின் குடும்பச்செய்திகளை வாசித்தாள் அம்மா பத்துமாதந்தானே…
புகாரி, கனடா நீலாம்பற் பூவே! -------------- நீலாம்பற் பூவே நீலாம்பற் பூவே நீயெங்கு போனாய் நீலாம்பற் பூவே கோலாட்டம் போடும் கொண்டாட்ட மனசு ஏழெட்டு நாளாய் தூங்காமல் கிடக்கு காலற்ற மேகம் வானேறிப் போகும்…
புஷ்பா கிறிஸ்ரி என்னை நேசிக்கும் வறுமையே என்னை விட்டு நீ போகாதே கண்ணைக் கட்டி கடலில் விட்டாலும் கண்ணுள் தெரிந்திடும் வறுமையே உன்னை நான் விடுவதாயில்லை.. நான் உன்னோடு, உயிரோடு, உடலோடு, ஒன்றாகிறேன்.. என்…
பிரகாஷ் நாக்ராஜ் பொன் கேட்டோம் கொடுத்தாய் பொருள் கேட்டோம் கொடுத்தாய் சொல்லியும் கேளாமல் உன்னை கடவுள் ஆக்கினோம் நீ மறுத்தாய் எங்கள் சொல் கேட்டுயிருந்தால் கடயுளாகிய உன்னுடைய அயோத்தியா உன்னுடனே இருந்திருக்கும் ஆனால் மனிதனாக…
சேவியர் 0 பன் முனைத் தாக்குதல் பரம நிச்சயம், ஆனாலும் பயப்படாமல் அவிழ்த்து வை உன் கருத்துக்களை. ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்க நீயொன்றும் ராட்டினமல்ல, அச்சையும் கூடவே அழைத்துச் செல்லும் சக்கரம். மூடி…
தேன்சிட்டு. காய்ப்படைந்த கைகள், வெயிலால் சுடப்பட்டு கருமை ஏறிய தேகம், மண்ணோடு பழகிப் போன பாதம், குழிந்த வயிறு, கூடு கட்டிய நெஞ்செலும்பு, வானம் பார்த்தே தேய்ந்த இமை, யார் அது ? ஓரமாய்..…