திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070517_Issue

அரசியலும் சமூகமும்

வெள்ளித்திரை

இரா.பிரவீன் குமார் திரைப்படம் ஒரு சக்திவாய்ந்த ஊடகம்,பொழுதுப்போக்கிற்காக தொடங்கிய இந்த வெள்ளித்திரை சமூகபோக்கிற்கும் காரணமாயிற்று, சமூக அவலங்களை பிரதிபளிக்கவும், பல சமயம் அந்த அவலங்களுக்கு விதையாகவும் இருக்கிறது. இயல்பான நம் வாழ்க்கையின் பிரதிபளிப்பே சினிமா,அதையே…

பெட்ரோலியம்: நிலமகளின் குருதி!

நரேந்திரன் "எப்புகழ்ச்சி செய்வார்க்கும் ஓய்வுண்டாம் ஓய்வில்லை தற்புகழ்ச்சி செய்வார் தமக்கு" - அசோகமித்திரன், அ.மி. கட்டுரைகள், பாகம் 1, பக்கம் 297 முதலில், உலக எண்ணெய் வயல்கள் திடீரென வற்றிப் போய்விடுவதாக ஒரு கற்பனை…

அறிவிப்புகள்

வெளிநாடுவாழ் மயிலாடுதுறை பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்

பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன்வெளிநாடுவாழ் மயிலாடுதுறை பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியைச் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியே஡டு இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கீழ்காணும் கடிதத்தில் உள்ள செய்திகளை அடிப்படையாகக் கொண்டு உங்களின் கருத்துக்களைப்…

அயலகத் தமிழர் வாழ்வும் இலக்கியமும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

அறிவிப்பு தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு - இந்தியா A+ தரத்தகுதியும் செயல்திற ஆற்றல் வளத்தகுதியும் பெற்றது. தமிழாய்வுத்துறை தமிழ்த்திணை இணையதளம் (www.tamilthinai.com) தமிழ் எழுத்தாளர் இணையதளம் (www.tamilwriters.com) ஆகிய…

“கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி” –

நா.முத்து நிலவன்அன்பினியீர் வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய "கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி"யில் தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் பட்டியலை வெளியிடுவதில் பெருமையடைகிறேன். அடுத்த மாதம் (ஜூன்-2007) புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள வண்ணமயமான "கந்தர்வன்…

திலகபாமாவின் கண்ணாடிப் பாதரட்சைகள் கவிதை நூல் – விமர்சன அரங்கு

அறிவிப்புசென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு கிளை நூலகம் கபிலர் தெரு பெரம்பூர் சென்னை-11 வாசகர் வட்டம் நாள் 19.05.2007, சனி மாலை 5.30 இடம் நூலக வளாகம்,பெரம்பூர்(பிருந்தா திரையரங்கம் எதிரில்) விமர்சன அரங்கு திலகபாமாவின்…

சுப்பிரமணியன் ரமேஷ் மற்றும் எம்.கே. குமாரின் புத்தகங்கள் வெளியீடு

அறிவிப்புசுப்பிரமணியன் ரமேஷ் மற்றும் எம்.கே. குமாரின் புத்தகங்கள் வெளியீடு காண்கின்றன! எம்.கே.குமாரின் " மருதம்" சிறுகதைத் தொகுப்பும் சுப்பிரமணியன் ரமேஷின் " சித்திரம் கரையும் வெளி" கவிதைத் தொகுப்பும் வெளியீடு காணுகின்றன, இலக்கிய அன்பர்கள்…

அறிவிப்பு

திண்ணை குழு திரு வே சபாநாயகம் எழுதிவரும் காலநதிக்கரையில் நாவலின் ஏழாவது அத்தியாயம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த வாரம் வெளிவரவில்லை. திண்ணை குழு

கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு பாராட்டுவிழா

அறிவிப்புகவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு பாராட்டுவிழா அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை பெருமையுடன் நடத்தும் கவிதைத் திருவிழா  நாள்; : 15.06.2007 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி இடம் : இந்திய தூதரக விழா…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்தியாவை முன்னேறிய நாடாக்கும் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -6

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா"ஏன் இங்கே செய்தியிதழ் ஊடகங்கள் இகழ்ச்சியாக எழுதி வருகின்றன? ஏன் இந்தியாவில் நமது வல்லமை ஆற்றல்களை, அடைந்த வெற்றிகளைச் சொல்ல மன உளைச்சல் அடைகிறோம்? நாம் பெருமைப்பட…

இலக்கிய கட்டுரைகள்

பாகவத மேளா

செல்வேந்திரன்"விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் அங்கிருந்து புலம்பெயர்ந்த பாகவதப்பிராமணர்களில் சிலர் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள மெலட்டூர் எனும் சிற்றூரில் குடியேறினர். அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தங்களது பாரம்பரிய கலையான 'பாகவத மேளா' என்னும் நாட்டிய நாடகக்கலை அழிந்துபோகாவண்ணம்…

சுப்ரமணியம் ரமேஷ், எம்.கே. குமார் – நூல் அறிமுகம்

சித்ரா ரமேஷ் 'சித்திரம் கரையும் வெளி" - கவிதை தொகுப்பு ஆசிரியர்: சுப்ரமணியம் ரமேஷ் 'மருதம்' - சிறுகதை தொகுப்பு ஆசிரியர்: எம்.கே. குமார் நூல் அறிமுகம். இலக்கிய உலகில் வளர்ந்து வரும் இளம்…

தமிழரைத் தேடி – 4

பிரகஸ்பதி சங்க கால தமிழ்ச் சமூகம் கடைப்பிடித்த அறநெறிகள் (1) தமிழ்ச் சமூக அந்தணர் தமிழிலக்கண நூல்கள் கூறும் அந்தணர்க்குரிய அறுதொழில்களாவன: “ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்ஈதல், ஏற்றல் என்றிவை ஆறும்ஆதி காலத்து அந்தணர்…

தலை அசைந்தாடும் மஞ்சள் பெருவெளி – நானும் எனது படைப்புலகமும்

க்ருஷாங்கினி ‘நான்’ உயிரானபோது நாம் அமர்ந்திருக்கும் இந்த அறை, பயணம்செய்துவந்த இரயில், அமர்ந்திருந்த நாற்காலி, வசிக்கும் வீடு, தெரு என அனைத்தும் என்னுடன் இணையும்போது மட்டுமே என்னுடையது என்பதாகக் கூறலாம். இதற்கு முன்பாகவும் பிறகும்…

திருக்குர்ஆனை முதன் முதலில் தமிழில் தந்த சூபிஞானி பீர்முகமது வலியுல்லா

ஹெச்.ஜி.ரசூல் அரபு, தமிழ் இருமொழிப் புலமை மிக்க அறிஞர்கள் தற்காலத்தில் அதிகரித்து வருகின்றனர். மதரஸாக்கள் என்னும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு ஊடகங்கள் மிகுந்த வலிமையோடு செயல்படுவதே இதற்கு காரணம்.…

மொழிபெயர்ப்பும் நிகழ்நிலையில் நாம் கடக்க வேண்டிய தடைச்சுவர்களும்

தேவமைந்தன்- மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பஞ்சமில்லை என்கிறார்கள். "ஒரு கணிப்பொறி, அதற்கு மின்னஞ்சல் இணைப்பு, இவை இருந்தால் போதும், வீட்டிலேயே உங்களுக்குத் தொழில்!" என்ற விளம்பரத்தைப் 'பதிப்புத் தொழில் உலகம்' என்ற திங்களிதழில் மூன்று மாதங்களுக்கு முன்…

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்

கவிஞர் புகாரி அன்புடன் இரண்டாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் மார்ச் 2007 தொடங்கி கோலாகாலமாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் இவ்வாண்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான ஐவகைக் கவிதைப் போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் நேரம் இதோ இதோ வந்துவிட்டது....…

அன்புடன் கவிதைப் போட்டி முடிவு – நடுவர் மாலன் உரை

மாலன் கவிதை இருக்கட்டும் முதலில் ஒரு கதை கேளுங்கள். தங்கள் நாட்டில் தொடர்ந்து கடும் பஞ்சம் ஏற்பட்டதால், ஆறாம் நூற்றாண்டில், எட்டாயிரம் பேர் தங்கள் நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்குப் புலம் பெயர்ந்து வந்தார்கள், வந்தவர்கள்…

தோப்பில் முகம்மது மீரான்

வெங்கட் சாமிநாதன் தமிழ் நாட்டின் தென் கோடியில் ஒன்றுக்கொன்று அதிக தூரத்தில் இல்லாத இரண்டு சிறிய கிராமங்களில் இரண்டு சம்பவங்கள் நிகழ்கின்றன. இவ்வளவு நாட்களின் தூரத்தில் நின்று பார்க்கும் போது அவற்றின் நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று…

கதைகள்

தொடர்நாவல்: அமெரிக்கா – II அத்தியாயம் பத்து: வழி தவறிய பாலவனத்து ஒட்டகங்கள்!

வ.ந.கிரிதரன்நியூயார்க் பிரதான பஸ் நிலையத்திற்கண்மையிலிருந்த பழையதொரு ஆபிஸ் கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் அமைந்திருந்தது முகவன் பீற்றரின் வேலை காரியாலயம். அவன், அவனது அந்தரங்கக் காரியதரிசி கிறிஸ்டினா (கிறிஸ்டினா அவனது மனைவி கூட), காரியாலயப் பணியாளான…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 10

நாகரத்தினம் கிருஷ்ணா அத்தியாயம் 10 - 'நான் சிறுமியாக இருந்தபோதே கங்கைக்கரையில் ராஜாக்கள் முன்பாக நடனமாடியிருக்கிறேன்....', எனப் பாரீஸ் நகரக் கனவான்கள் அவளுடைய காலடியில் கிடந்தபோது பெருமையாக சொல்லிக்கொண்டவள். - யாரு? - நீங்கள்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:2)

சி. ஜெயபாரதன், கனடாஆண்டனியின் சொத்துக்குரிய அதிபதி! அவர் வந்தனம் தெரிவிக்கிறார் உமக்கு! எகிப்தில் வாழ விருப்பமாம்! இல்லை யெனின், பூமிக்கும் வானுக்கும் இடையே மூச்சு விட்டு ஏதென்ஸில் தனித்திருக்க வேண்டுகிறார். கிளியோ பாத்ரா அடிபணிவாள்…

இரண்டு வார விடுமுறை

தமிழாக்கம் : கௌரிகிருபானந்தன் சிகாகோ, மார்ச்,1997, அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கத்துடன் எழுதிக்கொள்வது. அப்பா! நான் சிகாகோவுக்கு வந்தது முதல், குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது கடிதம் எழுதிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் உங்களுக்கு வேதனையைத்…

மூன்று பந்துகளும் ஒரு பலூனும்…

குரல்செல்வன் “ட்வெல்வ் அன் அன்டர் பாய்ஸ் iஃபனல். மிஸ்டர் சூரன் நாதன்! மிஸ்டர் மார்க் ஆண்டர்சன்!” ஆண்ட்ரூ வீல் அழைத்தார். நல்ல உயரம். பல ஆண்டுகளாக வெய்யிலில் டென்னிஸ் விளையாடிப் பழுத்த ஆரோக்கியமான உடல்.…

கலைகள்

இலை போட்டாச்சு ! 29 – காய்கறி குருமா – முதல் வகை

பாரதி மகேந்திரன் தேவை வெள்ளைப் பூண்டு - 20, 25 பற்கள் வெங்காயம் - கால் கிலோ பச்சை மிளகாய் - 5 காய்ந்த மிளகாய் - 2 மஞ்சள் தூள் - அரை…

கவிதைகள்

இதய கீதம்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா (பீட்டில்ஸ் பாடகர் குழு 1968 இல் இந்தியாவுக்கு வருகை தந்து ரிஷிகேஷத்தில் மகரிஷி மகேஷ் யோகியிடம் ஞானத் தியான முறைகளைக் கற்றபின் ஜான் லெனனன் எழுதிய இந்திய…

பக்தன்

பாஷா கடவுள்கள் என்னை தேர்ந்தெடுக்கவில்லை எப்பொழுதும் நானே அவர்களை தேர்வு செய்கிறேன் திரும்ப திரும்ப கிழித்து கிழித்து அழித்து அழித்து அந்த படைப்பாளனை நானே படைக்கிறேன்! என் தட்டு உணவில் ஒரு பகுதி தரப்பட்டிருக்கும்.…

அன்புடன் இயல்கவிதைப் போட்டி முடிவு – பரிசுக்குரிய கவிதைகள்

ஜாபர் அலி, தண்டபாணி பொன்னுரங்கம்,சோ. சுப்புராஜ், கார்த்திக் பிரபுஅன்புடன் இயல்கவிதைப் போட்டி முடிவு - பரிசுக்குரிய கவிதைகள் அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம் நடத்திய இயல்கவிதைப் போட்டியில் நடுவர் "திசைகள்" மாலன் தெரிவு செய்த பரிசுக்குரிய…

காதல் நாற்பது (21) மீண்டும் மீண்டும் சொல் நேசிப்பதாய் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்னை நேசிப்பதாய் மீண்டும் சொல் இன்னு மொருதரம் சொல், கூக்கூப் பறவைபோல் கூக்கூக் கீதத்தில் திரும்பத் திரும்பக் கேட்கட்டும் செவியில், நினைவில் வை, நீ கொள்ளும் காதல்…

ஜனநாயகம்

ஆதிராஜ் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்றெண்ணி இருப்பதும் ஜனநாயகம்! ஆனால் நல்லாரைத் தாழ்த்தியே பொல்லார் உயர்வது நடைமுறை ஜனநாயகம்! தெரியாத பாமரன் தெரிந்தவன் போலெங்கும் திரிந்திடல் ஜனநாயகம் - ஓர் வரிகூட எழுதவும் வக்கில்லாபேர்…

டைனோசார் வம்சம்.

தாஜ் வழக்கொழிந்த பண்டைய மிருகங்களின் மூலக்கூறுகளைத் தேடி தடயங்களின் ஆய்வு நடக்கிறது. வியப்பான கணிப்பில் சிக்கியதோர் அரக்கப் பிசிறு. பெயர் : டைனோசார் காலம் : பில்லியன் ஆண்டுகள் முன் இடம் : உலகின்…

வழக்கமான நாட்களும்…வந்துபோகும் கவிதைகளும்

மீ.வசந்த் ____________________________________________ சுட்டெரிக்கும் சூரியனாய் கருத்தரிக்கும் கவிதைகள், குளிர் நிலவும் நிலவுகளாய் பிரசவிக்கப் படுகின்றன. ஆனிவேர் அறுக்க அவதாரம் எடுத்தவர்கள், அடிமர நிழழோரம்... படுத்துத் தூங்கவே, பழக்கப் படுகிறார்கள். எலும்பு துருத்தும் சதையில்லா உடல்கள்,…

நகைச்சுவை

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 18

சாய் (என்கிற) பேப்பர்பாய் டேக் 18 ' இன்குலாப் ஜிந்தாபாத் ' தமிழ் சினிமாவில் திராவிட இயக்கத்துக்கு எதிராக பகிரங்கமாக களம் இறங்கிய முதலாவது நட்சத்திர நாயக நடிகர் சிவாஜிகணேசன் தான். ' தேசிய…