செல்வேந்திரன்"விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் அங்கிருந்து புலம்பெயர்ந்த பாகவதப்பிராமணர்களில் சிலர் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள மெலட்டூர் எனும் சிற்றூரில் குடியேறினர். அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தங்களது பாரம்பரிய கலையான 'பாகவத மேளா' என்னும் நாட்டிய நாடகக்கலை அழிந்துபோகாவண்ணம்…
சித்ரா ரமேஷ் 'சித்திரம் கரையும் வெளி" - கவிதை தொகுப்பு ஆசிரியர்: சுப்ரமணியம் ரமேஷ் 'மருதம்' - சிறுகதை தொகுப்பு ஆசிரியர்: எம்.கே. குமார் நூல் அறிமுகம். இலக்கிய உலகில் வளர்ந்து வரும் இளம்…
பிரகஸ்பதி சங்க கால தமிழ்ச் சமூகம் கடைப்பிடித்த அறநெறிகள் (1) தமிழ்ச் சமூக அந்தணர் தமிழிலக்கண நூல்கள் கூறும் அந்தணர்க்குரிய அறுதொழில்களாவன: “ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்ஈதல், ஏற்றல் என்றிவை ஆறும்ஆதி காலத்து அந்தணர்…
க்ருஷாங்கினி ‘நான்’ உயிரானபோது நாம் அமர்ந்திருக்கும் இந்த அறை, பயணம்செய்துவந்த இரயில், அமர்ந்திருந்த நாற்காலி, வசிக்கும் வீடு, தெரு என அனைத்தும் என்னுடன் இணையும்போது மட்டுமே என்னுடையது என்பதாகக் கூறலாம். இதற்கு முன்பாகவும் பிறகும்…
ஹெச்.ஜி.ரசூல் அரபு, தமிழ் இருமொழிப் புலமை மிக்க அறிஞர்கள் தற்காலத்தில் அதிகரித்து வருகின்றனர். மதரஸாக்கள் என்னும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு ஊடகங்கள் மிகுந்த வலிமையோடு செயல்படுவதே இதற்கு காரணம்.…
தேவமைந்தன்- மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பஞ்சமில்லை என்கிறார்கள். "ஒரு கணிப்பொறி, அதற்கு மின்னஞ்சல் இணைப்பு, இவை இருந்தால் போதும், வீட்டிலேயே உங்களுக்குத் தொழில்!" என்ற விளம்பரத்தைப் 'பதிப்புத் தொழில் உலகம்' என்ற திங்களிதழில் மூன்று மாதங்களுக்கு முன்…
கவிஞர் புகாரி அன்புடன் இரண்டாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் மார்ச் 2007 தொடங்கி கோலாகாலமாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் இவ்வாண்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான ஐவகைக் கவிதைப் போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் நேரம் இதோ இதோ வந்துவிட்டது....…
மாலன் கவிதை இருக்கட்டும் முதலில் ஒரு கதை கேளுங்கள். தங்கள் நாட்டில் தொடர்ந்து கடும் பஞ்சம் ஏற்பட்டதால், ஆறாம் நூற்றாண்டில், எட்டாயிரம் பேர் தங்கள் நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்குப் புலம் பெயர்ந்து வந்தார்கள், வந்தவர்கள்…
வெங்கட் சாமிநாதன் தமிழ் நாட்டின் தென் கோடியில் ஒன்றுக்கொன்று அதிக தூரத்தில் இல்லாத இரண்டு சிறிய கிராமங்களில் இரண்டு சம்பவங்கள் நிகழ்கின்றன. இவ்வளவு நாட்களின் தூரத்தில் நின்று பார்க்கும் போது அவற்றின் நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று…