திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சித்ரா ரமேஷ்

Total Contribution: 34 Articles

சித்ரா ரமேஷ்

சொல்லப்படாத மௌனங்களினூடே

சித்ரா ரமேஷ் (01.06.08 அன்று சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்ற கவிஞர் மாதங்கியின் நாளை பிறந்து இன்று வந்தவள் கவிதை நூல்வெளியீட்டில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் சித்ரா…

சிவாஜி முதல் சிவாஜி வரை

சித்ரா ரமேஷ் சிவாஜி வருகிறார். வருகிறார். வந்து கொண்டிருக்கிறார். இதோ வந்தே விட்டார். உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களை உய்விக்க வந்து விட்டார். அப்பாடா கட்டியங் கூறி…

சுப்ரமணியம் ரமேஷ், எம்.கே. குமார் – நூல் அறிமுகம்

சித்ரா ரமேஷ் 'சித்திரம் கரையும் வெளி" - கவிதை தொகுப்பு ஆசிரியர்: சுப்ரமணியம் ரமேஷ் 'மருதம்' - சிறுகதை தொகுப்பு ஆசிரியர்: எம்.கே. குமார் நூல் அறிமுகம்.…

மந்தைவெளி மன்னர்கள் – சென்னை 600028

சித்ரா ரமேஷ் கிரிக்கெட் மாட்ச் நடக்கிறது. நாமும் பார்வையாளர்களில் ஒருவராக பார்க்கிறோம். விளையாடுவது நம்ம சீனு, கார்த்திக், தனபால், பழனி, சண்முகம், ரகு, அர்னால்ட். பந்தயம் ராயபுரம்…

வேட்டையாடு விளையாடு

சித்ரா ரமேஷ் ராணியைக் கொன்றது யார் என்ற கேள்வியுடன் படம் தொடங்குகிறது. போனில் பேசிய போது நேரம் சாயங்காலம் 5.30 மணி. விரல் துண்டாக்கப்பட்டது சுமார் மாலை…

‘ஜிம்மி டைம்ஸின் வானம்பாடியின் கரண்டி’

சித்ரா ரமேஷ் தொலைக்காட்சித் தொடர்களில் கதை எழுதி பிரபலமடைய வேண்டும் என்று துடிக்கும் கதாசிரியர்களுக்கு சுலபமாக 'தொடர்கதை' எழுதும் திறன் வளமடையவும், மேலும் வளர்த்துக்கொள்ளவும் உதவும் தன்னம்பிக்கையூட்டும்…

ஆட்டோகிராஃப்- 23-இதயம் என்றொரு ஏடெடுத்தேன் அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்!!

சித்ரா ரமேஷ் “எங்களுடைய சொந்த ஊரில் இரண்டு மூணு வீடு வாங்கியாச்சு! ஊருக்குப் போனா வசதியாத் தங்கலாம்”, என்று என்னிடம் யாராவது சொன்னால் அவர்களை சற்றுப் பொறாமையுடன்…

ஆட்டோகிராஃப்- 22 – ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ‘

சித்ரா ரமேஷ் ரயிலில் இரண்டு நாள் தொடர்ச்சியாகப் பயணம் செய்திருக்கிறீர்களா ? ஏறியவுடன் பரபரப்பாக இருக்கும். சாமான்களை அடுக்கி, ஜன்னலோர சீட் கிடைத்தால் மகிழ்ந்து, பக்கத்துச் சீட்காரர்…

ஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை!”

சித்ரா ரமேஷ் அசோகமித்தரன்,திஜானகிராமன்,அ.முத்துலிங்கம், கிராஜநாரயணன், சுந்தரராமசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், இந்திரா பார்த்தசாரதி இவர்கள் எழுதிய மொத்த சிறுகதைத் தொகுப்புக்கள் இன்னும் இதைப் போல் சிறுகதைத் தொகுப்புகள், கவிதை…

ஆட்டோகிராஃப்-20 – – “பூங்கதவே தாள் திறவாய்”

சித்ரா ரமேஷ் வாசித்தல் என்பது சுவாசித்தல் மாதிரி நிகழ வேண்டும். கையில் பொட்டலம் கட்டி வந்த பேப்பர் கிடைத்தால் கூட படிப்பேன். சிறு வயதிலிருந்தே 'விதரிங் ஹைட்ஸ்…