அன்புள்ள அருண்பிரசாத், வணக்கம் நாகூர் ரூமி. உங்கள் கவிதை 'தாண்டவன் ' படித்தேன். மனதைத் தொட்டது. 'நினைவு அம்பலம் ', 'மற்றுமொரு மானசரோவர் ' போன்ற வரிகள் குறிப்பாக. தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்.…
சொ.சங்கரபாண்டி திராவிட அரசியல் இயக்கங்களின் அடித்தளமானவரும், தமிழ்நாட்டின் பெருவாரியான மக்கள் கண்மூடித்தனமாக போற்றிய தலைவருமான அறிஞர் அண்ணா மறைந்த பொழுது அவரைப் பற்றிய மிகத்துணிச்சலான விமர்சனத்தை முன்வைத்த நவீன இலக்கிய உலகின் புரட்சியாளர் திரு.ஜெயகாந்தனை…
வின் டெலோரியா இ ( Excerpt from the book: God Is Red - A Native View of Religion - by Vine Deloria, Jr. கடவுள் சிவப்பானவர் -…
காஞ்சனா தாமோதரன் Say 'No ' to Unemployment Say 'No ' to India வடமேற்குப் பஸிஃபிக் பகுதியின் ஸியாட்டில் நகருக்குச் சமீபத்தில் தொழில் நிமித்தமாய்ப் போயிருந்தேன். விமான நிலையத்துக்குத் திரும்பும் வழியில்…
ஆசாரகீனன் 'ஒரு மலையாளியின் மனநோயாளியின் உளறல்கள் ' என்று இளையபாரதி பிதற்றிய - மனிதத்தன்மையற்ற, பிறர்மேல் சேறு பூசுகிற - வார்த்தைகளை திண்ணை வெளியிட்டிருக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, நபும்சகன், திருடன் என்றெல்லாம் ஜெயமோகன் மேல்…
அரவிந்தன் நீலகண்டன் தன்னை 'தேசிய நாளிதழாக ' தானே அழைத்துக்கொள்ளும் சீன அடிவருடி மார்க்சிய பிரச்சார நாளிதழ் 'தி ஹிண்டு ' மீண்டும் தன் ஐரோப்பிய விசுவாசத்தை நிரூபித்திருக்கிறது. (மார்க்சிஸ்ட்கள் ஐரோப்பிய மேன்மையை புகழ…
- அடியார் பிராமணர்களைப் பொறுத்தவரை நமக்கு மறுபரிசீலனை தேவை! பிராமணர்கள் அனைவருமே வெறுக்கத்தக்க பிராணிகள், பச்சை விஷம் கொண்டோர், பரம சண்டாளர்கள் என்ற கருத்திலிருந்து... 'பிராமணர்களை எதிர்க்கவில்லை; பிராமணியத்தை எதிர்க்கிறோம் ' - என்று…
பரிமளம் தமிழ் விரைவில் அழிந்துவிடும் என்பது உண்மையல்ல. தமிழ் ஏற்கனவே செத்துவிட்டது. ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்தால்தான் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழ் போன்ற ஒரு மொழியில் பேசுகிறார்கள். ஆங்கிலப் புழக்கம் ஓரளவு கூடிய பிறகு…
நம்பி. --------------- வேதியல் ஆய்வகம்னா சாராயம் காய்ச்சலாம், இயற்பியல் ஆய்வகம்னா close-up வைக்கலாம் ஆங்கிலத்துக்கு ஆய்வகம் வச்சா என்ன செய்ய முடியும். அதுவும் அரைக்கை காக்கிசட்டை பேண்ட் போட்டுகிட்டு வரனுமாம். ஆங்கில ஆய்வகம் கூத்து…
PS நரேந்திரன் சிறிய வயதில் உங்கள் பெற்றோர் ஒரு சாதாரண கழுதையைக் காட்டி 'இதுதான் பஞ்ச கல்யாணி ' என திரும்பத் திரும்ப சொன்னால், வளர வளர நீங்களூம் அதுதான் உண்மை என்று நினைப்பீர்கள்.…