எஸ்ஸார்சி இந்திரனைக் காதலன் போலே எழுப்பு செல்வப்பேழையைக்காப்பதுபோலே செவ்வமளிக்கும் வீரனைக் காத்திடுக பசுவும் தானியமும் பலமும் பல்பொருளும் புத்தியும் தருக அவன் வலிமை மிகு வீர்யம் நிறை சோமம் பருகும் இந்திரன் எப்போதும் அளித்தலே…
ஹெச்.ஜி.ரசூல் மரணம் நிகழ்வதன் வேதனையை என்னால் உணரமுடிகிறது திடீரென வ்ரும் மாரடைப்பாகவோ நீண்டநாள் படுக்கையில் புதைந்து இறுதியில்வரும் இறப்பாகவோ குண்டுவெடிப்பின் இடுக்குகளில் ரத்தம் புரள சதைகிழிந்தோ எப்படியேனும் நிகழலாம். தவழ்ந்து நடந்து வாழ்ந்த வீட்டின்…
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ இழுத்தறையப்பட்ட அம்மூடிய கதவறைக்குள்ளே காற்றோடு உன்னையும் சேர்த்து மூன்றாமவனாய் மறைந்துள்ளது அது அவ்வறைக்குட்பட்ட நீர்ம திண்ம வஸ்த்துக்கள் ஏதாவதொன்றில் வேவு பார்த்துக் கிடந்திருக்கலாம் அல்லது இறுக உன் சிரம் பற்றிக்கிடக்கும் கறு…
சசிதரன் தேவேந்திரன் ரகசியங்களின் ஒற்றை சாவி கண்டெடுக்கப்பட்டது. அவர்தம் ரகசியங்கள் கொண்டே தோற்கடிக்கப்பட்டவர்களின் எலும்புகளால் அது செய்யப்பட்டிருந்தது. பயங்களின் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரின் ரகசியங்களும் பாதுகாப்பற்றதாகின. மெல்ல மெல்ல செய்தி ஒரு…
கலாசுரன்-------------------------------------------------------------- பலதும் மறைக்கப்படுகிறது சிலது தெளிவில்லாது தெரியக்கூடும் இதற்கு இரவு என்று பெயர் என்றதும் ஒவ்வாமையின் சிரிப்பை அணிந்துகொள்கிறான் பெரும்பாலானவை நன்றாக தெரிகிறது சிலது முற்றிலும் மறைக்கப்படலாம் இதற்கு பகல் என்று பெயர் சொன்னதும்..…
ஏ.தேவராஜன் எத்தனை பொய்களைப் பட்டியலிட்டால் என் பாவங்கள் கழிக்கப்படும் என்று வீதி தோறும் நிர்வாணத்துடன் திரிகையில் இந்த உடல் மட்டும் அதிகம் கணக்கில் கொள்ளப்பட்டன என் பிறப்பின் தொடக்கம் ஒவ்வொரு படியிலும் குறைந்த பட்சம்…
பிரதீபா புதுச்சேரிபசுமையில் முக்குளித்து பட்சிகளை உள்ளடக்கி முகில் முன்நின்று வழிநடத்தும் மேக ஊர்வலத்தில் சிரம் உயர்த்தி காலத்தின் சாட்சியாய் நீண்டு அகண்டு உயர்ந்து கம்பீரமாக நிற்கும் மலை சிகரங்களே நீங்கள் என்றுமே இயற்கையின் பிரம்மாண்டம்…
ஆர்த்தி நாகராஜன் அழுது நனைத்த தலையணையில் உமிழ்ந்து படர்கிறது இரக்கமின்மை பிரிவு குறித்த சேதி சொல்லி எக்களிக்கும், தெறித்து பிரிந்த மின்னல் கீற்றுகள் இருவழிப் பாதையில் நடுக்கோட்டின் வழியே தனியே நகரும் மனம் ஆடி…
ப.மதியழகன், விதி செய்து வைத்தவன் சதி செய்து விட்டான் தரிசு நிலத்தில் விதை முளைவிட அருள் செய்து விட்டான் தாந்தோன்றியானவன் திருவோடு தொலைத்துவிட்டான் ஊர் செய்யும் நையாண்டியை பொறுக்காமல் வித்தையை காட்டிட துணிந்துவிட்டான் கரிய…
ஷம்மி முத்துவேல் உருகி கரைந்து ஒழுகியது வாழ்க்கைத் திரவம் வருடங்களின் பின்னணியில் அலட்டலாய் பயணம் பின்னூட்டமாய் அலுப்பும் சலிப்பும் வரையறுக்கப்பட்ட நியதிகளின் கோட்பாடு வல்லூற்றின் பார்வை கொண்டு விதிகளாய் திணிக்கப்பட்ட இருட்டுத் தத்துவம் காற்றின்…