ப.மதியழகன், விதி செய்து வைத்தவன் சதி செய்து விட்டான் தரிசு நிலத்தில் விதை முளைவிட அருள் செய்து விட்டான் தாந்தோன்றியானவன் திருவோடு தொலைத்துவிட்டான் ஊர் செய்யும் நையாண்டியை பொறுக்காமல் வித்தையை காட்டிட துணிந்துவிட்டான் கரிய…
ஷம்மி முத்துவேல் உருகி கரைந்து ஒழுகியது வாழ்க்கைத் திரவம் வருடங்களின் பின்னணியில் அலட்டலாய் பயணம் பின்னூட்டமாய் அலுப்பும் சலிப்பும் வரையறுக்கப்பட்ட நியதிகளின் கோட்பாடு வல்லூற்றின் பார்வை கொண்டு விதிகளாய் திணிக்கப்பட்ட இருட்டுத் தத்துவம் காற்றின்…
ஹேமா(சுவிஸ்)*********************** நீண்ட நாட்கள் அல்ல அல்ல நீண்ட காலங்களுக்கு பின் உன் ஸ்பரிசம். அலுவலாய் இருந்த என்னை அணைத்து முடி தள்ளி.... முத்தம் தந்து எப்படி முடிகிறது உன்னால் தனிமை தைரியம் ? முகம்…
இர. சங்கர பிரசாத் இலக்கிலா மேக மழலைகள் இடையிலே சட்டெனத் தெரியும் சில்லென்ற நீலத்தில் மனம் தோயும்போது --- நீலத்தில் மனம் … நீ ஒரு மத்தியான வேளை என்னைப் பார்த்த அந்தப் பார்வைக்கு…
நந்திதாவணக்கம் அணு ஆயுத வெடிப்பில் புகை மண்டலம் சூழ்வெளியில் பரவிப் பரிதி ஒளியை மறைத்து குளிர்ப் பூமி உண்டாகும் ! புத்தர் பிறந்த நாட்டிலே புனிதர் காந்தி வீட்டிலே புது யுகச் சூட்டிலே மனித…
சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா தேசமாய் !…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++ உலக ஆத்மா நீ ++++++++++++++ யாவரும் முயல்கிறார் நீ யாரென்று அறிய ! ஓர் ஆன்மீகனா ? அல்லது ஒரு…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++ ஓ இரவே ! +++++++++++++++++++++++++ "ஒரு மதக் குருவின் புனிதத்தை நாட்டுப்புறத்தான் ஒருவன் சந்தேகப்பட்டால், அவனுக்குக் கிடைக்கும் பதில்…
எஸ்ஸார்சி இந்திரனைக் காதலன் போலே எழுப்பு செல்வப்பேழையைக்காப்பதுபோலே செவ்வமளிக்கும் வீரனைக் காத்திடுக பசுவும் தானியமும் பலமும் பல்பொருளும் புத்தியும் தருக அவன் வலிமை மிகு வீர்யம் நிறை சோமம் பருகும் இந்திரன் எப்போதும் அளித்தலே…
ஹெச்.ஜி.ரசூல் மரணம் நிகழ்வதன் வேதனையை என்னால் உணரமுடிகிறது திடீரென வ்ரும் மாரடைப்பாகவோ நீண்டநாள் படுக்கையில் புதைந்து இறுதியில்வரும் இறப்பாகவோ குண்டுவெடிப்பின் இடுக்குகளில் ரத்தம் புரள சதைகிழிந்தோ எப்படியேனும் நிகழலாம். தவழ்ந்து நடந்து வாழ்ந்த வீட்டின்…