January 17, 2011
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அன்றே அதிகாலை வேளை காலிழந்ததைப் போன்றதொரு துயரச்செய்தி அன்றும் அவனையடையத் தவற வில்லை இது போன்றதொரு இகழ்வுச் செய்திகளை கனவுகளைச் சேமிக்கும் கண்களைப் போன்றே…
December 27, 2010
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ நீங்கள் அறிந்திருப்பதைப் போன்றே நானும் அதை நன்கறிந்திருக்கிறேன். நாளை ஒருவன் வரக்கூடுமென்றும் இரவும் பகலுமற்ற இடை வெளியொன்றில் இணக்கங்களும் பிணக்கங்களுமற்ற மையச் சாத்தியக் கூறுகளில்…
August 15, 2010
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ இழுத்தறையப்பட்ட அம்மூடிய கதவறைக்குள்ளே காற்றோடு உன்னையும் சேர்த்து மூன்றாமவனாய் மறைந்துள்ளது அது அவ்வறைக்குட்பட்ட நீர்ம திண்ம வஸ்த்துக்கள் ஏதாவதொன்றில் வேவு பார்த்துக் கிடந்திருக்கலாம் அல்லது…
July 25, 2010
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அவன் கவிஞனாகி விட்டிருந்தான் அகல வாக்கில் அவன் சிரம் அகன்று மேற்பகுதி நன்றாய் மேலெழுந்து உயர்ந்து உப்பியிருந்தது வழமையான ஈர் விழி நடுவாய் முன்னந்தலைக்கு…
July 11, 2010
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அறுந்து விழும் நூட்களாய் அப்பொழுதே ஆர்ப்பரிப்பைத் துவக்கியிருக்கும் மழைக்கு முந்தைய தூறல்கள் ஆனால் மனதின் மையப் பகுதியில் பின்னிப் பிடலெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பெரு…
October 9, 2008
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.காலடி நாவுகள் மட்டுமே சொற்றொடர்களை ஜனித்து விடுவதில்லை திரி மட்டும் தீபமாகாததைப் போல்! பழுத்துக் கனிந்த இதய அறைகளின் அடி ஆழத்தில் கசிந்துக் கொட்டுகின்றன இதமாய்…