- கி. சீராளன் மழைவிட்டு போயிடுச்சே மெட்ராஸு நாறிடுச்சே போட்ட குழாய் காத்தடிக்க கார்ப்பரேசன் முழிமுழிக்க மேகத்துல ஈரமில்ல தாகத்துக்கும் தண்ணியில்ல வீராணம் குழாபோட்டு கண்டலேறு தண்ணீவந்து குடமெல்லாம் நீர்நிரம்பி கொழாச் சண்டை தீருவதெப்போ…
பட்டுக்கோட்டை தமிழ்மதி இந்த மத்தாப்புக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி ? ஓ... சுடர் நெருப்பை தொட்டிருப்பதாலா ? கத்தி ஏன் சாணைக்கல்லில் பூப்பூவாய் பூரிப்புகளோடு பொறிகளை தூவுகிறது ? ஓ... உரசல் என்கிற உறவில்…
நூர்ஜஹான் சுலைமான் நயந்து போகாத நரம்புகளால் பின்னப்பட்டு மீனைப் பிடிக்கவும் கொசுவை விரட்டவும் விறகப் படுகிற வலுவான வலைகளை விடவும் எச்சில் இழைகளால் பின்னப் படுகிற சிலந்தி வலைகளையே- நான் சிநேகமாய் நேசிக்கிறேன்... ஏனென்றால்,…
பனசை நடராஜன் காலம்... நம் வாழ்க்கை வழியெங்கும் கணக்கிலடங்கா வலைகளை விரித்து வைத்துக் காத்திருக்கும்...! கொள்ளை நோய், வெள்ளம், புயலென எல்லா வலைகளும் எதிர்பாராத இடங்களில்..! முன்னறிந்தும், எதிர்கொண்டும் நுண்ணறிவால் தப்பினாலும்.. புத்தி தடுமாறிப்…
தீபம்கோபி அறும்பு மழலைகளின் குறும்புகள் குதூகலிக்கும்! அன்பு இதயங்களின் ஆனந்தத்தில் மனம் திளைக்கும்! சிறுசிறு கவலைகள் சிரிப்பலையில் சிதைந்துபோகும்! துளித்துளி சந்தோஷம் தூறலாய் தூவிடும்! இளமையும் முதுமையும் இணைந்து உறவாடும்! இல்லம் இதுவென்று மனம்…
கோவிந்த ராஜன். கே ++++ ஆறும் நதியும் அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது. தொழிற் புரட்சிக் கழிவுகள் வாய்க்காலாய் வந்து கலக்காத வரை...!!! **** மரமும் மலரும் கூட்டமாய்ப் பூத்துக் குலுங்கின- தோட்டமழித்து பிளாட்டும் மரங்கள்…
குமார் கணேசன் பாடல் களம்நிறை பாண்டி நாட்டில் கனிநிலா ஒளியைக் கொட்ட குளக்கரை அல்லி மொட்டாய் குவிந்துமே விண்மீன் சூட்ட இளம்பிறை இதயம் கூட்டி இன்னிலா சோறு ஊட்ட வளர்பிறை கையைக் காட்டி வாவெனத்…
சுஜாதா சோமசுந்தரம் நம்பிக்கை துரோகியே நயவஞ்சகத்தின் திருவுருவே உன்றைப்பற்றி எழுத என் பேனாக்கூட மறுத்துவிட்டது இருந்த போதிலும் நேரத்தின் கட்டாயத்திற்குள் சிக்குண்டு மனதில் உள்ளதை மறைக்காமல் கொட்டுகிறேன். நட்பு என்றால் என்ன ? உனக்கு…
குமார் கணேசன் கண்கள் ஏழைக்கு என்றும் கடல்மீன்கள்! கவிதை விழி இலட்சணமும் இலட்சியமும் நிறைவாய் இருப்பதால்! கயல் விழி அவனுக்கும் (ஆங்கில) மீன் விழி! நகம் கடித்தாள்! புரிந்து கொண்டான்!! இடைமெலிந்தால் கன்னி கனியாவாள்!…
ஈழநாதன் விடிவெள்ளிக்கு வழிவிட்டு, விலகும் நட்சத்திரங்கள். பஞ்சுக்குழம்பாய், அலையலையாய் செவ்வரியோடும் நீல வானம். சாயம் போன புதுத்துணிபோல் காரிருள் குறைந்து சாம்பல் பூக்கும் சுற்றுப்புறம். சோம்பல் முறிப்பதுபோல் மெல்ல மெல்ல சலசலக்கும் மரங்கள், பற்றைகள்.…