திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கி.சீராளன்

Total Contribution: 14 Articles

கி.சீராளன்

என் தந்தை ஜெயந்தன்

கி. சீராளன். எல்லோரையும் போல் காணாமல் போனாய் எந்தையே எல்லோரைப் போலவும் உனக்கும் மரணம் உனக்கும் கொள்ளி வைத்து கருமாதி செய்து எல்லோரைப் போலவும் ... ...…

தவறிய அவதாரம்

கி.சீராளன் இது கமலின் தசாவதாரம் குறித்த என் கருத்துக்கள். நமக்கென்ன வேண்டியிருக்கிறது சினிமா விமரிசனம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் சில சமயங்களில் சில விஷயங்கள் கமலின் காதுக்கு…

கவிதைகள்

கி சீராளன் (1) எனக்கான அரிசியில் என்பெயரெழுது இறைவா பசிக்கிறது. (2) ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை நாட்டினில் - பாரதி நீ சொன்னசொல் பலித்ததில்லை என்றுமிந்த பூமியில்…

உதிரிப்பூக்கள்

கி. சீராளன் (1) உதிரும் போதும் அழகு பூக்கள் மட்டுமே. .... (2) இறுதி ஊர்வலத்தில் பூக்கள் உயிரோடு. .... (3) வெளியே மழை மனதில் சாரல்…

மாந்தரென்றால்….

கி. சீராளன். விளக்கில் திரி ஏறி சுடரொன்று ஒளிர சுற்றிலும் மாந்தரெல்லாம் வாய்பொத்தி கூழை உடல் செய்து, விட்டில் பூச்சிகளாய் வீணாய் போனீரே, சுடருக்குள் ஓர் இருள்…

…. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)

- கி. சீராளன் மழைவிட்டு போயிடுச்சே மெட்ராஸு நாறிடுச்சே போட்ட குழாய் காத்தடிக்க கார்ப்பரேசன் முழிமுழிக்க மேகத்துல ஈரமில்ல தாகத்துக்கும் தண்ணியில்ல வீராணம் குழாபோட்டு கண்டலேறு தண்ணீவந்து…

.. இருள் செய் நெருப்பு…

கி. சீராளன் இருள் தன்னை நெருப்பாய் காட்டத் துணிந்தது. ஊழித் தீயிலிருந்து ஒரு துளியை தீக்குச்சி ஒன்றில் புதைத்தது. கும்பகோணம் பள்ளியில் விழித்தபோது அக்குச்சி பற்றியெறிய அறியாமை…

நறுக்குகள்

கி. சீராளன் (1) சாலையில் நாலும் நாலும் எட்டு பேருடன் சவ ஊர்வலம் சைக்கிள் என்பதால் கடந்து முந்தினேன். என்னைையும் கடந்து இன்னொரு வேக வாகனம் முந்திப்…

எலக்ட்ரான் எமன்

கி. சீராளன். ரெண்டுபட்டு நின்றது உலகம் பாயத் தயாராய் படைகள் மூன்றாம் உலகப்போருக்கு முன்னோட்டம் தொடங்கிவிட்டது. உயிர்களெல்லாம் குப்பை காகிதங்களாய் உருக்குலையப் போகிறது. 'இறைவா, மனித குலத்தைக்…

… உலக போலீஸ் …

- கி. சீராளன். சுதந்திர தேவிக்கு துப்பாக்கியால் செய்த செங்கோல். சுடுகாடுகள் சமைக்க உலக போலீஸ். செத்த பாம்படிக்க துப்பாக்கி விளையாட்டு. நிராயுதபாணிகளை நிர்வாணியாக்கி வக்கிரங்கள் தீர்க்கும்,…