கு.முனியசாமி தங்கையின் புத்தகப் பையில் நோட்புக் ஒன்றில் அழகிய கையெழுத்தில் உனது பெயரைப் பார்த்த பொழுதா... பத்தாவதில் பள்ளி யிலேயே நீதான் முதல்வி என்ற செய்தியை தங்கையின் மூலம் கேட்ட பொழுதா... நீ படிக்கும்…
சேவியர். ஒரு நீள் மெளனம் ஒரு ஆழ் அமைதி சத்தமிடாத காற்று, ஒரு கவிதை. கவிதையை படிக்கிறேன் மெல்ல மெல்ல சத்தங்கள் வந்து என் செவிப்பறை கொத்துகின்றன. ஆழமாய் ஆழமாய் படிக்கிறேன் சத்தம் அதிகமாகி…
சேவியர். எப்போதும் பரபரப்பாய் இருக்கும் அந்தத் தெருவை இப்போது தான் இரவில் பார்க்கிறேன். அத்தனை சத்தங்களும் கத்திக் கத்தி தொண்டை வறண்டதில் மூலைக்கு மூலை சுருண்டு கிடக்கின்றன. கடைகளின் வாசல்களில் யாராரோ கோணிக்குள் வெப்பம்…
எஸ். வைதேஹி. பாம்பு உதிர்த்த சட்டை பாறை ஈர்க்கும் முறைப்பான மத்திய நேரத்தில் காயும் வெய்யில். முந்தைய நாட்களின் பூக்களும், புறாக்களுமாய் தோன்றிய நீ எனக்கு. செங்கல் நிறம் ஏறிய வெப்பம் நிறைந்த என்…
அ.முத்துலிங்கம் 1987ல் என் தம்பியிடம் கால் இருந்தது. கால் என்றால் கால்கள். நடப்பான், ஓடுவான் நாயை உதைப்பான். கிணற்றிலே பந்து விழுந்தால் கிறுகிறுவென்று இறங்கி எடுப்பான். படுக்கும்போதும் கால்கள் அவனுடனேயே படுக்கும், இப்போதுபோல ஒரு…
ரமேஷ். இருளடைந்த கிழட்டுத் தெருக்களில் வெளிறிப் போய் திசை தப்பி திாிந்து கொண்டிருந்தோம்... ஒரு கேள்வியா-பதிலா எது நம்மை ஆசுவாசப் படுத்துமென்று தொியாமலே.. வீடுகளுக்குள்ளும் அனாதைகள் புரண்டு கொண்டிருக்க ஒரு போதும் மெளனத்தை நிரப்ப…
அனந்த் எ..என்பேர் இளங்கோ இளவயசு தொட்டே உ..உன்மேல் வ..வச்சேன் உ..உசிரு - என்னை ம..மக்குன்னு மட்டும் நெனைக்காதே கொஞ்சம் தி..திக்குவாய் அவ்வளவு தான். திக்குவாய் என்றாலும் தீங்கனியே என்னுள்ளம் கக்குகின்ற காதல் கடற்பெருக்கை -…
வ.ந.கிரிதரன் - மழையே! மழையே! வா! வா! வா! மழையே! மழையே! வா! வா! வா! மாமழையே! மழையே! வா! வா! வா! மாமழையே! மழையே1 வா! வா! வா! இரவிரவாய் பெய்யுமேயிந்த அடை…
சதீஷ் இன்றாவது வந்து விடு. பருவம் மாறி பசுமை தொலைந்திருக்கிறது. நான் மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கையில் இலைகளை இழந்தும் கிளைகளை இழக்காமல் காத்திருக்கிறேன். இன்றாவது வந்து விடு. கண்கள் தொலைந்துப் போய் -…
கரு.திருவரசு, மலேசியா. மதுவொரு போதை! மாதொரு போதை! பதவி என்பதோ இறங்காப் போதை! குடிப்பவன் மதுவைக் குடித்தால் போதை! தடிப்பயல் பதவியைப் பார்த்ததும் போதை! பெண்ணவள் வந்து அணைத்தால் போதை! அண்ணே! பதவியை நினைத்ததும்…