திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020525_Issue

அரசியலும் சமூகமும்

தனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) சூரியன் வானத்திலிருந்து கீழிறங்கி விட்டிருந்தது. இருளில் கறுத்துப் போன மரங்கள் இருண்டு கொண்டிருந்த வானத்தை நோக்கிச் சீராக உயர்ந்து நின்றன. ஆழமும், அகலமும் நிறைந்த - அதனால்…

அனுபவ மொழிகள்

கோமதி நடராஜன் # உங்களுக்கு எல்லாமே தொியும் என்று சொல்லிக் கொள்ளுங்கள்,தவறில்லை.ஆனால்,அடுத்தவனுக்கு எதுவுமே தொியாது என்று கணித்து விடாதீர்கள்.தற்பெருமையைக் கூட மன்னித்து விடலாம்,அகம்பாவத்தை மன்னிக்க முடியாது அது அழிக்கப் படவேண்டிய ஒன்று # உங்கள்…

ஈரானிய சினிமா

வெளி ரெங்கராஜன் சில சிறப்பான ஈரான் நாட்டு படங்களை பார்க்கக் கூடிய வாய்ப்பு அண்மையில் எனக்கு கிடைத்தது. ஈரான் படங்களின் கலைத்தன்மை பற்றி நான் ஏற்கெனவே கொஞ்சம் கேள்விபட்டிருந்தேன். குறிப்பாக Abbas Kiarostami ஒரு…

பங்களாதேஷில் 1971இல் நடந்த இனப்படுகொலைகள்

கிழக்குப்பாகிஸ்தானில் , இன்றைய பங்களாதேஷில், 1971 நடந்த இனப்படுகொலைகள் யூதர்களுக்கு எதிராக நடந்த ஹோலோகாஸ்ட், ர்வாண்டா இனப்படுகொலைகள், சோவியத் கைதிகள் கொலைகளுக்கு சமானமாகக் கருத வேண்டியவை. இது 20ஆம் நூற்றாண்டில் மிக்குறுகிய காலத்துக்குள் மிக…

சென்ற வாரங்களில் (மே 25ஆம் தேதி, 2002)

மஞ்சுளா நவநீதன் தலித்துகள் அரசுரிமையும், மேல்சாதி அடாவடியும். கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி பஞ்சாயத்து தேர்தல் கூத்துக்கள் நாடெங்கும் சந்தி சிரிக்கின்றன. அந்த பஞ்சாயத்து தேர்தல்களில் ஏன் தலித்துகளை நிறுத்த அதிமுகவோ, திமுகவோ வேறு எந்த திராவிடக்…

மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்

ஜெயமோகன் ஒன்று மு .தளையசிங்கத்தின் படைப்புலகம் குறித்து ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்வது குறித்து அறிவித்து ஒரு வருடமாகபோகிறது . சமீபத்தில்தான் ஊட்டியில் ,மே மாதம் நான்கு முதல் ஆறு வரை விவாதக்கூட்டம் ஒன்றை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்

சி. ஜெயபாரதன், கனடா விண்வெளியில் கண்கவரும் விடிவெள்ளி இத்தாலிய வானியல் மேதைகள் காலிலியோ, காஸ்ஸினி ஆகியோர் உள்ளத்தைக் கவர்ந்தது, சுக்கிரன் (வெள்ளி). சூரிய குடும்பத்தில், சூரியனுக்கும், சந்திரனுக்கும் அடுத்தபடி விண்ணில் ஒப்பற்ற ஒளியுடன் சுடர்…

செவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மார்ஸ் ஒடிஸ்ஸி விண்கலத்தின் மானிகள் செவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி உறைந்திருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்தவாரம் வெளியிடப்பட இருக்கும் (மே 25 2002) அறிவியல்கட்டுரைகளில் வெளிவர இருக்கும் இந்த விஷயம், செவ்வாய் கிரகத்தை ஆராயும் ஆராய்ச்சியில்…

அறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஓர் அறிவியல் மேதை; மென்டோ பார்க்கின் மந்திரவாதி எனப் போற்றப்பட்டவர்; அமெரிக்க அரசு அவருக்கு…

இலக்கிய கட்டுரைகள்

காதலும் கனிவும் (எனக்குப் பிடித்த கதைகள்- 12 அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘அதிசயக்காதல் ‘)

பாவண்ணன் தொலைபேசி இயக்குநர் பயிற்சிக்காக இரண்டரை மாதகாலம் சென்னையில் தங்கியிருந்தேன். மாநிலத்தின் பற்பல மாவட்டங்களிலிருந்தும் ஆண்களும் பெண்களுமாக 32 பேர் வந்திருந்தார்கள். எல்லாருமே இளைஞர்கள். 21-24 வயதுக்குட்பட்டவர்கள். பயிற்சி எங்களுக்கு ஒரு வியைாட்டைப் போலக்…

வாசிப்பதை ஒளித்துவைக்க முடியாது சாரு நிவேதிதா அவர்களே

ஜீவா சாரு நிவேதிதா அவர்கள் எழுதிய கட்டுரை பற்றி சில விஷயங்களைச் சொல்லவேண்டிய அவசியம் உள்ளது . ஊட்டியிலிருந்து எனக்கும் ஜெயமோகனுக்கும் பொதுவாக த் தொிந்த மலையாள மொழிபெயர்ப்பாளர் போனில் கூப்பிட்டு சொன்னார் .இதற்கு…

ஈரானிய சினிமா

வெளி ரெங்கராஜன் சில சிறப்பான ஈரான் நாட்டு படங்களை பார்க்கக் கூடிய வாய்ப்பு அண்மையில் எனக்கு கிடைத்தது. ஈரான் படங்களின் கலைத்தன்மை பற்றி நான் ஏற்கெனவே கொஞ்சம் கேள்விபட்டிருந்தேன். குறிப்பாக Abbas Kiarostami ஒரு…

மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்

ஜெயமோகன் ஒன்று மு .தளையசிங்கத்தின் படைப்புலகம் குறித்து ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்வது குறித்து அறிவித்து ஒரு வருடமாகபோகிறது . சமீபத்தில்தான் ஊட்டியில் ,மே மாதம் நான்கு முதல் ஆறு வரை விவாதக்கூட்டம் ஒன்றை…

கதைகள்

ஒருத்தருக்கு ஒருத்தர்

வண்ணதாசன் குஞ்சம்மா என்கூட அஞ்சாவது வகுப்பு வரைக்கும் படித்தாள். அப்போதே அவள் குண்டுதான். எங்கள் வகுப்பில் குஞ்சம்மாவும் பானு என்கிற பானுமதியும் குண்டு. பானுமதி நல்ல சிகப்பு. இவள் கருப்பு. அவ்வளவுதான். ஒல்லியாக இருந்ததால்…

போட்டி

பூமணி மார்கழிக் குளிரில் சுவர்ந்துவரும் சுலோகங்களின் தாள லயத்தில் தூக்கமுற்றுகை தளர்ந்து மனசு மெல்லத் திறந்தது. அவன் மல்லாக்கப் புரண்டான். அலமாரிக் கண்ணாடியில் அழகிய புல்வெளியின் விரிப்பு மங்கலாகத் தெரிந்தது. பார்வையைத் துடைத்துக் கொண்டான்.…

கவிதைகள்

எப்போது…

கு.முனியசாமி தங்கையின் புத்தகப் பையில் நோட்புக் ஒன்றில் அழகிய கையெழுத்தில் உனது பெயரைப் பார்த்த பொழுதா... பத்தாவதில் பள்ளி யிலேயே நீதான் முதல்வி என்ற செய்தியை தங்கையின் மூலம் கேட்ட பொழுதா... நீ படிக்கும்…

கவிதைக்குள் நான்

சேவியர். ஒரு நீள் மெளனம் ஒரு ஆழ் அமைதி சத்தமிடாத காற்று, ஒரு கவிதை. கவிதையை படிக்கிறேன் மெல்ல மெல்ல சத்தங்கள் வந்து என் செவிப்பறை கொத்துகின்றன. ஆழமாய் ஆழமாய் படிக்கிறேன் சத்தம் அதிகமாகி…

இரவுக் காட்சிகள்

சேவியர். எப்போதும் பரபரப்பாய் இருக்கும் அந்தத் தெருவை இப்போது தான் இரவில் பார்க்கிறேன். அத்தனை சத்தங்களும் கத்திக் கத்தி தொண்டை வறண்டதில் மூலைக்கு மூலை சுருண்டு கிடக்கின்றன. கடைகளின் வாசல்களில் யாராரோ கோணிக்குள் வெப்பம்…

காத்திருத்தல்

எஸ். வைதேஹி. பாம்பு உதிர்த்த சட்டை பாறை ஈர்க்கும் முறைப்பான மத்திய நேரத்தில் காயும் வெய்யில். முந்தைய நாட்களின் பூக்களும், புறாக்களுமாய் தோன்றிய நீ எனக்கு. செங்கல் நிறம் ஏறிய வெப்பம் நிறைந்த என்…

கண்ணிவெடி

அ.முத்துலிங்கம் 1987ல் என் தம்பியிடம் கால் இருந்தது. கால் என்றால் கால்கள். நடப்பான், ஓடுவான் நாயை உதைப்பான். கிணற்றிலே பந்து விழுந்தால் கிறுகிறுவென்று இறங்கி எடுப்பான். படுக்கும்போதும் கால்கள் அவனுடனேயே படுக்கும், இப்போதுபோல ஒரு…

கவிதைகள் மூன்று

ரமேஷ். இருளடைந்த கிழட்டுத் தெருக்களில் வெளிறிப் போய் திசை தப்பி திாிந்து கொண்டிருந்தோம்... ஒரு கேள்வியா-பதிலா எது நம்மை ஆசுவாசப் படுத்துமென்று தொியாமலே.. வீடுகளுக்குள்ளும் அனாதைகள் புரண்டு கொண்டிருக்க ஒரு போதும் மெளனத்தை நிரப்ப…

ஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்

அனந்த் எ..என்பேர் இளங்கோ இளவயசு தொட்டே உ..உன்மேல் வ..வச்சேன் உ..உசிரு - என்னை ம..மக்குன்னு மட்டும் நெனைக்காதே கொஞ்சம் தி..திக்குவாய் அவ்வளவு தான். திக்குவாய் என்றாலும் தீங்கனியே என்னுள்ளம் கக்குகின்ற காதல் கடற்பெருக்கை -…

பெய்பேய் மழை!

வ.ந.கிரிதரன் - மழையே! மழையே! வா! வா! வா! மழையே! மழையே! வா! வா! வா! மாமழையே! மழையே! வா! வா! வா! மாமழையே! மழையே1 வா! வா! வா! இரவிரவாய் பெய்யுமேயிந்த அடை…

இன்றாவது வந்து விடு.

சதீஷ் இன்றாவது வந்து விடு. பருவம் மாறி பசுமை தொலைந்திருக்கிறது. நான் மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கையில் இலைகளை இழந்தும் கிளைகளை இழக்காமல் காத்திருக்கிறேன். இன்றாவது வந்து விடு. கண்கள் தொலைந்துப் போய் -…

பதவி! பதவி!

கரு.திருவரசு, மலேசியா. மதுவொரு போதை! மாதொரு போதை! பதவி என்பதோ இறங்காப் போதை! குடிப்பவன் மதுவைக் குடித்தால் போதை! தடிப்பயல் பதவியைப் பார்த்ததும் போதை! பெண்ணவள் வந்து அணைத்தால் போதை! அண்ணே! பதவியை நினைத்ததும்…