திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20041216_Issue

அரசியலும் சமூகமும்

மதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி – 1916-2004 – ஒரு அஞ்சலி

பாலா மதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி --- 1916-2004 எப்பேர்ப்பட்ட இசைப்பெரும்பொக்கிஷம் அவர் ? அவரது தெய்வீகக் குரல் வாயிலாகத் தான், நான் வெங்கடேச சுப்ரபாதமும், விஷ்ணு ஸகஸ்ரநாமமும் பிழையறச் சொல்ல கற்றுக் கொண்டேன்! அவரது…

இசை அரசி எம்.எஸ்.

ஷைலஜா. பட்டங்களால் பலருக்குப் பெருமை! சிலரால் பட்டங்களுக்குப் பெருமை! இசையரசி எம்.எஸ் எனப்படும் திருமதி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களால் அவர் பெற்ற பட்டங்களூக்குத் தான் பெருமை. இசைக்குயில் எம்.எஸ்ஸின் பாடல்கள் செவிகளைக் கடந்து ஆன்மாவைத்…

வாரபலன் டிசம்பர் 16,2004 – நாடாளுமன்றச் சிலைகள், கும்பாரன் குரல், கோல்கீப்பரின் மரணம், தோசை சப்பாத்தி ஐஸ்கிரீம்

மத்தளராயன் நாடாளுமன்ற வளாகத்தில் மார்க்சிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்ரீபாத அம்ருத் டாங்கே, சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் ஆச்சார்ய நரேந்த்ர தேவ் சிலைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். ஏ.கே.ஜி சிலை கண்ணூரிலிருந்து கொண்டு…

எம்.எஸ் – ஒரு வரலாற்றுப் பதிவு

லலிதா டிசம்பர் 12-ஆம் தேதி அன்று வந்த செய்தித்தாள்கள் அனைத்தும் முதல் பக்கத்தில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் பற்றிய செய்தியைத் தாங்கி வராமல், சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனை படைத்த 34-ஆவது சதத்தை வெளியிடாமல்,…

நபிகள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் மணம் – இறுதி நபி : சில விளக்கங்கள்

நேச குமார் கடந்த டிசம்பர் 2 திண்ணையில் வெளியாயிருந்த நபிகள் நாயகத்தின் வாழ்வு - அன்னை ஜைனப்பின் திருமணம் பற்றிய கட்டுரையைத் தொடர்ந்து , சில கேள்விகளை சிலர் மடல்கள் மூலமாகவும் வலைப்பதிவுகளிலும் கேட்டுள்ளனர்.…

வஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு

என் எஸ் நடேசன் 87ம் ஆண்டு சித்திரை மாதம், நான் வாழ்ந்த ராகலையில் உள்ள சூரியகாந்தி தோட்டம் என அழைக்கப்படும், Lydasdale Estate தேயிலை பெருந்தோட்டத்தில் தொழிலாளரின் குடியிருப்புகள் இரவோடு இரவாக எரிக்கப்பட்டன. திட்டமிட்டு…

ராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் ?

ஞாநி தமிழக அரசியலில் அண்மையில் அதிகம் அடிபடும் சொல் உள் நோக்கம். சாதாரண மனிதர்கள் முதல் அரசியல்வாதிகள், 'ஆன்மிக ' தலைவர்கள் வரை எல்லாருக்குமே எதிலும் உள் நோக்கம் உண்டு என்பது மனித இயற்கை.…

ஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்

ஞாநி ஜயேந்திரர் மீதான கொலை வழக்கில் கொலையைப் பற்றி மட்டும் விசாரித்தால் போதும். தேவையில்லாமல் இதர பாலியல் குற்றச்சாட்டுகள், நிதி நிர்வாகம் பற்றியெல்லாம் காவல் துறை விசாரித்துக் கொண்டிருப்பது கொலை வழக்கின் பலவீனத்தையே காட்டுகிறது.…

விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்

நா கோபால்சாமி விளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் - டிசம்பர் 9, 2004 அறிவிப்பு விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது பேராசிரியர் சே. இராமனுஜம் அவர்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்…

அறிவிப்புகள்

ஜோதிர்லதா கிரிஜா: தியாகு: ஜெயேந்திரர்: ஆதி சங்கரர்

சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! சாதி இழிவுகளைக் கற்பித்துக் கொண்டும் தீண்டாமைக் கொடுமைகளைக் கடை பிடித்துக் கொண்டும் பெண்களின் அடிமைப் பாட்டினைப் பறை சாற்றிக் கொண்டும் வந்து இருக்கின்ற சங்கர மடத்திற்கு எதிராக…

விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்

நா கோபால்சாமி விளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் - டிசம்பர் 9, 2004 அறிவிப்பு விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது பேராசிரியர் சே. இராமனுஜம் அவர்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்…

கடிதம் டிசம்பர் 16,2004

எஸ்.கே அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். திரு.சலாஹுதீன் அவர்கள் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதைப் பற்றிய தன் கடிதத்தில், திண்ணையில் நான் எழுதிய 'மக்கள் மெய் தீண்டல் ' கட்டுரையிலிருந்து…

ஜெயமோகனின் இவ்வருடத்திய நூல்கள்

அறிவிப்பு ==== ஜெயமோகன் சிறுகதைகள் ==== உயிர்மை பதிப்பகம். சென்னை . பக்கங்கள் 512 கெட்டி அட்டை . விலை ரூபாய் 275 ** உயிர்மை பதிப்பகம் ஜெயமோகனின் சிறுகதைகளை 'ஜெயமோகன் சிறுகதைகள் '…

டிசம்பர் 16,2004 – இரு கடிதங்கள்

அரவிந்தன் நீலகண்டன் I ஒரு அறிவுஜீவியின் Polemical மேதாவிலாசமும் ஒரு ஹிந்துத்வ பாமரனின் பதிலும் பாவ்லாவிய உளறலும் ராதா ராமசாமி: மீரா நந்தா ஒரு மதத்திற்கு ஆதரவாக இன்னொரு மதத்தினை விமர்சிக்கவில்லை. நீலகண்டன்: மீரா…

நடேசனின் இரு நூல்களின் வெளியீடு

அறிவிப்பு வண்ணாத்திக்குளம், வாழும் சுவடுகள் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு ரொரன்டோவில் நடைபெறவுள்ளது. இடம்- St Colomba Church Hall 2723 St. Clair Ave. SCARBOROUGH (Victoria Park and St Clair)…

கடிதம் 16,2004

ஆதவன் தீட்சண்யா மரியாதைக்குரிய ஆசிரியருக்கு, வணக்கம். காலச்சுவடு டிசம்பர் 2004 இதழில் வெளியாகியுள்ள 'நவீனத் தீண்டாமைக்கு எதிராக... ' என்ற அறிக்கை, தீராநதி போன்ற பல்வேறு இதழ்களிலும் வெளியாகி தமிழ் வாசகர்களை குழப்பிக்கொண்டுள்ளது. அவ்வறிக்கையில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? இப்பேரணையைக் கண்ணீரால் கரைத்தோம்! கனிவு, கவனம், கண்காணிப்பு, கட்டுப்பாடுடன் பேரணைகள் கட்டப்பட வேண்டு

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்! .. (சுதந்திரப் பயிர்) பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ ? பாரினிலில் மேன்மைகள்…

சரித்திரப் பதிவுகள் – 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)

வந்தியத்தேவன் 'பல மாதங்களாகக் காத்திருந்த நீங்கள் தலைசிறந்த புனிதப் போரினை மேற்கொள்ளப் போகின்றீர்கள்...உங்கள் பணி எளிதானதல்ல. எதிரிகள் தக்க பயிற்சியுடனும், தேவையான தளவாடங்களுடனும், போர்களினால் விளைந்த திண்மையுடனும் எதிர்கொள்வார்கள். மிகுந்த மூர்க்கத்தனத்துடன் போரிடுவார்கள்... '…

மலேசிய மகுடம்

ஜெயந்தி சங்கர் க்வாலலம்பூர் நகர மையத்தை (Kaula Lumpur ஸிடி ஸெண்டர்) அடைய 'எல் ஆர் டா ' அன்றழைக்கப்படும் விரைவுரயிலில் போகலாம். அங்கிருந்து நடக்கும் தூரத்தில் 'பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம் ' . கட்டடத்திற்கு…

இலக்கிய கட்டுரைகள்

மெய்மையின் மயக்கம்-30

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) வாழ்க்கையின் கேள்விகள் : அதிகாரம்-15 வேகமாக நீங்கள் நடந்து கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் முன்னால் இரண்டு கரங்கள் நீள்கின்றன. ஏறிட்டுப் பார்க்கிறீர்கள்.…

மக்கள் தெய்வங்களின் கதைகள் – 14. வன்னிராசன் கதை

அ கா பெருமாள் 14. வன்னிராசன் கதை ஊத்துமலையில் ராமசாமித் தேவர் என்பவர் இருந்தார். அவர் தேச காவல் தொழிலைச் செய்து வந்தார். அவரது மனைவி தேவர்குளம் என்னும் ஊரைச் சார்ந்த வன்னிச்சி .…

விடுபட்டவைகள் -1

மதியழகன் சுப்பையா நுண்மதி ---- முதல் வினா எதுவாக இருந்திருக்கும் ? யார் யாரிடம் கேட்டிருப்பார்கள் ? எது குறித்த வினா அது ? விடை கிடைத்திருக்குமா ? இப்படி கடந்தவைகள் குறித்து பல…

ச.சுரேந்திர பாபுவின் ‘தமிழகத்தில் பாரதப்போர் ‘நூலில் இருந்து….ஆய்வுப் பான்மை

சோதிப் பிரகாசம் தமிழகத்தில் பாரதப் போர்! எனது இள நிலை வழக்கறிஞர் ச.சுரேந்திர பாபு எழுதி இருக்கின்ற ஒரு நூல் இது; எனவே, எனது மகிழ்ச்சி இயல்பானது! எனினும், இந் நூல் பற்றி எதையும்…

தமிழின் மறுமலர்ச்சி – 8 தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ‘ என்ற கட்டுரையிலிருந்து…பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை

பி.கே. சிவகுமார் (தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை…

எம் எஸ் :அஞ்சலி

ஞாநி சரணாகதி தமிழகம் மறக்க முடியாத ஒரு இசை மேதை எம்.எஸ். எம்.எஸ்சின் இனிமையான குரல் எல்லா தமிழர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விதத்தில் பங்களித்து வந்திருக்கிறது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் பின்பற்றிய…

பெண்கள் சந்திப்பு மலர் – 2004 -ஒரு பறவைப் பார்வை

அன்பாதவன் இருளினைத் துடைத்தெறிந்து ஓளியாய் எழும்பும் பெண்களின் படைப்புலகம் இந்த பெண்கள் சந்திப்பு மலர்கள். 1990ல் முதன் முதலாக ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்டது. பெண்கள் சந்திப்பு மலர் 2004 இதுவரை வெளிவந்துள்ள எட்டாவது மலராகும். பெண்கள்…

உயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும்

மாலதி ---- சநாதிகளும் வேதாந்திகளும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விஷயத்தை சுலபமாகச் செய்து முடித்தவள் ஆண்டாள். இந்துமதம் சிடுக்குகளால் ஆனது,முரண்பாடுகளின் மூட்டை என்பது தவறான வாதம்.எங்கிருந்து நூலை இழுத்தாலும் சரசரவென்று மொத்தமும் கைப்பிடிக்குள்…

அழுதாலும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்

புதுவை ஞானம் வெகு சாதாரணமாக கிராமப்புற மக்கள் பயன்படுத்தும் ஒரு சொலவடை இது என்பது உங்களுக்குத் தெரியும். அது சுகப்பிரசவமா கருச்சிதைவா எதுவோ எப்படியோ What has been conceived has to be…

கதைகள்

அறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்

ஜெயமோகன் உள்வளவு அங்கணத்திண்ணையில் அமர்ந்து நல்லகுத்தாலிங்கம் பிள்ளை கஞ்சி குடித்துக் கொண்டிருந்தபோது நாகலட்சுமி அவசரமாக வாசலில் இருந்து உள்ளே வந்து ' ' அந்த அகமுடிவான் வந்திருக்கான். சொல்லியாச்சு, ஒத்த ஒரு காசு அவனுக்குக்…

நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -50

நாகரத்தினம் கிருஷ்ணா கற்றின வீழ்பனி தூங்கத் துவண்டு துயர்கஎன்று பெற்றவ ளேஎனைப் பெற்றாள் பெடைசிற கான்ஒடுக்கிப் புற்றில வாளர வன்தில்லைப் புள்ளும்தம் பிள்ளைதழீஇ மற்றினம் சூழ்ந்து துயிலப் பெறும்இம் மயங்கிருளே. -(திருக்கோவையார்)- மாணிக்கவாசகர் பதினான்காம்…

அக்கரையில் ஒரு கிராமம்

பொ.கருணாகரமூர்த்தி ஜீவிதத்தில் ஒரு தடவையேனும் நான் போயேயிருக்காத என் அப்பாவின் கிராமத்திற்குப் போவதில் முதன்முதல் சந்திரத்தரையில் கால் பதிக்கப்புறப்பட்ட நீல் ஆம்ஸ்றோங் குழுவினருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பரபரப்பு , ஆர்வம், சிலிர்ப்பு எல்லாமே எனக்கும் உண்டானது.…

பேயும் பேயோட்டியும் சேர்ந்த கூட்டணி

பத்ரிநாத் கிருஷ்ணா ராவை கொலை செய்து விடலாம் என்று கூறினான் சுப்பு. சுவாமிநாதன் சைக்கிளை அசுர மிதிமதித்தான். ' 'டர்க்டர்க்.. ' ' என்று சைக்கிள் மிதி வாங்கியது..சே.. பால்ரஸ் மாற்ற வேண்டும் என்று…

ஒரு சிறுவனின் கனவு

பாரி பூபாலன் அந்த சிறுவன் மும்முரமாய் வரைந்து கொண்டிருந்தான். வரைய வரைய அவனது முகத்தில் ஒரு மலர்ச்சி. ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கையில் ஒரு கலர் பேனாவுடன் எதிருள்ள மேசையில் இருந்த ஒரு பெரிய…

கவிதைகள்

பரமேசுவரி

அருண் கொலட்கர் (மொழியாக்கம் - இரா.முருகன்) ---- மலிவான புகையிலையின் மங்கலான வாடை. பரமேசுவரி. ஆள் அரவமற்று இருண்ட ஜகாங்கீர் கலைக் கூட வாசல்படியில் தனித்து உட்கார்ந்து சுருட்டுப் புகைக்கும் பெரியம்மா; கழிப்பறை துப்புரவுக்காரி.…

மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)

தமிழில் : சுகுமாரன் ஐந்து @ அந்த அறையிலிருந்த ஏழை உள்ளீடற்ற சருமத்துக்கடியிலும் அவசரமாக விழுங்கிய உணவுகளுக்கிடையிலும் ஏற்றுக்கொண்டிருந்தது, கடின இதயமுள்ள மரணமே, இரும்புச் சிறகுள்ள பறவையே, உன்னையல்ல. ஒரு பழங்கயிற்றின் சுருண்ட இழையை…

தெரு நாய்

அருண் கொலட்கர் - ( மொழியாக்கம் இரா.முருகன் ) ---- 1 நகர்ந்து போகும் நாளில் எனக்குப் பிடித்த பொழுது இது. இந்த நேரத்தில் நகரமே என்னுடையது. போக்குவரத்துச் சந்திப்பின் மத்தியில் இப்படிப் படுத்துக்…

கவிக்கட்டு 40-உள்ளத்தை மட்டும் !

சத்தி சக்திதாசன் பார்வையால் நீ பதித்த வடுக்களை பாவையே நான் திரும்பத் தந்து விடுகிறேன் சூரியனை எரித்த நினைவுகள் கொடுத்த சூடான எண்ணங்களையும் எடுத்துக் கொள் - என் உள்ளத்தை மட்டும் திருப்பிக் கொடு…

மண்ணெண்ணெய்

அருண் கொலட்கர் - ( மொழியாக்கம் : இரா.முருகன் ) ---- ஆலமரப் பெரிசுக்கு அவள் எப்பவுமே செல்லப் பெண். மரம் ஒரே நாளில் திரும்பத் துளிர்த்து இளசாக முயன்றாலும், முடிவு என்னமோ நிறைவாக…

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 7-அது..அவன்..அவள்.!

வெண்ணிலாப்ரியன். வருடக்கரைசலில் வந்து வியர்க்க வைத்த இரவுக்குமிழிகள் எப்போதும் நிகழ்த்தியதில்லை அதை. ஆயிரங்களில் சுருட்டிக்கொண்ட புடவைப்பாம்புகளும் நகைப்பூச்சிகளும் அற்புதங்களை காட்டியதில்லை. குளிரூட்டிய வாழ்க்கை வசதிகளின் மேன்மைத்தனங்களும் பரஸ்பர ஞாபக- விஷய- ஞான மேதாவித்தனங்களும் அவற்றை…

இறைத்தூதர்

கலீல் ஜிப்ரான் - தமிழாக்கம் புதுவை ஞானம் தானொரு விடிவெள்ளியாய் அவதரித்த அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அல்முஸ்தபா ஆர்பயிஸ் நகரில் பன்னிரண்டாண்டு காலம் காத்திருந்தார். தான் பிறந்த தீவிற்கு அழைத்துச் செல்ல வரும் தனது…

என்ன சொல்ல…. ?

நளாயினி தாமரைச்செல்வன். பெண்களின் கைகளில் வளை காப்பு. உடலெங்கும் கருப்பை வேதனை. உணர்வுகள் கூட கருப்பையுள் அடக்கமோ.. ? காலில் என்ன சலங்கையோ. அதற்கு நீங்கள் அடிமையோ. ? மூக்கில் அழகிய மூக்குத்தி. உணர்வுகளின்…

பிரியாதே தோழி

சிக்கந்தர் பாஷா என் பெயர் உச்சரித்து சிலிர்க்கவைத்த உன் உதடுகளால் வார்த்தைகளை எறியாதே எனக்குள் நான் வரைந்த உன் பிம்பம் உன் சொற்களால் கலைகிறது! பூனைகுட்டியாய் உன்னருகில் ஒட்டியிருக்கும் என் அன்பை எட்டி மிதிக்காதே…

நாற்காலி

நெப்போலியன் நான்கு கால் உயர்திணை. சட்ட வரம்புகளுக்குட்பட்ட இதிலமர்ந்து வரம்பு மீறும் கட்டைகள். இருபுறமும் கைவைத்து எடுக்கையால் இருக்கை. அமர்ந்தவன் ஆட்சி எழுந்தவன் வீழ்ச்சி இருவரும் சீச்...சி. முகமில்லா முதுகுகளும் துரோகப் புட்டங்களும் உட்கார்ந்து…