திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090326_Issue

அரசியலும் சமூகமும்

என் மகள் N. மாலதி – (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 1

லலிதா 1950ம் ஆண்டு19 நாள் திங்கள் கிழமையன்று என் மகள் மாலதி, மாலை ஆறுமணிக்குப் பிறந்தாள். எங்கள் குடும்பத்தில் பாட்டியின் பெயர் தான் பேத்திக்கு வைப்பது வழக்கம். எனவே எங்கள் மாமியாரின் பெயர் வைத்தோம்,…

தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (3)

வெங்கட் சாமிநாதன்(3) கடந்த இருபதாண்டுகள் என நான் வேலி கட்டிக்கொண்டாலும், இப்போது மௌனமாகிவிட்ட தோபபில் முகம்மது மீரான் இவ்வேலிக்குள் தான். முஸ்லீம் சமுதாயத்தினுள்ளிருந்து வெளிவந்த முதல் விமர்சனக் குரல் இது. என்னை ஆச்சரியப்படவைத்தது. இது…

காங்கிரசின் பிரதமர் வேட்பாளருக்கு ஒரு கடிதம்

ஜடாயு அன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய டாக்டர் மனமோகன் சிங்ஜி அவர்களுக்கு, நலம். நலமறிய அவா. நாட்டின் தலைவராகிய நீங்கள் உடல்நலம் தேறி தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது. உற்சாகத்துடன் தேர்தல் பிரசாரத்தில் கூட…

மறுசிந்தனையில் இஸ்லாமிய கருத்தாடல்கள்

ஹெச்.ஜி.ரசூல் பின்காலனிய கல்வியியல் பேராசிரியர் ஜியாவுதீன் சர்தார் இஸ்லாத்தின் புனிதப் பிரதிகளான குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ§ சட்டவியல் தொகுப்புகள் குறித்த மறுசிந்தனையை முன் வைக்கிறார். இஸ்லாம் குறித்த மறுசிந்தனையை கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஜமாலுதீன்…

வார்த்தை மார்ச் 2009 இதழில்

பி கே சிவகுமார்# நெஞ்சு பொறுக்குதிலையே - பி.கே. சிவகுமார் # கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் # தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள், வன்முறைகள், சில செய்திகள் (தொகுப்பு) # வாசகர் கடிதங்கள் # அன்பான…

அறிவிப்புகள்

காரைக்குடி கம்பன் அடிப்பொடி நூற்றாண்டு விழாவும் கம்பன் திருநாள் விழாக்களும் (ஏப்ரல் 5 முதல் 9 வரை)

கம்பன் கழகத்தார்இந்த ஆண்டு காரைக்குடி கம்பன் திருநாள் ஏப்ரல் ஆறாம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதன் முன் நிகழ்வாக காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் கம்பன் அடிப்பொடி நூற்றாண்டுவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவை கம்பன்…

தமிழ் கற்பித்தல் திட்டம்

இளம் இந்திய நண்பர்கள் குழு, ஹாங்காங்இளம் இந்திய நண்பர்கள் குழு, ஹாங்காங் தமிழ் கற்பித்தல் திட்டம் மொழிக் கல்விப் பயிற்சிப் பட்டறை YIFC ஹாங்காங்கில் கடந்த நான்காண்டுகளாக மாணவர்களுக்குத் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது.…

புதுமைப்பித்தனை முன்வைத்து வெ.சா.வின் வில்லங்கம்

தாஜ் "இது கடந்த சுமார் இருபது வருட அறுவடை. அப்படித்தான் ஒரு வட்டத்தை நான் கோடிட்டுக் கொண்டேன். வேறு எந்த இரண்டு பத்துக்களில் இத்தகைய வளம் வந்து சேர்ந்துள்ளதா எனத் தெரியவில்லை" இது பெரியவர்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! செவ்வாய்க் கோளில் உப்புநீர்க் குளம் பெர்குலரேட் உப்பு & மீதேன் வாயு கண்டுபிடிப்பு !

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாசெவ்வாயில் இனிப்புச் செய்தி ! செந்நிறத் தளத்தடியில் உப்பு நீர்க் குளங்கள் உறங்குதாம் ! அப்படி அங்கே உப்பிருந்தால் கடலிருந்ததா ? கடலிருந்தால் உயிரினத் தடமிருந்ததா…

இலக்கிய கட்டுரைகள்

கம்ப இயக்கம் கம்பனடிப்பொடி (நூறாண்டு காணும் தமிழறிஞர்)

மு.பழனியப்பன் சா.கணேசன் என்ற இயர்ப்பெயர் கொண்ட கம்பன் அடிப்பொடி அவர்கள் சா.க என முதல் எழுத்துக்கள் கொண்டும் அழைக்கப்பெற்றார். சா.க. சாகா வரம் பெற்று கம்பனின் பெருமை நினைவு கூரப் பெறும் இடமெல்லாம் இன்று…

சங்கச் சுரங்கம் — 7 : மையணல் காளை

சு. பசுபதி, கனடா " அடுத்த மாதம், என் உலகமே அழியப் போகிறது ! " என்று கவலையுடன் சொன்னான் வீட்டுக்கு வந்த நண்பன் கோண்டு. உட்காரச் சொல்லி விவரம் கேட்டேன். "அந்த வயிற்றெரிச்சலை…

வறுமை தின்ற கவிஞன் – சாரணபாஸ்கரன்

அப்துல் கையூம் பினாங்கிலுள்ள இந்திய வர்த்தக மையத்தில் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரை ஒன்றை அண்மையில் நான் படிக்க நேர்ந்தது. மலேசியா நாட்டில் தமிழ்மொழி அடைந்த வளர்ச்சியினைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை அது. அந்நாட்டில் எழுத்துத் துறையில்…

மரணத்தை மையமாகக் கொண்ட வாழ்வின் வட்டப்பாதை மலர்ச்செல்வனின் “தனித்துத் திரிதல்”

பாவண்ணன் தனித்துத் திரியும் காலத்தின் வெவ்வேறு கோலங்களை கவிதைச் சித்திரங்களாக இத்தொகுதியில் வடித்திருக்கிறார் மலர்ச்செல்வன். தனித்துத்திரிதல் என்னும் சொல்லே கவித்துவம் நிறைந்ததாக உள்ளது. உலகத்தோடு ஒட்டி வாழவே ஒவ்வொரு மனிதனும் விரும்புகிற சூழலில் உலகத்திலிருந்து…

கதைகள்

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -2

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Abraham Lincoln’s Second Inauguration at Washington D.C. எண்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையத் தந்தையர் இந்தக் கண்டத்திலே ஒரு புதிய தேசத்தை…

மன்னிப்பு

சூரியா வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை துடைக்கத் தோன்றாமல், அந்தச் சிறுவனை பார்த்துக் கொண்டிருந்தார் ரங்கராஜன். கண்கள் நிலைகுத்தி நின்றிருந்தது. அதன் கூர்மையை சந்திக்கும் திராணியற்று காழ்ப்புணர்ச்சியுடன் தரையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான் மணிகண்டன். இந்த…

திரிசங்கு சொர்க்கம்

மனுநீதி ரம்யாவை நான் முதல் முதல் பார்த்தது எங்கள் கல்லூரி வளாகத்தில். சினிமா காதலை போல எங்கள் காதல் மோதலில் தொடங்காமல் காதலிலேயே தொடங்கியது. அவளை பார்த்த அந்த நொடியில் என் இதயம் களவாடப்பட்டது.…

விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தெட்டு

இரா.முருகன் இருந்த இடத்துக்கு ஒரு அடி முன்னால் தொடங்கி நீள நெடுக எங்கும் நீக்கமற நிறைந்த கடல். அலை ஒன்றே ஒன்று தயங்கித் தயங்கி நடுக் கடலில் இருந்து கிளம்பி சின்னதாக ஆர்பரித்து எழுந்து…

“ மனித நகர்வும் இரண்டாவது பிளவும் ”

கே.பாலமுருகன் இரண்டு இயக்கங்கள், ஒரே சூழலில், ஒரே நேரத்தில். அவன் என்னைப் பார்த்துக் கையசைக்கிறான் அவனேதான் அவனுக்கு அருகிலேயே இரண்டாவது பிளவாக நின்று கொண்டு மற்றொருவன் தொலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருக்கிறான் 1 அந்தச் சம்பவம்…

சேன் நதி – 1

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணாசேன் நதி பத்ரிக் மொதியானோ பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா இடம் பூலோஞ், புவான்-துய்-ழூர் என்ற ஆற்றோர வீதி. சூரியனின் ஒற்றைக் கதிரொளியில் பிரகாசித்த கட்டடமொன்றின் சுவரில் பிளாஷ்' (Blache)…

சேன் நதி – 2

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணாகுரலில், அவளுடைய வேண்டுகோளை மீண்டும் நான் தப்பாக எடுத்துக்கொள்ளபோகிறேன் என்ற கவலை. மேலட்டை பழுப்படைந்திருந்த 'Le Prisonnier de Zenda' என்ற புத்தகத்தை என் கையிற் கொடுத்தாள். அவள் வயதுக்கு…

கலைகள்

சுப்ரபாரதிமணியனின் ” திரைவெளி “

செழியன்சிறந்த சினிமா அறிமுகம் : திரைவெளி -உலகத் திரைப்படங்கள் மற்றும் பிறமொழி இந்தியத் திரைப்படங்கள் குறித்த செய்திகளை விளக்கமாகக் கூறும் திரைப்பட நூல். ----------------------------------------------------------------------------------------------- நல்ல படங்களைத் தேர்வு செய்வதற்கும் அதன் கதைத்தளம், நுட்பம்,…

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -29 << காயப் படுத்தாதே ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மூழ்கி விடுகிறாய் நீ சில வேளை ஆழ்ந்த மௌனக் குழிக்குள் வீழ்ந்து கொண்டு ! கர்வக் கோபத்தில் தத்தளித்து நீ மீண்டு வருவது அபூர்வம் உன் பிறவி…

கலில் கிப்ரான் கவிதைகள் << மரணமே கவிஞன் வாழ்வு >> கவிதை -4

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings (The Savier) காதல் சேயிடம் என் இதயம் கேட்டது : "அன்பே ! எங்கே நான் மனநிறைவைக் காண்பேன் ?…

நட்சத்திரங்களை பொறுக்கிக் கொள்ளும் தவம்

ஹெச்.ஜி.ரசூல் இரவின் இருளில் மெய்மறந்து தூங்கவும் விண்ணிலிருந்து விழுந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களை பொறுக்கிக் கொள்ளவும் நாளெல்லாம் தவமிருந்தேன் கனவுகலைந்தபோது எனது இருப்பிடம் தகர்க்கப் பட்டிருந்தது. விடாது பொழிந்து பார்க்கலாமென மேகங்களில் வசித்திருந்தேன் மழையைப் போல.…

இன்னொரு சைக்கிள் ஒட்டியும் பின்னொரு சிறுவனும்…

செல்வராஜ் ஜெகதீசன் எதிர்க்காற்றில் மிதித்தபடி அவசரமாய் போய்க்கொண்டிருந்த அலுவலகப் பயணமொன்றில் அதுவரைக்கும் ணா என்று தாவி என் சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்த பள்ளிச் சிறுவன் பேச்சுவாக்கில் ஏழாவது படிக்கும் தான் பத்தாவதுக்குப்பின் எப்படியும்…

சுயமில்லாதவன்

வே பிச்சுமணிவாழ்வில் வந்தாய் அமைதியாய் வீட்டில் தனியே என்றாய் அருகிலேயே இருந்தான் அவன் நட்புகள் காணாமல் அலைந்து சேவை நேரம் ஒதுக்கவில்லை என்றாய் சேவையினை ஒதுக்கினான் நம்பிள்ளை நம் குடும்பமென்றாய் தாய்தந்தை மறந்து குடும்ப…

விடிவைத்தேடி இரவெல்லாம் ஓடி …

சக்தி சக்திதாசன் விளையாட்டல்ல நண்பா விடிவைத்தேடி விழியெல்லாம் நீராக விரைகின்றார் என் தேச மக்கள் ! காலமெலாம் பாவம் அவர் வாழ்வில் கனவாக கரைந்திட்ட போதிலும் கரங்களை இறுகப்பற்றி கண்களைச் சுருக்கிக் கருக்கலில் தெரியும்…

அந்த இரவு

நடராஜா முரளிதரன் (கனடா) இரவின் மீது பிரியமுடன் நடந்து செல்லும் நாளை நோக்கிக் காத்திருக்கும் எனக்கு ஒளியை இழந்த அந்த இரவினைக் கடப்பது என்றும் போல் அன்றும் கடினமாயிருந்தது சந்திரன் தொலைந்து நட்சத்திரங்கள் விழுங்கப்பட்ட…

உலகத் தீரே! உலகத் தீரே!

தமிழநம்பி ========================== உலகத் தீரே! உலகத் தீரே! விலகாக் கொடுமை வெங்கோற் கொற்ற ஒடுக்கு முறைக்கு மடக்கு முறைக்கும் நெடுக்க நைந்தவர் நிமிர்ந்தேழ்ந் ததனால் கொத்துக் குண்டுகள்! கொடுந்தீ எரிப்புகள்! நித்த மோலங்கள்! நீக்கமில்…

நிலவற்ற மழை இரவில்

அறிவுநிதிநிலவற்ற மழை இரவில் அவனுக்கும் எனக்கும் ஒரு விவாதம் தொடங்கியது கடவுள் பற்றியும் மழை பற்றியும் கடும் சொற்களை வீசுகிறான் சொற்கள்கொண்டே தடுக்கிறேன் எதிர்க்க முடியாத சொற்கள் நேராக என்மீது மழையை என் கண்களில்…

மனதின் கையில்… .. ..

சித. அருணாசலம் மரம் அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால் காற்று விடுவதாயில்லை. மழை அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால் மேகம் விடுவதாயில்லை. மனம் அமைதியைத்தான் விரும்புகிறது - ஆனால் ஆசை விடுவதாக…

நகைச்சுவை

தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

ஈஷா சக்தி தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ச்சி: அட்டவணை # 2 : சேது சமுத்திர திட்டம்: - அடுத்த பத்தாண்டிற்குள் சேது சமுத்திரத்திற்குள் உடைந்து விழுந்த இயந்திர பாகத்தை மீட்போம். அடுத்த ஐந்தாண்டுத்…