திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100523_Issue

அரசியலும் சமூகமும்

விநோதநாம வியாசம்

பொன்னையா கருணாகரமூர்த்தி ஏதாவது அலுவலகங்களில் 17 அக்ஷரங்களாலான Karunaharamoorthy என்கிற எனது பெயரை வாசிக்க நேர்ந்தால் வாசித்தானதும் வாசித்தவர் தனக்கு மூச்சிரைப்பதுபோலப் பாசாங்கு பண்ணுவார். சிலர் அந்தப்பெயருக்கு என்ன அர்த்தம் என்றும்வேறு கேட்பார்கள். முதல்…

பொது நீராதாரத்தில் பாகிஸ்தானின் குயுக்தி

ராமசாமி ஆர். ஐயர் - தமிழாக்கம் – எஸ். ஷங்கரநாராயணன் -- கொள்கைநிலைப்பாடுகள் ஆய்வு மையத்தில் அங்கம் வகிக்கும் திரு ராமசாமி ஆர். ஐயர் நீர்வளம் பற்றி விரிவாக எழுதி வருகிறார். ‘நீர்சார் போர்கள்‘…

யாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு

தி.மயூரகிரி தமிழர்கள் மிகப்புராதன காலம் தொட்டு வாழும் மண் இலங்கை எனப்படும் ஈழத்திருநாடு. இந்நாடு மேலைநாட்டு அறிஞர்கள் கூறுவது போல “இலெமூரியா” (டுநஅரசயை) கண்டப்பிரதேசமாக தமிழ்நாட்டோடு இணைந்திருக்கலாம். “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்…

நினைவுகளின் சுவட்டில் -(48)

வெங்கட் சாமிநாதன் காலையில் எழுந்ததும் முதல் வேளையாக, "இங்கே டைப் ரைட்டிங் ஷார்ட் ஹாண்ட் இன்ஸ்டிட்யூட் இருக்கு. பக்கத்திலே தான். நடந்தே போயிடலாம். அது கத்துக்கணும் நீ. கத்துண்டா தான் எங்கேயும் வேலை கிடைக்கும்.…

அறிவிப்புகள்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம்10ஆவது தமிழ் எழுத்தாளர்விழாவை முன்னிட்டு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள் - 2010 போட்டிக்கான படைப்புகளை - இலங்கை,…

பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா 12 -ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

புதுவை எழில்இலக்கிய விழா : முத்தமிழ் மன்றமும் தமிழ் வாணி இணையத்தளத் தாளிகையும் சேர்ந்து ஆண்டு தோறும் தமிழ் இலக்கிய விழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் நடந்தது. சிரமங்கள் இருந்தாலும் சிகரம் தொடும்…

திரு. மு. சிவலிங்கம் அவர்களின் விழி வேள்வி (விகடன் பிரசுரம்) என்னும் நூல் வெளியீடு விழா

சூர்யா லட்சுமிநாராயணன் திரு. மு. சிவலிங்கம் அவர்களின் விழி வேள்வி (விகடன் பிரசுரம்) என்னும் நூல் வெளியீடு விழா மதுரை அண்ணாநகரில் உள்ள அரவிந்த கண் மருத்துவமனைஅருகில் நடைபெறுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.…

தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம்(சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம்

தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம்(சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம் எங்கள் குழுவின் 48 வது பட்டிமன்றம். 30 மே 2010 மாலை 6.30 மணியளவில் உமறுப் புலவர் தமிழ் மொழி மையம் இன்றைய தமிழ்ச்…

கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா

கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா கம்பனடிப்பொடி சா. கணேசனார் நினைவேந்தல் விழா அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம் பிரான்சு கம்பன் கழகம் கம்பராமாயணத்தை 26 மாதங்கள் தொடர்ந்து முற்றோதி நிறைவு செய்த அருந்செயலை 22-05-2010,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

முப்பது ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பைக் கடந்த நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள் ! (Voyager 1 & 2 Spaceships)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா முப்பது ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பைக் கடந்தநாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள் !   (Voyager 1 & 2 Spaceships) சி. ஜெயபாரதன், B.E.…

ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! (Fossil Reactor & Geo-Reactor)(கட

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் போட்ட கோலச் சுவடுகளைக் காட்டுவது ஆப்பிரிக்கா கண்டம் ! பூமியின் பூர்வீகத் தடங்கள் விதைப் பாகி உள்ளன புதைப் பொருட்களாய் !…

இலக்கிய கட்டுரைகள்

பத்துப்பாட்டுணர்த்தும் மலர்ப்பண்பாடு

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail: Malar.sethu@gmail.com மனிதன் தோன்றிய காலம் முதல் தன்னியல்பாக இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். இயற்கையைவிடுத்து மனிதனால் இப்பூமியில் வாழஇலயலாது. இயற்கையில் உள்ள…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -15

சீதாலட்சுமி ஒரு சமயம் ஆழ்வார்ப் பேட்டைக் குடிலுக்கு நானும் என் கணவரும் சென்ற பொழுது என் மகனையும் கூட்டிச் சென்றிருந்தேன். என் மகனுக்கு அப்பொழுது பதினான்கு வயது. ஆனாலும் அவனும் என்னைப் போல் படிக்கத்…

நற்றமிழ் வளர்த்த நரசிம்மலு நாயுடு

பாரதிதேவராஜ் சென்ற நூற்றாண்டின் இருணட பகுதியில் தமிழ்மொழி நசிந்து நலிவுற்ற காலத்தில் ஒளிவிளக்காய்க் கொங்கு நாட்டு சேலம் நகரில் உதித்தவர் பகடாலு நரசிம்மலு நாயுடு. தமிழால் எதுவும் கூடும் எனச் செயல்படுத்திக் காட்டியவர். அன்னியராட்சி…

நிகண்டு = எழுத்தின் அரசியல்

ஹெச்.ஜி.ரசூல் தன்மீது வீசப்பட்ட கற்களை தடுத்தாட் கொள்ள முயன்றது எழுத்து. அது சிந்திய கண்ணீர்துளிகள் உலர்வதற்கு முன்பு அதன்மீது கத்தியை வீசினார்கள்.எழுத்து ரத்தத்தால் நனைந்தது.தன்மீது ஊர்ந்து சென்ர எறும்பொன்றை அதனால் பாதுகாக்க இயலவில்லை. நேற்றைய…

பார்வை: பல நேரங்களில் பல மனிதர்கள்/ பாரதி மணி

தாஜ் 'பல நேரங்களில் பல மனிதர்கள்' உயிர்மை இதழில் கட்டுரையாக வெளிவந்தப் போது வாசிக்க இயலவில்லை. அன்றைக்கு, காலத்தின் இருக்கமான பிடிக்குள் விழிகள் பிதுங்க துபாயில் மாரடித்துக் கொண்டிருந்தேன். இலக்கியமெல்லாம் இரண்டாம் பட்சமாகிப் போனது.…

கதைகள்

கொருக்குப்பேட்டை: தனிநாடு கோரிக்கையின் தார்மிக நிலைப்பாடு (ஒரு கற்பனை ரிப்போர்ட்)

ஜிக்கு.சொதப்பசாமி(அய்யாமார்களே... இது கற்பனை ரிப்போர்ட். இது எதிர்காலத்தில் உண்மையாக ஆனால், அடிக்க வராதீர்கள்) இந்திய அரசு கொருக்குப்பேட்டை மக்களின் சுதந்திர வேட்கையைக் குறைத்தே மதிப்பிட்டுவருகிறது. ராணுவ பலத்தால் தன் மேலாதிக்கத்தை நிறுவமுடியும் என்னும் குருட்டு…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -18

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "எந்தச் சிற்பச் சிலையைப் பற்றிச் சொல்கிறீர் ? நான் எனக்காக ஒரு சிலை வைக்கக் கேட்ட தில்லை…

அம்மாவின் கடிதம்

தெலுங்கு மூலம் G.பிரம்மாநந்தம் தமிழாக்கம் கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அன்புள்ள மகளுக்கு,நேற்று காலையில் நீ போன் செய்தாய் என்று உங்க அப்பா சொன்னார். பக்கத்து வீட்டில் ஏதோ விழா என்று அழைத்தால் போயிருந்தேன். உங்க…

நண்டு

கமலாதேவி அரவிந்தன்.சிங்கப்பூர் முத்தையாவுக்கு உடம்பு சுட்டது. ஆனால் காய்ச்சல் கொஞ்சம் கூட இல்லை. மனைவி சகுந்தலா பசார் சாமான் வாங்கவும், பலசரக்கு வாங்கவும்,போன கையோடு,அப்படியே கொஞ்சம் அவள் பருத்த உடம்புக்கு பொருத்தமான நைட்டி கிடைத்தால்,அப்படியே…

வலி

சாமிசுரேஸ்ஓர் புதர் மூடிய நடுநிசியில் எல்லாம் முடிந்துபோயிற்று நிணம் தின்னிப்பேய்கள் வாய்முழுதும் குருதிமணம் பற்களின் ஈறுகட்குள் மனிதச்சதைத் துண்டுகள் முகம் முழுதும் சிரிப்பைப் பூத்தபடி அரக்கர் குழுவொன்று எரிதணல் மூட்டியது எம் கூடு நாசமாய்ப்போனது…

அன்பாலே தேடிய என்…

பாரதிதேவராஜ் “திங்கட் கிழமை பாக்கலாம்; சீ..” பஸ்ஸைவிட்டு இறங்;கிய தாரணி கை அசைத்தாள். பஸ் போய்விட்டது. பஸ் ஸ்டாப்பில் கண்ணுசாமி மட்டுமே நின்றிருந் தார் சட்டென்று, “என்ன தாரணி மேடம்.” “அட அதெப்படி நாந்தான்னு…

பெறுதல்

மதியழகன் சுப்பையாபசுமைகள் அடர்ந்த அந்த நதிக்கரையில் காலையின் இளங்குளிர்காற்று வீசுவதுதெரியாமல் வீசிக்கொண்டிருந்தது. பூமிக்கு நீர்ச் சேலை உடுத்தி விட்டாற்போல் நீண்டு நல்ல மடிப்புகளுடன் காட்சி தந்தது அந்த ஜீவநதி. நதிக்கரையின் மணலில் இரவு பொழிந்த…

முள்பாதை 30

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com தாமதம் செய்யாமல் உடனே ராஜேஸ்வரிக்குக் கடிதம் எழுதிவிட்டேன். அதன் சுருக்கம் இதுதான். "உங்க அண்ணன் தோற்றுப் போனதற்கு எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.…

விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபtத்திரெண்டு

இரா.முருகன் 25 ஜூலை 1910 - சாதாரண கர வருஷம் ஆடி 10 திங்கள்கிழமை கற்பகம், கற்பகம். எங்கேடி போனே? வீடே அமைதியாகக் கிடந்தது. குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்திருக்க மாட்டார்கள். அதுகளுக்கு சாப்பாடு…

இரண்டாவது முகம்

ராம்ப்ரசாத் 'ஹேய் காஞ்சனா, வில் மீட் யூ அட் த சேம் ப்லேஸ் அட் காலேஜ். லெட்ஸ் ஸீ ஹூ பிக்ஸ் த ரோஸ் ஃபர்ஸ்ட்... ராகவி' ராகவி, இதழ்களில் தவறவிட்ட மெலிதான புன்னகையுடன்,…

கவிதைகள்

கால்களின் அசமகுறைவு

நட்சத்திரவாசி உங்களின் பரிபாஷையில் எவ்வொரு மாற்றுச்சொல்லினையாவது அவனுக்காய் உபயோகியுங்கள் பையித்தியம் என்பதை தவிர அவனது ஆடைகளில் படிந்திருக்கும் கறைகளையாவது துர்மணத்தையாவது விமர்சனம் செய்யாமல் விட்டுவிடலாம் அறுந்த வாரைகட்டி பூட்டியிழுக்கும் கால்களின் அசமகுறையை பெரிதுபடுத்த வேண்டாம்…

மலேசியா ஏ.தேவராஜன் கவிதைகள்

மலேசியா ஏ.தேவராஜன் 1. பறவைகளின் சிறுகூட்டுக்குள் பகிர்ந்தளிக்க் ஏதுமில்லையென்பதாலும் நாளை வீசும் புயலில் சிதறினாலும் மரத்திலிருந்து ஒரு கூட்டுக் கொலை அடுத்த வினாடி நிகழ்ந்தாலும் சிரிப்பதையும் அழுவதையும் அவை உணராமலேயே ஒரு வாழ்க்கையை வாழ்வித்துவிடுகின்றன.…

கிடை ஆடுகள்

செல்வராஜ் ஜெகதீசன்# நிச்சலன முகமோடு நின்று அசைபோடும் யாதொரு மந்தையை விட்டும் எளிதில் பிரிந்து செல்லாத கட்டி இழுத்து வரும்போதும் கம்பீரமாய் நடந்துவரும் ஏனிந்த கழுத்தறுப்பு என்று எதிர்கேள்வி கேட்காத கிடை ஆடுகள் அத்தனை…

யாரிடமும் சொல்லாத சோகம்

வே பிச்சுமணி தலை வைத்து படுக்க ஒரு மடி சாய்ந்து கொள்ள ஒரு தோள் கோதிவிட நீள் விரல்கள் பொறுமையுடன் கேட்கும் செவிகள் கைகளை பொதித்துக்கொள்ளும் கைகள் முகம் புதைக்க ஒரு நெஞ்சு கண்ணீர்…

தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை வளைதலும் வளைந்து கொடுத்தலுமான நாணல்களின் துயர்களை நதிகள் ஒருபோதும் கண்டுகொள்வதில்லை கூடு திரும்பும் ஆவல் தன் காலூன்றிப் பறந்த மலையளவு மிகைத்திருக்கிறது நாடோடிப் பறவைக்கு அது நதி நீரை நோக்கும்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் – காதல் என்பது என்ன ? கவிதை -28 பாகம் -4

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநேற்று ஆலயத்தின் வாசலில் நின்று வருவோர், போவோர் சிலரைப் பார்த்துக் காதலின் மர்மத்தையும், அதன் மகத்துவத்தையும் பற்றிக் கேட்டேன். அவரெல்லாம் காதல்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -10

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++++++++++++++++++ காதல் மௌனம் ++++++++++++++++++++++++++++++ மலர்ந்த இப்புதிய காதலுக்குள் மடிந்து விடு ! ஆயினும் உனது பாதை உருவாவது மறு பக்கத்தில்…

வேத வனம் விருட்சம் 86

எஸ்ஸார்சி - ஆத்மாவை அளிப்பவன் பலமளிப்பவன் தேவர்கட்கு ஆக்ஞை தருவோன் இருகால் நான்கு கால் பிராணிகட்கு த்தலைவன் அவனுக்கிவண் அவியொடு வணக்கம் சுவாசிப்புக்கும் இமைகொட்டுதலுக்கும் யார் அதிபதியோ யாருடைய உருவம் அமிர்தமோ நிழல் மரணமளிப்பதோ…

ஜன்னல் பறவை:

'அவனி அரவிந்தன் நிழல் நீண்ட ஒரு மாலைப் பொழுதில் ஐந்து வருடத்துக்கு முன் வெள்ளி முளைத்த வேளையில் தூக்கு மாட்டிக் கொண்ட இருவரைத் தவிர வேறெவரும் அறிந்திராத அந்த அரையிருட்டு அறையில் அவர்களின் இறுதி…

A Travel to Grand Canyon (ஃக்ராண்ட் கன்யானுக்குள் ஒரு பயணம்)

செந்தில் --- எதனால் எப்படி வந்தடைந்தான் மனிதன் இந்த காலக்கண்ணாடியில் தன் முகம் பார்க்க நோக்குடன் காற்றில் பறக்கும் இலவம் பஞ்சின் விதையாகவோ நோக்கற்று காற்றில் திரிந்தலையும் பறவையின் சிறகாகவோ ஓ மகா மாயே!…