திலகபாமா, சிவகாசி சக்கர வியூகத்துள் புகுந்துவிட்ட அபிமன்யுவாய் சமுதாய வியூகத்துள் பெண்ணும் உள் புக மட்டுமே உணர்த்தப்பட்டவளாய் கபடதாரி கண்ணனாய் வியூகத்தில் உனை மாட்ட வலை விரித்தபடி காதல் பாசம் விட்டு காசு பணம்…
விக்ரமாதித்யன் பேசிக்கொள்ள ஆசைப்படுகின்றன கண்களில் கசிகிறது உப்புநீர் மனசில் கனக்கிறதுமாயச்சுமை வார்த்தைகள்நாவின் நுனியிலேயே தங்கிவிடுகின்றன உதடுகள்ஒழுங்கற்று நெரிபடுகின்றன ஒன்றையொன்றுநின்று நினைத்துப்பார்க்க என்றேனும் ஒருநாள்எல்லாமும் சொல்லிவிட முடிவெடுத்திருக்கின்றன முக்கோணத்தின்மூன்று முனைகள் *** கிரகயுத்தம் கவிதைத்தொகுப்பிலிருந்து
இரா. சுந்தரேஸ்வரன். எதிர்ப்பட்ட மாந்தாிடமெல்லாம் ஒரு கதை சொல்லக் கேட்டு,அவர்தம் இதழ் திறக்கஆவலாய் நின்றேன்! 'கட கட ' சிாிப்புகளையும்கடும் வசவுகளையுமேநான் பெற்றேன்! பயமின்றிவிலங்கினம் முன் நின்று கேட்டேன்!அவை சொல்லின - 'ஆயிரம் கதைகள்நீவிர்…
செசார் வயெஹொ (தமிழில் சுகுமாரன்) இன்று எவரும் விசாரிக்க வரவில்லைஇந்த மாலை வேளையில்என்னைப்பற்றி அவர்கள் எதுவும் கேட்கவில்லைஒளியின் பிரகாச ஊர்வலத்தில்ஒற்றைக் கல்லறைப் பூவைக்கூடப் பார்க்கவில்லைஎன்னை மன்னியும், கடவுளே!எவ்வளவு கொஞ்சமாக இறந்திருக்கிறேன் நான்.இந்த மாலை வேளையில்ஒவ்வொருவரும்எதுவும்…