கவிதா நோர்வேபெண்ணின் கருவறை பற்றிய கேள்விகள் மாயையாகிக் கிடந்த பொழுதொன்றில்... அது நடந்தது பெண் பிரம்மனாயிருந்தாள்! பெண்ணே அனைத்துமானாள். அவள் வாழ்வின் காற்தடங்கள் கவனத்துடன் துடைத்தெறிந்து ஆண் உருவில் ஆண்டவன் பிறந்தான் தீக்குச்சியிலிருந்து தீப்பந்தமாய்…
ஸ்ரீபன் இந்த நெடிய நீண்ட இருள் ஏனக்கு பழகிப்போய்விட்டது வுhழ்தலின் அர்த்தம் புரியாவிட்டாலும் உயிர் வாழ்தலின்மேல் உள்ள சிறிய பற்று ஏன்னையும் பதுங்கு குளிக்குள் தள்ளிவிட்டது மரண ஓலங்களும் மனிதரின் இழப்பும் கூட எந்த…
செல்வராஜ் ஜெகதீசன் அவன் அப்படித்தான் என்றபடி இல்லாமல் எதையும் எதிர்ப்பான் என்பதும் இன்றி எதுவும் செய்யக்கூடும் என்பதாய் இருக்கும் பிம்பத்தை நோக்கி நீள்வதில்லை பிறிதொரு கையின் விரல்கள். புறங்கூறுதல் பொருட்டோ எடுத்து ஆண்டபின் எளிதாய்…
ஹெச்.ஜி.ரசூல் பூமியின் முதுகில் மிதிபடாமல் மிதந்துபழக எத்தனித்த வெற்றுப்பாதங்களில் முளைத்தன சிறகற்ற சிறகுகள் கண்ணீர் திவலைகளில் மூழ்கிஅறுபடா தொப்பூள் கொடியோடு மடிசுமந்த ஆயுள்கால கர்ப்பம் உடைந்து சிதறியது. கண்ணுக்குத் தெரியாமல் காற்றை அள்ளிக் குடித்து…
கே.பாலமுருகன்கடவுளின் பசி காமப்பசி கொண்ட ஒரு தீர்க்கத்தரிசி மனிதர்கள் வசிக்கும் இடங்களில் சுற்றி அலைந்து கொண்டிருந்தார் “எல்லாமும் ஆகிய இறைவன் அருளாலே உங்களை இரட்சிக்கிறேன்” தீர்க்கத்தரிசி நாளடைவில் காமத்தின் விரக்தியில் அருள்வாக்கு அளிக்கும் மனநிலைக்கு…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா புண்படுத்தி விட்டேன் உன்னை என் கண்மணி ! துன்புறுத்தி விட்டேன் கிழித்து உன் ஆத்மாவை ! புரிந்து கொள் என்னைச் சரியாய் ! அறிவார் என்னை ஒவ்வொரு…
எஸ்ஸார்சி யான் என்பது துற விடுதலை கைமேல் யான் அது உள்ளவரை உனக்கு ஏது விடுதலை மனிதனுக்கு யானே விலங்கு யான் அந்நியப்படப்பட விடுதலை நின் அருகில் பொறாமை பேராசை சினம் சுய நலம்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Self-Portrait of Kahlil Gibran என்னிதயம் நடந்து சென்று அன்புக்கும் அழகு மயத்துக்கும் மகளான ஞானக் களஞ்சியத்தைக் கேட்டது : "எனக்கு ஞானத்தை அளித்திடு,…