திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090319_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை மார்ச் 2009 இதழில்

பி கே சிவகுமார்# நெஞ்சு பொறுக்குதிலையே - பி.கே. சிவகுமார் # கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் # தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள், வன்முறைகள், சில செய்திகள் (தொகுப்பு) # வாசகர் கடிதங்கள் # அன்பான…

2004ல் சிவகாமி சிங்கை வந்தபோது

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்2004ல் சிவகாமி சிங்கை வந்தபோது கண்ட பேட்டியும் எண்டெ அனுபவமும்----- தமிழிலக்கியத்தில் ஞானும் உங்களோடு சாதீயம் பற்றி எழுதுவதில் எனக்கு எப்பொழுதுமே தயக்கமுண்டு. எவர் மனதையேனும் புண்படுத்திவிடுமோ என்ற பயத்தைவிட, ப்ராமணீயம்…

ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்!!

பாலா கவின்கேர் நிறுவனமும், எபிலிட்டி (ability foundation) ஃபவுண்டேஷனும் இணைந்து நடத்திய எபிலிட்டி விருதுகள் வழங்கும் விழா சென்ற 14ஆம் தேதி மாலை சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தினுள் அமைந்திருக்கும் வெங்கட சுப்பாராவ்…

பாரதி மணி என்னும் பன்முக ஆளுமை

பாவண்ணன் நம் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பாரதி மணி அவர்கள் நாகர்கோயிலுக்கு அருகில் உள்ள பார்வதிபுரத்தில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, தில்லிக்குச் சென்று பணிபுரிந்தவர். தன் திறமையால் நிறுவனத்தின் நம்பிக்கையைப் பெற்று, மெல்லமெல்ல…

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 5- ஆ. இரா. வேங்கடாசலபதி

மு இராமனாதன் ஆ. இரா. வேங்கடாசலபதி ஒரு தமிழறிஞரா? இந்த மண்ணில் பல தமிழறிஞர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள், பலர் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எந்தத் தமிழ் மரபிலிருந்து வந்தவர்களோ, அதே மரபின் வழி…

தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (2)

வெங்கட் சாமிநாதன்இது கடந்த சுமார் இருபது வருட அறுவடை. அப்படித்தான் ஒரு வட்டத்தை நான் கோடிட்டுக் கொண்டேன். வேறு எந்த இரண்டு பத்துக்களில் இத்தகைய வளம் வந்து சேர்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. இதில் தான்…

அறிவிப்புகள்

டாக்டர் அண்ணா பரிமளம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்

செம்பியன்அண்ணா பற்றாளர்களுக்கு, வணக்கம். அண்ணா பேரவையை நிறுவியவரும், அண்ணா இணையதளத்தை உருவாக்கியவரும், பேரறிஞர் அண்ணாவின் மகனுமான டாக்டர் அண்ணா பரிமளம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அழைப்பிதல் இணைத்துள்ளோம். நன்றி. அன்புடன், R.Sembian,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூகோளத்தின் நுண்ணிய ஈர்ப்பியல் தளப்படம் வரையும் ஈசாவின் விண்ணுளவி

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா Fig. 1 Gravity Mapper GOCE Launched By ESA "ஈர்ப்பியலைப் பற்றிய நமது தற்போதைய அறிவு முழுமை பெறாதது. நாம் அனுதினமும் உணர்ந்து…

இலக்கிய கட்டுரைகள்

சங்கச் சுரங்கம் – 6 : பொருநர் ஆற்றுப்படை

சு.பசுபதி, கனடா “ அண்ணா, வணக்கம்” தொலைபேசியில் ஒலித்தது ‘கஞ்சிரா’ கதிரின் குரல். “ நான் நடத்தும் சங்கீத சபாவில் ஆண்டுக்கொரு இசை விருதை இந்த வருடம் முதல் கொடுப்பதாகத் தீர்மானித்திருக்கிறோம் . பட்டத்திற்குப்…

ரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் “உப்பு” கவிதைத் தொகுப்பு

வா.மணிகண்டன்ரமேஷ் பிரேம் தமிழ் இலக்கியத்தில் உருவாக்கி வைத்திருக்கும் தடம் சாதாரணமாக தாண்டிச் செல்ல முடியாதது. படைப்பு ரீதியாக தமிழ் சிற்றிதழ் உலகில் இந்த இரட்டையர்களின் வீரியமான இயக்கம் நவீன தமிழ் இலக்கியத்தோடு அடிப்படையான பரிச்சயம்…

சை.பீர்முகம்மது அவர்களின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதை நூல் வெளியீடு

பாண்டித்துரை“பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்” தங்கமீன் பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் மலேசிய எழுத்தார் சை.பீர்முகம்மது அவர்களின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதை நூல் வெளியீடு சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய ஆதரவுடன் 22.02.09 சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. பாலுமணிமாறன்…

கதைகள்

வெளிச்சம்

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் ட்ரிங் .... ட்ரிங் ... ட்ரிங்..... அலாரம் அடித்த சத்தத்திற்க்கு வழக்கம்போல் விழிப்பு வந்தது. பிரிய மறுக்கும் இமைகளை வலுக்கட்டாயமாகத் திறந்து அலாரத்தை நிறுத்தினேன். "இன்றுகூட சீக்கிரம் எழுந்துகொள்ளணுமா? சற்று நேரம்…

பிங்கி

மனுநீதி பிங்கி பிறந்து கண்கள் திறந்த போது கார்மேக போர்வைகள் தானே விலகி நட்சத்திரம் வெளிப்பட்டது போல் இருந்தது. அந்த நொடி வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் நானும் என் மனைவியும் களித்திருந்தோம். அவள்…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865)காட்சி -5 பாகம் -1

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 8 Gettysburg National Park (Last Image) நமது கடவுளின் ஆண்டான 1863 ஜனவரி முதல் தேதி முதலாக எந்த மாநிலத்திற்குள்ளும் அல்லது மாநிலமாக மதிக்கப்பட்ட பகுதிக்குள்ளும்…

விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தேழு

இரா.முருகன் நாங்கள் புதுச்சேரி போய்ச் சேர்ந்தபோது ராத்திரி ஆகியிருந்தது. அம்பலத்தடியார் வீதி என்று பெயர் சொன்ன ஒரு விஸ்தாரமான தெருவில் ராத்தங்க ஜாகை ஏற்பாடானதாகத் தெரிந்தது. ரொம்ப நெருக்கமாக சமுத்திரம் இருந்ததாலோ என்னமோ உப்பு…

நிமிடக்கதைகள்

கோவை புதியவன் நிமிடக்கதை:1 சகுனம் "சே! நேரமே சரியில்லை" "ஏண்ணா என்னனாச்சு?" "பின்ன என்னம்மா....முக்கியமான வேலையா வெளியே போகலாம்னு நெனச்சா...பூனை குறுக்க போச்சு. அப்புறம் வெள்ளைப் புடவையோட ஒரு பொண்ணு. சகுனமே சரியில்ல" அண்ணன்…

எதிர்கொள்ளுதல்

கே.எஸ்.சுதாகர்கொழும்பு இரத்மலானை 'எயாப்போட்'டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன் வெளிக்கிடுகின்றது. "அக்காவிற்குக் கடுமை. ஒருக்கா வந்து பாத்துவிட்டுப் போனால் நல்லது." இவ்வளவும்தான் கடிதத்தில இருந்தது. இத்தனை காலத்தில அத்தான் எனக்கு…

கலைகள்

நான் கடவுள் – உலகப் பார்வையில்

கே ராமப்ரசாத் நல்ல படம் , கெட்ட படம் என்ற விமர்சனங்களுக்கு மீறிய புதிய விமர்சனமாக ஆபத்தான படம் என்ற ஒரு விமர்சனத்தைப் படித்தபோது, இந்தப் படத்தைப் பார்க்க விரும்பினேன்.பார்த்த பின்புதான் இந்தப் படத்தை…

கவிதைகள்

வரலாற்றில் பெண்கள்

கவிதா நோர்வேபெண்ணின் கருவறை பற்றிய கேள்விகள் மாயையாகிக் கிடந்த பொழுதொன்றில்... அது நடந்தது பெண் பிரம்மனாயிருந்தாள்! பெண்ணே அனைத்துமானாள். அவள் வாழ்வின் காற்தடங்கள் கவனத்துடன் துடைத்தெறிந்து ஆண் உருவில் ஆண்டவன் பிறந்தான் தீக்குச்சியிலிருந்து தீப்பந்தமாய்…

மீண்டும் ஒருமுறை

ஸ்ரீபன் இந்த நெடிய நீண்ட இருள் ஏனக்கு பழகிப்போய்விட்டது வுhழ்தலின் அர்த்தம் புரியாவிட்டாலும் உயிர் வாழ்தலின்மேல் உள்ள சிறிய பற்று ஏன்னையும் பதுங்கு குளிக்குள் தள்ளிவிட்டது மரண ஓலங்களும் மனிதரின் இழப்பும் கூட எந்த…

நீளும் விரல்கள்…

செல்வராஜ் ஜெகதீசன் அவன் அப்படித்தான் என்றபடி இல்லாமல் எதையும் எதிர்ப்பான் என்பதும் இன்றி எதுவும் செய்யக்கூடும் என்பதாய் இருக்கும் பிம்பத்தை நோக்கி நீள்வதில்லை பிறிதொரு கையின் விரல்கள். புறங்கூறுதல் பொருட்டோ எடுத்து ஆண்டபின் எளிதாய்…

ஒரு கார்ட்டூன் சித்திரக்காரனின் திட்டமிட்ட மரணம்

ஹெச்.ஜி.ரசூல் பூமியின் முதுகில் மிதிபடாமல் மிதந்துபழக எத்தனித்த வெற்றுப்பாதங்களில் முளைத்தன சிறகற்ற சிறகுகள் கண்ணீர் திவலைகளில் மூழ்கிஅறுபடா தொப்பூள் கொடியோடு மடிசுமந்த ஆயுள்கால கர்ப்பம் உடைந்து சிதறியது. கண்ணுக்குத் தெரியாமல் காற்றை அள்ளிக் குடித்து…

கடவுளின் பசி/பகட்டு நாகரிகமும் சன்னாசி கிழவனும்

கே.பாலமுருகன்கடவுளின் பசி காமப்பசி கொண்ட ஒரு தீர்க்கத்தரிசி மனிதர்கள் வசிக்கும் இடங்களில் சுற்றி அலைந்து கொண்டிருந்தார் “எல்லாமும் ஆகிய இறைவன் அருளாலே உங்களை இரட்சிக்கிறேன்” தீர்க்கத்தரிசி நாளடைவில் காமத்தின் விரக்தியில் அருள்வாக்கு அளிக்கும் மனநிலைக்கு…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -28 << உன்னைப் புண்படுத்தினேன் ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா புண்படுத்தி விட்டேன் உன்னை என் கண்மணி ! துன்புறுத்தி விட்டேன் கிழித்து உன் ஆத்மாவை ! புரிந்து கொள் என்னைச் சரியாய் ! அறிவார் என்னை ஒவ்வொரு…

வேத வனம் விருட்சம் 28

எஸ்ஸார்சி யான் என்பது துற விடுதலை கைமேல் யான் அது உள்ளவரை உனக்கு ஏது விடுதலை மனிதனுக்கு யானே விலங்கு யான் அந்நியப்படப்பட விடுதலை நின் அருகில் பொறாமை பேராசை சினம் சுய நலம்…

கலில் கிப்ரான் கவிதைகள் << அலைகளின் கீதங்கள் >> கவிதை -3 (பாகம் -2)

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Self-Portrait of Kahlil Gibran என்னிதயம் நடந்து சென்று அன்புக்கும் அழகு மயத்துக்கும் மகளான ஞானக் களஞ்சியத்தைக் கேட்டது : "எனக்கு ஞானத்தை அளித்திடு,…

நகைச்சுவை

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம்: (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

ஈஷா சக்தி அட்டவணை # 1: ரேஷன்: - ஐம்பது காசுக்கு கிலோ அரிசி! - நாலணாவுக்கு ஒரு லிட்டர் நல்லெண்ணை! - மாத மண்ணெண்ணை ஒரு ரூபாய்க்கு! பண்டிகை தின மாற்றம்: -…

ஷாஜகானும் மும்தாஜும் காமெடியும்

அப்துல் கையூம் - இந்தியாவிலிருந்து பிரான்சு போகிற வழியில் டிரான்ஸிட் பயணியாக பஹ்ரைன் வந்த என் நண்பனை அழைத்துக் கொண்டு காரில் ஒரு ரவுண்டு புறப்பட்டேன். பெட்ரோல் நிரப்புவதற்காக பங்கில் வண்டியை நிறுத்தியபோது “மும்தாஜ்,…