திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110403_Issue

அரசியலும் சமூகமும்

தருமமும் கருமமும் எவையெனக் கருதிடில்

மலர்மன்னன் நம்முடைய ஞானாசிரியன் கண்ணபிரான் தனது கீதோபதேசத்தில் பல்வேறு தத்துவ சாரங்களையும் மிகவும் தீர்மானமாகக் கூறுகிறான். இவையே நமது ஹிந்து சமயத்தின் ஆதார சுருதிகளாக இருப்பதால்தான் பகவத் கீதையை ஹிந்து சமயத்தினர் அனைவருக்கும் ஏற்ற…

ராமாயண நாடக எதிர்ப்பு மறியலை முறியடித்த அண்ணா

மலர்மன்னன் 1943 ஆம் ஆண்டு ஈ.வே.ரா. அவர்களின் சொந்த ஊரான ஈரோட்டில் ஒரு சுவையான சம்பவம் நிகழ்ந்தது. ஹிந்து விரோதியான ஈ.வே.ரா. வுடன் அண்ணா இணைந்து தொண்டாற்றி வந்த நேரம் மட்டுமல்ல, ஈரோட்டில் ஈ.வே.ரா.விடம்…

(65) – நினைவுகளின் சுவட்டில்

வெங்கட் சாமிநாதன்புர்லா வந்த பிறகு ஏற்பட்ட புதிய ஈடுபாடுகளில் ஒன்று, ஆங்கில தினசரி பத்திரிகை படிப்பதும், பத்திரிகைகள் வாங்குவதும். ஆங்கில தினசரி பத்திரிகை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். புர்லாவுக்கு வந்த ஆங்கில தினசரி பத்திரிகைகள்…

சீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்)

வெங்கட் சாமிநாதன் சைனா நமக்கு ஒரு வேண்டாத ஆனால் விலக்க முடியாத அண்டை ராக்ஷஸன். அசோகன் காலத்திலிருந்து தொடங்கலாம் அத்துடனான நம் நட்புறவை என்று ஒரு ரொமாண்டிக் கனவு கொண்டவர்கள் சொல்லலாம். நேரு போல.…

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6)

வெங்கட் சாமிநாதன் அனேகமாக பஞ்சும் பசியும் என்னும் சிதம்பர ரகுநாதனின் நாவலிலிருந்து தொடங்கும் இடது சாரி சோஷலிஸ யதார்த்த வகை தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் ஏதோ தொழிற்சாலையில் முன் தீர்மானிக்கப்பட்ட ஸ்பெஸிஃக்பிகேஷனுக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்ட…

ஏகே செட்டியார்: உலகம் சுற்றிய தமிழன்

சி.சிதம்பரம் பயணம் வாழ்க்கையில் நிகழும் இனிய அனுபவம். பள்ளிக்கூட நாள்களில் சென்றுவந்த இன்பச் சுற்றுலா பற்றிய கட்டுரை எழுதிய அனுபவம் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க இயலாது. பயணம் என்பது ஓர் இடத்திலிருந்து வேறொரு…

அறிவிப்புகள்

தமிழில் முதல் அணுசக்தி நூல்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅன்புள்ள நண்பர்களே, “அணுசக்தி” என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக [2000-2006] திண்ணை…

”பருத்திக்காடு” – நூல் வெளியீடு

சுப்ரபாரதிமணியன் ================================== திருப்பூர் எட்டாவது புத்தக கண்காட்சியில் திருப்பூர் படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திக்காடு” வெளியிடப்பட்டது. சுப்ரபாரதிமணியன் தலைமை வகித்தார். திருப்பூர் தமிழ்ச்சங்க செயலர் ஆடிட்டர் லோகநாதன் “பருத்திக்காடு” நூலை வெளியிட, வழக்கறிஞர் சங்கத்…

இலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் பன்மொழிபடங்கள் திரையிடல்

பீர் முகம்மது அரங்கம்: விடிவெள்ளி தொழில்நுட்பக் கல்லூரி, சுங்கான்கடை, நாகர்கோவில் நாள்: ஏப்ரல் 10, 2011 நேரம்: காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை வரவேற்பு: இடலாக்குடி ஹசன் செயலர், இலைகள்…

தமிழ் நூல்கள் இலவசமாக உலகத்தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும்- முனைவர் கு.கல்யாணசுந்தரம்(சுவிசு) பேச்சு

முனைவர் மு இளங்கோவன் முனைவர் கு.கல்யாணசுந்தரம் உரை தமிழ் இலக்கியங்களையும் இலக்கண நூல்களையும் மின்வடிவப்படுத்தி, உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் இலவசமாகப்பயன்படுத்தும் நோக்கில் மதுரைத்திட்டம்(Project madurai) என்னும் பெயரில் இணையத்தில் பயன்பாட்டுக்கு வைத்துள்ள சுவிசர்லாந்தில் வாழும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நமீதாவூம் கம்ப்யூட்டரும்

சூர்யகுமாரன் இணையத்தில் வழக்கம் போல உலா வந்து கொண்டிருந்தபோது வினையாக வந்தது ஒரு சனி! மன்னிக்கவூம்.ஒரு சனிக்கிழமையன்று கணினிக்கு சற்று தண்ணீர்தோஷம்(‘ஜல’ என்பது வடமொழியாயிற்றே!) வந்தது போல முனகியது.இணையத் தொடர்புகள் நின்று போயின.சரி இணையப்போக்குவரத்து…

அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் (மார்ச் 27, 2011) (Lessons Learned in Three Mile Isl

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக…

இலக்கிய கட்டுரைகள்

கணிப்பொறியும் இணையத்தமிழும்

முனைவர் துரை.மணிகண்டன்.திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத்துறையில் கணிப்பொறியும் இணையததமிழும் என்ற தலைப்பில் 25-3-20011 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்புரையாற்றினேன். திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத்துறையில் கணிப்பொறியும் இணையததமிழும் என்ற தலைப்பில்…

வாழ்விக்க வந்த வரிகள் – பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”

க. நாகராசன் சமீபத்தில் பாவண்ணனின் அருகில் ஒளிரும் சுடர் கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இருபத்திரண்டு கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான கட்டுரைகள் தீராநதி இதழிலும் மற்றவை யுகமாயினி, வடக்குவாசல் போன்ற இதழ்களிலும் வெளிவந்தவை. புத்தகத்தை…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -4

சத்யானந்தன் ஆரண்ய காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…

மாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்

வெங்கட் சாமிநாதன் காக்க நாடன் பெயரைக் கேட்டது முப்பது முப்பதைந்து வருஷங்களுக்கு முன். எழுதுபதுகளின் பின் பாதியில் ஓவியர்கள் தாமோதரன், முத்துக்கோயா, இன்னும் சி.ராமச் சந்திரன் போன்ற சில அன்று தில்லியில் வாழ்ந்த மலையாள…

ராமானுஜ காவியத்தில் சமயப்பதிவுகள்

ப.ரமேஷ்.எம்.ஏ.,எம்.பில் ப.ரமேஷ்.எம்.ஏ.,எம்.பில் முனைவர் பட்டஆய்வாளர் முன்னுரை: காலந்தோறும் தோன்றுகின்ற இலக்கியங்களில், அவ்விலக்கியம் தோன்றிய காலங்களில் நிலவும் சமூகச் சூழலும் மரபும் காணப்படுவது இயற்கையே. சங்கம் மருவியக்காலம் தொடங்கி சோழர் காலம் வரைத்தோன்றிய காப்பியங்கள் பெரும்பாலும்…

இவர்களது எழுத்துமுறை – 32 அ.முத்துலிங்கம்

வே.சபாநாயகம் 1. ஒரு நல்ல எழுத்தாளர் தான் எந்த வகை எழுத்தில் பிரகாசிப்பார் என்று தெரிந்துவைத்து அதிலே பயிற்சி செய்து சிறப்படைய முடியும். இப்படித்தான் நானும் ஒருவகை எழுத்தை தெரிவு செய்து அப்படி எழுதிக்கொண்டு…

பல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..

தேனம்மை லெஷ்மணன் எஸ். கே. எஸ் மணி சார் என்றாலோ., எழுத்தாளர் க. நா.சு வின் மாப்பிள்ளை என்றாலோ உங்களுக்கு தெரிந்ததை விட.. பாரதி படத்தில் பாரதியாரின் தந்தையாக நடித்த சின்ன சாமி ஐயர்…

கதைகள்

உள்ளபடி

எஸ்ஸார்சி - அவன் தான் வாழும் இச்சமுதாயத்தைத்தான் புரிந்துகொண்டுவிட்டதாகவே ஒரு நினைப்போடு இருந்தான். அது உண்மையாகவேகூட இருக்கலாம். அதெல்லாம் அப்படி இல்லை என்று யாரால் சொல்லமுடியும். ஒருகாலத்தில் பேருந்தே எட்டிப்பார்க்காத ஒரு குக்கிராமத்திலிருந்து தான்…

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தி மூன்று

இரா.முருகன் 1915 நவம்பர் 14 - ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு. ஒற்றை சுருதியில் ஒரு தம்பூரா இடைவிடாமல் தன் சோகத்தைச் சொல்லிக் கொண்டிருந்ததுபோல் தெரிசாவுக்கு குரல் கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு வீணையாக, வாய்…

கண்ணாடி உலகம்

தேனு விழுதுகள் நிறைந்து வழியும் அந்த ஒற்றை மரத்தின் அழகினை நீண்டிருக்கும் எங்கள் மாடி மீது அமர்ந்து ரசிப்பது கொள்ளை விருப்பம் எனக்கு. அதுவே என் வாடிக்கையாகவும் ஆகிப் போனது. என்னோடு வா என்றபடி…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ஆணும் பெண்ணும் கண்ணாடிக் கூடாரங்களில் வளர்க்கப் பட வேண்டிய மென்மை யான செடிகள். நமது குடும்ப…

கலைகள்

‘கூத்துக் கலை அன்றும் இன்றும்’…

ப.இரமேஷ்- தமிழர்களின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் கலைகளில் கூத்தும் ஒன்றாக விளங்குகிறது. நெஞ்சை அள்ளும் நிகழ்த்து கலைகளுள் தெருக்கூத்தும் ஒன்று, கூத்துக்கலை இசைக்கலையைப் போலவே பழமை வாய்ந்தது என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழ் முத்தமிழ்…

கவிதைகள்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011

ஹேமா சுவிஸ்************************************************* கைகள் கோர்த்துக்கொண்ட இரு சாத்தான்கள் மண்டையோடுகள் தவிர்த்து மட்டையோடு விளையாடும் நேரமின்று. உள்ளும் வெளியிலும் தமிழனின் சில உயிர்கள் சிரட்டைகள் தங்கிய மழை நீருக்குள்ளும் அங்குமிங்கும் மிச்சமாய் இன்னும் கொஞ்சம். தமிழனின்…

ஆணவம் கொண்டோர்.

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நானே பெரியவன்! எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்னைக் கண்டு உனக்குப் பொறாமை எந்தன் வளர்ச்சி உனக்கு வெறுப்பு என்று…

கை

ப மதியழகன் நீங்கள் சந்தித்ததுண்டா அந்த ஒரு கையை இரவில் பூட்டைத் திறப்பதும் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவதும் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களைத் திறப்பதும் குழந்தைகளை வன்கொடுமைக்கு ஆளாக்குவதும் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றுவதும் கூலிக்காக…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -2)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ நீடிக்கும் வாழ்க்கைப் போக்கு ************************************ சகோதரா ! பச்சை குத்தும் போது சகித்துக் கொள் வலியை ! உணர்ச்சி…

நிழல் மோனம் ..

ஷம்மி முத்துவேல் கூர்மங்கள் மழுங்கிய வாட்களினால் ஓர் நிழல் யுத்தம் இருள் போர்வையை கிழித்து வெளியேறியது வியர்வை வடித்த நிலவு சங்கடை வார்த்த பால் மெல்ல உள்ளிறங்க ... துப்பிய மிச்சமோ பால் வீதியின்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -4)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மேடைப் பேச்சில் முழக்கிப் பேரரங்கை நிறுவிச் சமூகத்தை ஒன்று கூட்ட அறிவு ஜீவிகளாய்ப் பாவனை செய்யும் சிரியன் தேசத்துச் சீர்திருத்தவாதிகளுடன்…

வரையறுக்கிற மனம் -2

மணி விமானச் சத்தம் கேட்டு சன்னல் வழியே எட்டிப் பார்த்து சத்தம் மட்டும் துப்பும் வெற்று வானத்தை தூளாவி விட்டு அது ஜன்னல் செடிகளுக்கு வலிக்குமோ என்று பயந்து தன் காதுகளை பொத்திக் கொண்ட்து…

வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

வளத்தூர் தி .ராஜேஷ். சேதமாக்கியது . ------------------------------ இரவின் மன அலறல் மவுனத்தை சேதமாக்கியது . கடக்கின்ற கனமேற்றும் நொடிகள் வெறுமையாக இறைந்து இருக்கிறது என் வெற்றிடத்தில் . தோன்றியறியாத தனிமை அமைதியை குலைக்கும்…

சிறு வாழ்வு சிறு பயணம்

ரவிஉதயன்அணுப் பிளந்து உயிர் நிரப்பி கருவறைச்சுவருடைத்து உலவ விடுகிறது அன்னையின் அருள். நனைத்து விடுகிறது மழை உலர்த்திவிடுகிறது வெய்யில் சிறகுகள் ஈந்து பறக்க விடுகிறது காற்று குளிர் மடிதருகிறது வேம்பின்நிழல் சற்றதிக நேரங்கூடஎடுக்க விருப்பமில்லை…

சாளரம் திறக்கையில்..

கயல்விழி கார்த்திகேயன்சாளரம் திறக்கிறாய், முதன்முதலாய் ஒளியைச் சந்திக்கின்றன என் விழிகள்... “நிலா நிலா ஓடி வா”வும் “சின்ட்ரெல்லா”வும் ரசிக்கிறேன் விழிவிரித்து... விரிக்கிறாய் விழி நீயும் என்னோடு.. அம்புலிமாமாவும் கோகுலமும் எழுதுக்கூட்டுகிறேன்... படிக்கிறாய் பக்கமொன்றைப் பலமணிநேரம்…