ஷம்மி முத்துவேல் கூர்மங்கள் மழுங்கிய வாட்களினால் ஓர் நிழல் யுத்தம் இருள் போர்வையை கிழித்து வெளியேறியது வியர்வை வடித்த நிலவு சங்கடை வார்த்த பால் மெல்ல உள்ளிறங்க ... துப்பிய மிச்சமோ பால் வீதியின்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மேடைப் பேச்சில் முழக்கிப் பேரரங்கை நிறுவிச் சமூகத்தை ஒன்று கூட்ட அறிவு ஜீவிகளாய்ப் பாவனை செய்யும் சிரியன் தேசத்துச் சீர்திருத்தவாதிகளுடன்…
மணி விமானச் சத்தம் கேட்டு சன்னல் வழியே எட்டிப் பார்த்து சத்தம் மட்டும் துப்பும் வெற்று வானத்தை தூளாவி விட்டு அது ஜன்னல் செடிகளுக்கு வலிக்குமோ என்று பயந்து தன் காதுகளை பொத்திக் கொண்ட்து…
வளத்தூர் தி .ராஜேஷ். சேதமாக்கியது . ------------------------------ இரவின் மன அலறல் மவுனத்தை சேதமாக்கியது . கடக்கின்ற கனமேற்றும் நொடிகள் வெறுமையாக இறைந்து இருக்கிறது என் வெற்றிடத்தில் . தோன்றியறியாத தனிமை அமைதியை குலைக்கும்…
ரவிஉதயன்அணுப் பிளந்து உயிர் நிரப்பி கருவறைச்சுவருடைத்து உலவ விடுகிறது அன்னையின் அருள். நனைத்து விடுகிறது மழை உலர்த்திவிடுகிறது வெய்யில் சிறகுகள் ஈந்து பறக்க விடுகிறது காற்று குளிர் மடிதருகிறது வேம்பின்நிழல் சற்றதிக நேரங்கூடஎடுக்க விருப்பமில்லை…
கயல்விழி கார்த்திகேயன்சாளரம் திறக்கிறாய், முதன்முதலாய் ஒளியைச் சந்திக்கின்றன என் விழிகள்... “நிலா நிலா ஓடி வா”வும் “சின்ட்ரெல்லா”வும் ரசிக்கிறேன் விழிவிரித்து... விரிக்கிறாய் விழி நீயும் என்னோடு.. அம்புலிமாமாவும் கோகுலமும் எழுதுக்கூட்டுகிறேன்... படிக்கிறாய் பக்கமொன்றைப் பலமணிநேரம்…
பி.பகவதிசெல்வம் மரணம் நோக்கி நகர்கின்ற வாழ்க்கை புரிந்தவர்களுக்கே சில நேரம் புதிராகிவிடுகிறது...! அது எப்படி புரியாத சிலருக்கு மிக எளிதாக வசமகிவிடுகிறது ...! இங்கே புரிதல் என்பது என்ன என்பதே சில புத்திசாலிகளுக்கு புதிராகி…
செண்பக ஜெகதீசன் ஆசாமிகளின் அக்கிரமம் அதிகமாகிவிட்டதால் சாமிகளெல்லாம் வெளியேறுகின்றன- சத்தமில்லாமல்.. சத்தமாய்க் கேட்பதெல்லாம் வெறும் சடங்குகளும் இடம்பிடிக்கும் இரைச்சலுமே ! அதனால்தான் காட்டுக்குச் செல்கிறார்களோ சிலர் கடவுளைக் கண்டுபிடிக்க ! செண்பக ஜெகதீசன்
தேனு மழை துவங்கும் நாளொன்றில் இரகசியமாகச் சிலாகித்து லயித்திருந்தேன் தேநீர் கோப்பையுடன்.. . சன்னல் கம்பிகளோடு ஒத்திருக்கும் மழைத் துகள்கள் ஒய்யாரமாய் விழுந்திடும் என்னறையில் அழையா விருந்தாளியென தனிமையின் மீள்வருகை.. . கோப்பை வெறுமையைக்…
கலாசுரன் சப்தமற்ற வெப்பச் சிரிப்புகள் மட்டும் உதிர்க்கும் இந்தப் பகலை மொழிபெயர்க்க இலை ஒன்றின் நிழலில் மூதாட்டி ஒருத்தி உடனிருந்து மெல்லிய இரவுகளை சமைத்துக்கொண்டிருக்கிறாள் இம்முறை வரவிருக்கும் ஒரு காகத்திற்கு அந்த இரவுகள் போதுமானது…