April 3, 2011
க. நாகராசன் சமீபத்தில் பாவண்ணனின் அருகில் ஒளிரும் சுடர் கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இருபத்திரண்டு கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான கட்டுரைகள் தீராநதி இதழிலும் மற்றவை யுகமாயினி,…
January 28, 2010
க. நாகராசன்நகர வாழ்க்கை பல வசதிகளைக் கொடுக்கிறது. பணம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளும் புலினின்ப வழிகளும் நவநாகரிக தளுக்குகளும் நகரச்சூழலில் கொட்டிக்கிடக்கின்றன. விளக்கின் பிரகாசத்தில் ஈர்க்கப்படும் விடடில்பூச்சிகளைப்போல நகரத்தின்…
December 26, 2008
க. நாகராசன் முக்கிய கன்னட எழுத்தாளர்களில் ஒருவரான சாந்திநாத் தேசாய் எழுதிய ஓம் நமோ என்கிற நாவல், நவீன தமிழ் எழுத்தாளர் பாவண்ணனால் மொழிபெயர்க்கப்பட்டு சாகித்திய அகாதெமி…
May 29, 2008
க.நாகராசன் நவீன கவிதைவெளிக்கு இன்னும் ஒரு வரவாக பாவண்ணனின் புன்னகையின் வெளிச்சம் தொகுப்பு வெளிவந்துள்ளது. பிரசுரமான மற்றும் பிரசுரமாகாத ஐம்பத்தெட்டு கவிதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியை சந்தியா…
August 3, 2006
க.நாகராசன் "ஒரு புத்தகத்துக்கும் ஒரு வாசகனுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. வாக்கியங்களின் வழியாக ஒரு படைப்பு முதலில் ஏதோ ஒரு சித்திரத்தைத்தான் வாசகனுக்கு முன்னிலைப்படுத்துகிறது. அச்சித்திரத்தின்…
May 13, 2005
க.நாகராசன் மனம் என்னும் ஆழ்கடல் எண்ணங்களால் நிறைந்துள்ளது. அங்கே பழைய நினைவுகளும் சம்பவங்களும் எப்போதும் வெகுண்டெழுந்த அலைகளாக ஆர்ப்பரித்தவண்ணம் இருக்கின்றன. வாழ்வின் இறுதிப்புள்ளிக்கு செல்லும்போது கூட நினைவலைகளின்…
November 4, 2001
க. நாகராசன். வீரியமான விதைகள் மண்ணிலிருந்து தங்களை வெளிப்படுத்திக் கொண்டு செடியாகவும், கொடியாகவும் உருவெடுக்கின்றன. பூக்கவும் காய்க்கவும் செய்கின்றன. பல மாதங்களுக்கும், வருடங்களுக்கும் பின் முழு வளர்ச்சி…