திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

க.நாகராசன்

Total Contribution: 7 Articles

க.நாகராசன்

வாழ்விக்க வந்த வரிகள் – பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”

க. நாகராசன் சமீபத்தில் பாவண்ணனின் அருகில் ஒளிரும் சுடர் கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இருபத்திரண்டு கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான கட்டுரைகள் தீராநதி இதழிலும் மற்றவை யுகமாயினி,…

எப்போதும் கவிதை என்னை எழுதியதேயில்லை கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி” கவிதைகள்

க. நாகராசன்நகர வாழ்க்கை பல வசதிகளைக் கொடுக்கிறது. பணம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளும் புலினின்ப வழிகளும் நவநாகரிக தளுக்குகளும் நகரச்சூழலில் கொட்டிக்கிடக்கின்றன. விளக்கின் பிரகாசத்தில் ஈர்க்கப்படும் விடடில்பூச்சிகளைப்போல நகரத்தின்…

மதம், மனிதன் மற்றும் வாழ்க்கை ( ஓம் நமோ – மொழிபெயர்ப்பு நாவலைமுன்வைத்து )

க. நாகராசன் முக்கிய கன்னட எழுத்தாளர்களில் ஒருவரான சாந்திநாத் தேசாய் எழுதிய ஓம் நமோ என்கிற நாவல், நவீன தமிழ் எழுத்தாளர் பாவண்ணனால் மொழிபெயர்க்கப்பட்டு சாகித்திய அகாதெமி…

கடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)

க.நாகராசன் நவீன கவிதைவெளிக்கு இன்னும் ஒரு வரவாக பாவண்ணனின் புன்னகையின் வெளிச்சம் தொகுப்பு வெளிவந்துள்ளது. பிரசுரமான மற்றும் பிரசுரமாகாத ஐம்பத்தெட்டு கவிதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியை சந்தியா…

கண்களைத் திறக்கும் கலை – (மலரும் மணமும் தேடி – பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )

க.நாகராசன் "ஒரு புத்தகத்துக்கும் ஒரு வாசகனுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. வாக்கியங்களின் வழியாக ஒரு படைப்பு முதலில் ஏதோ ஒரு சித்திரத்தைத்தான் வாசகனுக்கு முன்னிலைப்படுத்துகிறது. அச்சித்திரத்தின்…

அன்பினால் ஆன உலகம் ( பாவண்ணனின் ‘தீராத பசிகொண்ட விலங்கு ‘ – நூல் அறிமுகம்)

க.நாகராசன் மனம் என்னும் ஆழ்கடல் எண்ணங்களால் நிறைந்துள்ளது. அங்கே பழைய நினைவுகளும் சம்பவங்களும் எப்போதும் வெகுண்டெழுந்த அலைகளாக ஆர்ப்பரித்தவண்ணம் இருக்கின்றன. வாழ்வின் இறுதிப்புள்ளிக்கு செல்லும்போது கூட நினைவலைகளின்…

பாவண்ணனின் சிறுகதைகள் : வடிவமும் ஆக்கமும் ((Structure and Fabrication)

க. நாகராசன். வீரியமான விதைகள் மண்ணிலிருந்து தங்களை வெளிப்படுத்திக் கொண்டு செடியாகவும், கொடியாகவும் உருவெடுக்கின்றன. பூக்கவும் காய்க்கவும் செய்கின்றன. பல மாதங்களுக்கும், வருடங்களுக்கும் பின் முழு வளர்ச்சி…