June 22, 2006 •
K.ரவி ஸ்ரீநிவாஸ் டாவின்சி கோடு திரைப்படம் மீதான தடையைக் கண்டித்து பலர் எழுதியிருக்கின்றனர். பராசக்திக்கு வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி இப்படி ஒரு தடை விதித்திருப்பது முறையா என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது. கலைஞர் இதற்கு முன்பும்…
செல்வன் என் ஜூனியர் மாணவன் ஒருவன் இந்தியன்.ஆவலோடு அவனை வரவேற்ற போது இந்தியில் பேசத் துவங்கி விட்டான்.எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னவுடன் "தேசிய மொழி தெரியாது என சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?" என்று…
செல்வன்வடகொரிய கம்யூனிச அதிபர் கிம் ஜாங் 2 ஜப்பானிய பிரதமருடன் பேசும்போது 13 ஜப்பானியர்களை(ஒரு பள்ளி சிறுமி உட்பட) கடத்தியதை ஒத்துக்கொண்டார் என்பதை அம்னஸ்டி இன்டெர்நேஷனலில் இணையதளம் தெரிவிக்கிறது.....மொழி பெயர்ப்பாளராகவும்,உளவு சொல்லவும்,ராணுவ தளபதிகளின் ஆசைநாயகிகளாகவும்…
இரா.முருகன்எடின்பரோ குறிப்புகள் – 19 இங்கிலாந்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. ஓவர்கோட், கம்பளிக் கோட்டு, ஸ்வெட்டர் இத்யாதிகளுக்கு இப்போதைக்குப் பிரியாவிடை கொடுத்துப் பரணிலே ஏற்றிவிட்டு, டீ ஷர்ட்டோடும், பெர்மூடாவோடும் பிரின்சஸ் தெருவில் சனிக்கிழமை மதியக்…
குமரிமைந்தன் தமிழகத்தின் வரலாற்றில் மக்கள் அணியும் உடைக்கும் சாதிக்கும் ஓர் உறவுண்டு. பண்டைக் காலத்தில் செருப்பணிதல், குடைபிடித்தல், வாள் போன்ற படைக் கலங்கள் வைத்திருத்தல், சிவிகை, குதிரை, யானை போன்ற ஊர்திகளில் செல்லுதல், தலைப்பாகை…
எஸ். இராமச்சந்திரன் இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி... - என்ற என்னுடைய கட்டுரை குறித்துக் கற்பக விநாயகம் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வெள்ளாரம் பறம்பில் காணப்படும் பாறைகள் சீனியைப் போன்று பளபளப்பதால்…
எஸ். இராமச்சந்திரன் இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி... என்ற என்னுடைய கட்டுரையின் அடிக்குறிப்பு [1]இல் கி.பி. 1899ஆம் ஆண்டுக்குரிய வெள்ளாரம் கல்வெட்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். இக் கல்வெட்டில் உமையண்ண மணியக்காரன் வெடிகுண்டினால்…
இளைய அப்துல்லாஹ் தமிழர்கள் புலம் பெயர்ந்த பின்பு; அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே முதலில் புலம் பெயர்ந்தார்கள். பிறகு பொருளாதார காரணங்களுக்காக.... பிற்பாடு வேறு வேறு தேவைகளுக்காக அமெரிக்கா, கனடா, லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஸ்கண்டிநேவிய…
புதுவை ஞானம் வேர்கள் பட்டுவிட்டால்..... விதையொன்று ஊன்றப்பட்டது -தகுந்த வெப்பமும் வெளிச்சமும் ஈரமும் தர முளையொன்று வெளிவந்தது வேர் கீழாகக் குருத்து மேலாக. ஆழமும் அகலமுமாய்க் கீழே வேர் பிடிக்கப் பிடிக்கத் தழைத்துக் கிளைத்தது…