திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

Total Contribution: 7 Articles

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்.

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் 23. சீதனம் கேட்காத மாப்பிள்ளை சீதனம் வேண்டாம் எனக்கு சீர்வரிசையும் வேண்டாம் எனக்கு சின்னத் தங்கை மணப்பதற்கு சில இலட்சங்கள் தந்தால்போதும்.…

தாய் வீடு

மருதமுனை எஸ் ஏ. ஹப்பார் இன்று மூன்றாவது நாள். என்னோடு கோபித்துக்கொண்டு அவள் தன் தாய் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. அடுத்த நாளோ…

கவிதைகள்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் மனத்தாபம். தொடைகளுக்குள் நிரந்தரமாய்த் தொலைந்துவிட்டது போல் முடக்கப்பட்ட அவனது முழங்கால்களிரண்டும் தோன்றும். வலதுகைவிரல் மடிப்புகளால் வாரப்படாது கோதிவிடப்பட்ட முடிகளின் ஒருபகுதி -…

தனிமை..

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் அடிவான இளஞ்சிவப்பு மெல்ல மெல்ல மறைந்து சென்றது. மேற்கு வானம் நன்கு கறுத்திருந்தது. வானத்தின் அமுதம் இன்னும் சிறிது நேரத்தில் மழையாய்…

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் மூங்கில் நினைவு. முட்கம்பி தாண்டி மூங்கில் மரம்தறித்து முழுசாய் முடிவதற்குள் முதுகில் மூங்கிலடி. வாரிச் சுருட்டி வேலி பாய்ந்து வீடு வந்தபோது…

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்.

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் 1. என்னுள் நீ... என்னுள் நீ ஆகிவிட்டாய் உன்னுள் நான் ஆகுமுன்னே! அழகில்லை நீ என்றார்கள் அறிவும் உனக்கில்லை என்றார்கள். அடங்காப்…

உருமாறும் உறவுகள்

மருதமுனை எஸ்.ஏ.ஹப்பார் காலம் தன் கோலங்களைக் காட்சிப் பொருட்களாய்க் கண்முன்னே காட்டிச் செல்லும் போதெல்லாம் கலங்கிக் கொள்ளும் என்கண்கள். தந்தையின் இழப்பு தாயின் இயலாமை! தங்கையின் எதிர்காலம்…