யாழன் ஆதி ==== 0 பிரார்த்தனை நேரங்களில் தரிசிக்கிறேன் உன்னை. 0 உன் நினைவுகள் ஒவ்வொன்றும் பறவைகளாகி உயரப் பறக்கின்றன என்னிலிருந்து முற்றும் அற்றுப் போய்விடுமோ என் கூடென்று ஓடுடைத்து வெளி வருகின்றன இன்னும்…
அனந்த் 000 என்னை நானே தெரிந்துகொண்டு ... இறைவன் யாரென்(று) அறியு(ம்)முன்பே முன்னை நாள்நான் பிறந்ததுமே ... முதியோர் தாங்கள் படைத்தஒன்றைக் கன்னம் வைத்தென் உளம்புகுத்திக் ... 'கடவுள் இதுதான் ' என்றனரே; சின்னம்…
புதியமாதவி ==== நான் தென்றலாக வரவில்லை அதனாலெயே புயல் என்று யார்.. சொன்னது ? நான் கனவுகளாக வரவில்லை அதனாலேயே நிஜம் என்று யார்.. சொன்னது ? நான் காதலியாக வரவில்லை அதனாலேயே சகோதரி…
கற்பகம் ---- வீடெங்கும் சுறுசுறுப்பாய் ஓடி விளையாடியது எலி. இந்த வீட்டில் இருப்பவர்கள்தான் தன் குடும்பத்தினர் என்றெண்ணியது எலி. தன் சுட்டித்தனங்கள் எல்லாம் ரசிக்கப்படுகின்றனவோ என சந்தோசப்பட்டது எலி. தனக்காக அங்கங்கே உணவு வைத்து…
சி. ஜெயபாரதன், கனடா பாலின் நிறம் வெண்மை என்று சுண்ணாம்பின் சான்றிதழ் வேண்டுமா ? மீன் குஞ்சு நீந்து மென்று கொக்குவின் முத்திரை வேண்டுமா ? ரோகினி விண்மீன் என்றோர் எரி நட்சத்திரம் பறைசாற்ற…
நட்சத்ரன் நாற்காலியில் எதிரெதிரே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம் உன் இதழ்வரிகளை நானும் என் இதழ்வரிகளை நீயுமாய்ப் படித்தபடி பின் உன் புருவ நேர்த்தியை நானும் என்னதை நீயுமாய் கண்களால் சிலாகித்திருக்கிறோம் எங்கெங்கோ போய்த்திரும்புகிறது நம் பேச்சு…
சத்தி சக்திதாசன் புவியினிலோர் மானிடவாழ்வு அடைந்ததும் புரியாத மந்தையுள் கலந்ததும் - நானின்று தேவைகளைத் தேடி ஒடுவதும் ; நாளும் தாளாமல் வேதனையில் மூழ்குவதும் - என்னவொரு விந்தையென்று கூறாயோ ? கவியிலோர் காதல்…
கவியோகி வேதம் பார்க்கின்ற போதிலே தேனாகப் பேசியே, ....பணம்தன்னைக் கறக்கும் ஒருவன்; பாராத போதிலும் உள்நெஞ்சில் அன்பினைப் ....பாகெனச் சொரியும் ஒருவன்; நேரெதிர் துருவத்தில் நிற்கின்ற இவரைஎன் ....நெருக்கத்தில் கொணர்ந்த தென்னே ? ...நெடிதுயர்ந்த…
சத்தி சத்திதாசன் மனதிலோர் மயக்கும் சங்கீதம் மிதக்கும் மெல்லிய உணர்வுகள் மணக்கும் மல்லிகை வாசம் - ஆம் மாலைநேரத்தின் பிரவேசம் அந்திவானத்திலே அழகுச் செந்நிறக்கீறல் அரவணைக்கும் அந்த அமைதியான தென்றல் - ஆம் மாலைநேரத்தின்…
சேவியர் 0 ஒரு சுவாசத்துக்கும் மறு சுவாசத்துக்கும் இடைப்பட்ட பொழுதிலும் உனைச் சுவாசிக்க நினைக்கிறது மனசு. புதையல் தேடி அலைவோர் மத்தியில் புதையலோடு அலைவதாய்ப் படுகிறது நீ அருகில் இருக்கையில். உணர்வுகள் மெலியும் போது…