திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பா .தேவேந்திர பூபதி

Total Contribution: 10 Articles

பா .தேவேந்திர பூபதி

பிரிக்க முடியாத தனிமை

பா.தேவேந்திர பூபதி தனித்திருக்க முடிவதில்லை எப்பொழுதும் தனியாக யாருமற்ற அறையில் ஒதுங்கியிருந்த வேளையிலும் ஒட்டிக் கொள்ளும் யாருமில்லையென்ற பயமும் மரணத்தின் பொருள் கூறி சென்ற பல கதைகளும்…

நிகழ்வின் ரகசியம்

பா.தேவேந்திரபூபதி காலமும் இடமும் தீர்மானிக்கின்றன நிகழ்வை இடம் தமதான போது காலம் இறக்கைகள் மூடி வாயிற்படிகளில் இரைதேடி அலையும் காலம் தாழ்பணிந்து கிடக்கையில் அகிலமே போதாத இடமாய்…

நிகழ்வெளியின் காட்சிகள்

பா.தேவேந்திர பூபதி கரைந்து கொண்டே இருக்கிறது பொழுது அனைத்தையும் தனதாக்கி கேள்வி எழுப்பிய படியே மெளனத்தோடே அழிந்தொழிகிறது நினைவுகள் ஒவ்வொரு வினாடியும் எதையாவது இயம்ப வேண்டுமென்று எத்தனித்தபடியே..…

அதனதன் இரகசியங்கள்

பா.தேவேந்திரபூபதி வேண்டித் தவித்து நிறையப் பேர்கள் காத்துகிடந்த போதும் வேண்டாத யாருக்கோ விரையமாகிறது நெடுநாளைக்கு பின்னாலான சமர்ப்பணங்கள்! ஒவ்வொருவருக்காகவும் தினம் தினம் கதவைத் தட்டுகிறார்கள் அவர்களுக்கான போதும்…

நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன

பா .தேவேந்திர பூபதி என்றைக்கோ சிதைந்து போயிருக்க வேண்டியவற்றையெல்லாம் நீ பாதுகாத்து வைத்திருக்கின்றாய் பாலாய் தயிராய் உனது பேரழகு கவனிக்கப் படாமலேயே இருக்கின்றது வேலியில் பிறந்த கள்ளிச்…

தீர்மானிக்காதவரை.. .. ..

பா.தேவேந்திரபூபதி ஒட்டுப் போட்டு ஒட்டுப் போட்டு நிறம் மாறிப் போனது ஆடை மட்டுமல்ல ஆசைகளும் மனதும் தான்! விடியலும் வியாபாரமாக்கப் பட்டதால் சூரியன்களுக்குப் பதில் நாளிதழ்களே நாட்களை…

மானுடம்

பா.தேவேந்திர பூபதி. எத்தனைதான் இலையுதிர் காலம் வந்து போனாலும் வேருக்கு சலிப்பதில்லை இலை விடுவதற்கும் மலர் உற்பத்தி செய்வதற்கும் யுகங்கள் பல உருண்டு வடிவமற்றுப் போயினும் மனித…

ஆறாம் அறிவு

பா.தேவேந்திர பூபதி குடத்திற்குள் போட்ட ஒவ்வொரு கற்களாய் மனிதன் சாதனைகளை அடுக்க அடுக்க அடியில் கிடந்த குரோத எண்ணங்கள் மேலெழுந்தது சாதனைகளையும் மூடி மறைத்தபடி! கல் தோன்றி…

உள்ளத்தனைய உயர்வு

பா.தேவேந்திர பூபதி சூரியனும் ,சந்திரனும் தனது வட்டக் காசுகளை விட்டெறியும் வரை நீ ஏழையென்று பெயர் சுமந்து சரிந்து கிடக்காதே ! சிகரங்களைத் தாண்டி சிந்திக்கின்ற நீ…

எதிர்பார்ப்பு

பா.தேவேந்திர பூபதி நேற்றிலிருந்து இன்று வரும் நாளை வரும் என்றிருந்த நாட்கள் இன்றுவரை வரவேயில்லை தெரு முனையில் மணியடித்து சிறியதும் பெரியதுமாய் யார் யாரிடமோ கையெழுத்து வாங்கி…