பரிமளம் எண்ணங்கள் - டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நாற்பத்தி ஒன்றாம் பதிப்பு 1997 கங்கை புத்தக நிலையம். முதற் பதிப்பு 1976 இந்நூல் எழுபதுகளின் ஆரம்பத்தில் விகடனில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு. ஏறக்குறைய முப்பதாண்டுகள்…
November 13, 2003 •
வரதன்
வரதன் இதோ தமிழக காங்கிரஸ் கண்டுபிடித்து விட்டது.. தமிழகத்தில் ஆட்சி மாற வேண்டும் என...! தி.மு.க அ.தி.மு.க விஷயத்திற்கு முன் இவர்கள் விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும். முந்தா நாள், அ.தி.மு.க மக்கள்…
November 13, 2003 •
K.ரவி ஸ்ரீநிவாஸ் கோயில்களில் மிருகங்களை வழிபாட்டின் ஒரு பகுதியாக பலி கொடுப்பதை பெரியார் எதிர்த்தார் என்பதற்கு ஞாநி ஆதாரம் கொடுத்திருக்கிறார்(1). பெரியார் இதை தொடர்ந்து ஒரு இயக்கமாக எடுத்துச் சென்றாரா அல்லது ஒரு காலகட்டத்தில்…
November 13, 2003 •
நம்பி
நம்பி. ----------- மாடுகள் பிடிப்பது சித்தாளுன்னாலும் .... ச்சே...... மாடுகள் படிப்பது சிவில்னாலும் பழக்கம் என்னவோ ஆட்டயப் போடுறதுதான். 'மாடு-1 ' சங்கரும், 'மாடு-2 ' சண்முகமும் 'வண்டி ' சந்திராவ களம் நோட்டவிட…
PS நரேந்திரன் அமெரிக்க, லூசியானா மாநிலத்தின் அடுத்த கவர்னர் ஒரு இந்திய-அமெரிக்கராக இருக்கக்கூடும். ஆம். 32 வயதான Bobby Jindal தான் அந்த இந்திய-அமெரிக்கர். Bobby பேசுவதைக் கேட்பவர்களூக்கு தட தடத்துச் செல்லும் எக்ஸ்பிரஸ்…
November 13, 2003 •
K.ரவி ஸ்ரீநிவாஸ் வீரமணி,பகுத்தறிவு, மூடநம்பிக்கை-நகலாக்கம்-பொருளாதார இறையாண்மை, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், உலக வர்த்தக அமைப்பு ஹிந்துவின் மீதான உரிமைப் பிரச்சினை விவகாரத்தில் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை சுவாரஸ்யமாக உள்ளது. http://www.viduthalai.com/20031108v.html இதிலிருந்து பத்திரிகையாளர்களின் கருத்து…
அன்புள்ள நண்பர் நாடோடி அவர்களுக்கு, வணக்கம் நாகூர் ரூமி. சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்தேன். உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் விரயமாக்கிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. நான் ஆபிதீன் சாரு மூவரும்…
Dear Sir, I had the pleasure of reading an article written by R. Raju titled 'Thamizh cinema-vin pithamagan-gal '. After reading the said article I…
November 13, 2003 •
K.ரவி ஸ்ரீநிவாஸ் கலைக்களஞ்சியம் என்றால் Encyclopedia Britanica தான் நினைவிற்கு வருமள்விற்கு புகழ் பெற்றது Encyclopedia Britanica. இன்று அதற்கு சவால் விடும்வகையில்Wikipedia என்ற கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது.அதுவும் கூட்டுமுயற்சியினால், இணையம் மூலம். அது மட்டுமல்ல…
மஞ்சுளா நவநீதன் கலைஞர் மு கருணாநிதியை அல்லது தென்னரசுவை அசோகமித்திரன் அல்லது தி ஜானகிராமன் அல்லது பூமணி அளவுக்கு இலக்கியகர்த்தாவாக சொல்வாரா என்று கேட்ட கேள்விக்கு பதில் இல்லை ஞாநியிடமிருந்து. ஞானக்கூத்தன் அடுத்து ஜெயலலிதாவின்…