திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20031113_Issue

அரசியலும் சமூகமும்

Bobby Jindal – ஒரு அறிமுகம்

PS நரேந்திரன் அமெரிக்க, லூசியானா மாநிலத்தின் அடுத்த கவர்னர் ஒரு இந்திய-அமெரிக்கராக இருக்கக்கூடும். ஆம். 32 வயதான Bobby Jindal தான் அந்த இந்திய-அமெரிக்கர். Bobby பேசுவதைக் கேட்பவர்களூக்கு தட தடத்துச் செல்லும் எக்ஸ்பிரஸ்…

குறிப்புகள் சில- நவம்பர் 13 2003

K.ரவி ஸ்ரீநிவாஸ் வீரமணி,பகுத்தறிவு, மூடநம்பிக்கை-நகலாக்கம்-பொருளாதார இறையாண்மை, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், உலக வர்த்தக அமைப்பு ஹிந்துவின் மீதான உரிமைப் பிரச்சினை விவகாரத்தில் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை சுவாரஸ்யமாக உள்ளது. http://www.viduthalai.com/20031108v.html இதிலிருந்து பத்திரிகையாளர்களின் கருத்து…

கடிதங்கள் – நவம்பர் 13,2003

அன்புள்ள நண்பர் நாடோடி அவர்களுக்கு, வணக்கம் நாகூர் ரூமி. சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்தேன். உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் விரயமாக்கிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. நான் ஆபிதீன் சாரு மூவரும்…

தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 3

K.ரவி ஸ்ரீநிவாஸ் கலைக்களஞ்சியம் என்றால் Encyclopedia Britanica தான் நினைவிற்கு வருமள்விற்கு புகழ் பெற்றது Encyclopedia Britanica. இன்று அதற்கு சவால் விடும்வகையில்Wikipedia என்ற கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது.அதுவும் கூட்டுமுயற்சியினால், இணையம் மூலம். அது மட்டுமல்ல…

கருணாநிதியின் இந்நாள் பணியாளர்களும், முன்னாள் பணியாளர்களும்

மஞ்சுளா நவநீதன் கலைஞர் மு கருணாநிதியை அல்லது தென்னரசுவை அசோகமித்திரன் அல்லது தி ஜானகிராமன் அல்லது பூமணி அளவுக்கு இலக்கியகர்த்தாவாக சொல்வாரா என்று கேட்ட கேள்விக்கு பதில் இல்லை ஞாநியிடமிருந்து. ஞானக்கூத்தன் அடுத்து ஜெயலலிதாவின்…

சென்றவாரங்களின் குறிப்புகள் – நவம்பர் 13 2003 (பவுண்டேஷன்கள்,பாகிஸ்தான், காங்கிரஸ் அறிக்கை)

சின்னக்கருப்பன் *** ரம்ஸ்ஃபீல்டின் ஒப்புதல் வாக்குமூலம் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் எனக்கு மிகவும் 'பிடித்தமான ' அரசியல்வாதியாக ஆகிவருகிறார். சமீபத்தில் (அவரே கசிய விட்டதாக கூறப்படும்) கடிதத்தில் ஈராக்கில் அமெரிக்க மறு நிர்மாணத்தின் முயற்சிகளின் முன்னேற்றம்…

இது சீனா அல்ல – இந்தியா

மஞ்சுளா நவநீதன் 1947இல் சுதந்திரமடைந்த இந்தியாவுக்கு 1950இல் பெரும் சிந்தனையாளர்களும், மற்ற சட்ட விற்பன்னர்களும், நாட்டிலும் நாட்டு மக்களிடமும் அக்கறையுள்ளவர்களும், இந்த நாட்டு மக்களுக்காக சமைத்த ஒரு அரும்பெரும் புத்தகம், நம் நாடு கொண்டிருக்கும்…

எதிர்வினை:நவீன இலக்கிய வாதிகளுக்கு ஞாநி வழங்கும் chastity belt

மனுஷ்ய புத்திரன் அன்புள்ள ஞாநி கடந்த ஜனவரியில் உயிர்மை பதிப்பகம் தொடங்கப்பட்டதிலிருந்து அதற்கெதிராக நீங்கள் கொண்டிருக்கும் எரிச்சலை விமர்சனம் என்ற பெயரில் தொடர்ந்து பதிவு செய்துவந்திருக்கிறீர்கள். இப்போது உயிர்மை இதழ் உங்கள் எரிச்சலில் எண்ணெய்…

உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 1

பரிமளம் எண்ணங்கள் - டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நாற்பத்தி ஒன்றாம் பதிப்பு 1997 கங்கை புத்தக நிலையம். முதற் பதிப்பு 1976 இந்நூல் எழுபதுகளின் ஆரம்பத்தில் விகடனில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு. ஏறக்குறைய முப்பதாண்டுகள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம் – 1 ஹெய்ஸன்பர்க், நெய்ல்ஸ் போர் மற்றும் ஆதியின் பகடையாட்டம்

அரவிந்தன் நீலகண்டன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் இறைவன் பிரபஞ்சமெங்கும் உறையும் கணித விதிகளின் அழகில் ஒழுங்கில் தன்னை வெளிப்படுத்துபவன். அவன் ஆடுவது கணித ஒழுங்குக்கு உட்பட்ட ஒரு பிரபஞ்ச நடனம்; நூல் பிடித்த ஒழுங்கு; தாள…

ஒழுங்கின்மையிலிருந்து உயிருக்கு -இலியா ப்ரிகோகைன் – (1917-2003)

அரவிந்தன் நீலகண்டன் ஹென்றி பெர்கூஸனின் 'படைப்பாக்க பரிணாமம் ' (Creative evolution) ஒரு முக்கியமான நூல். பரிணாம அறிவியல் தத்துவ புலத்தில் ஏற்படுத்திய சலனங்களில் முக்கியமானதோர் அலைவிரிவாக அந்நூலினை காணலாம். பெர்கூஸன் பொதுவாக 'உயிர்த்துவ…

இணையத் தமிழ்

சுகதேவ் இ 1 உங்கள் உலகத்தையும் எங்கள் உலகத்தையும் அவர்கள் உலகத்தையும் அவரவர்கள் உலகத்தையும் ஒரே உலகமாக்கியிருக்கிறது 'இண்டர்நெட் ' (Internet) எனப்படும் இணையம். கடந்த நூற்றாண்டின் இறுதியில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி மனித…

இலக்கிய கட்டுரைகள்

பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – அல்போஃன்ஸ் தெ லமர்த்தின் (Alphonse de LAMARTINE (1790 – 1869)

நாகரத்தினம் கிருஷ்ணா 'நாடென்பது எனக்கு எப்போதும் மனிதர்களன்றி வேறல்ல ' - லமர்த்தின் (-கிராஸியெல்லா) லமர்த்தின் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சு நாட்டின் புகழ்பெற்ற கவிஞர், அரசியல்வாதி. ஆங்கிலக் கவிஞன் பைரன் பிரபுவின் சமகாலத்தவர்.…

அம்மா வந்தாள் பற்றி

மாலதி. அன்பே ஆரமுதே செம்பருத்தி மோகமுள் நாவல்களில் பொிய மிக நீண்ட கான்வாசை வைத்துக்கொண்டு ஒவ்வொரு புள்ளியிலும் சிரமப்பட்ட தி.ஜானகிராமன், 'அம்மா வந்தாள் ' நாவலில் மிக அடக்கமான ஓவியத்தூளியைப் பயன்படுத்தினார். மிகக்கச்சிதமான வடிவாக்கம்.ஆரம்பத்திலேயே…

எனக்குப் பிடித்த கதைகள் – 85-ஐயமும் ஆவேசமும்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து ‘

பாவண்ணன் கீரைக்கட்டுகள் நிறைந்த கூடையுடன் ஒவ்வொரு காலையிலும் எங்கள் விட்டுக்கு வருகை தருவாள் ஒரு பெண். முப்பதுகளையொட்டிய வயதிலிருந்தாள் அவள். படபடவென்று கலகலப்பாகப் பேசுவாள். ஒவ்வொரு கீரைக்கும் இருக்கிற மருத்துவக் குணங்களை அழகாக அடுக்கிச்சொல்வாள்.…

பத்துகேள்விகளும் சில பதில்களும்

எம் வி குமார் மு.கருணாநிதி குறித்த விவாதம் ஓரளவாவது முழுமையினை அடைந்த பிற்பாடு என்னுடைய கருத்துக்களினை தொகுத்துக் கூறலாமென்று எண்ணினேன். இவ்விவாதத்திலே பொதுவாக கருதப்படாது போன சில கூறுகள் உண்டு. அவையாவன. 1] இவ்விவாதம்…

கதைகள்

விடியும்- நாவல் – (22)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செல்வம் நேராக சலூனுக்கு வந்தபோது அப்போதுதான் வெட்டி முடிந்தவர் சிம்மாசனத்திலிருந்து இறங்கி அரைவாசியாகிப் போன தன் தலையை அப்படியும் இப்படியும் திருப்பி கண்ணாடியிடம் முறைத்துக் கொண்டிருந்தார். வாசலுக்கு முதுகு காட்டிக்கொண்டு…

அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்திரெண்டு

இரா முருகன் நொங்கம்பாக்கத்தில் வைத்தியநாதனின் வீடு நூதனமாக எழுப்பிக் குடி போயிருந்ததால் வெகு நேர்த்தியாகவும் சகல செளகரியம் கூடியும் இருந்தது. வைத்தியநாதன் சங்கரனுக்கு அண்ணா உறவாக வேண்டும். அவன் தகப்பனார் கச்சேரி ராமநாதய்யர் ஒன்று…

ஆழ்வார்

இரா.முருகன் அந்த முன்னிரவுச் சூழ்நிலை கொஞ்சம் அபத்தமாக இருந்தது. குண்டும் குழியுமாகக் கிடந்த தெருவில் பள்ளத்தில் இறங்கிய சைக்கிள் செயின் கழன்று போய் மாட்டிக் கொண்டிருந்தவன் யாரையென்று இல்லாமல் திட்டிக் கொண்டு நடுத் தெருவில்…

அமானுதம்

ஆபிதீன் ------------- இரண்டு வருடம் கழித்து ஊருக்குப்போய் வீட்டில் நுழைந்ததுமே என்னைக் கடித்துத் தின்று விடுவதுபோல் ஆசைபொங்க நோக்கிய அஸ்மாவைப் பார்க்காமல் , அம்மணமாக திரிந்து கொண்டிருந்த மகனை அப்படியே அணைத்துத் தூக்கினேன். என்…

கவிதைகள்

பாரதி பாடாத பாட்டு

கரு திருவரசு எடுப்பு பாரதி பாடாத பாட்டு - இஇது பாரதி பாடாத பாட்டு - இஇனிக்கும் பழத்தமிழே உனக்குத் தாலாட்டு - பாரதி தொடுப்பு சீரதிகம் படைத்த தமிழ்த்தாயே செல்வன் உனைப்பாட அருள்வாயே!…

காதலாவது, கத்திரிக்காயாவது!

ஜோதிர்லதா கிரிஜா (முன் குறிப்பு - பொதுவாக, பிறர் சொல்லும் எதையும் நான் இதுகாறும் கதையாக எழுதியதில்லை. ஏன் ? ‘கவிதை’ யாகவும்தான். னால், பல்லாண்டுகளுக்கு முன்னர் எனக்கு வந்த குமுறல் கடிதம் ஒன்றைக்…

பட்டாசுக் கடையிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு

ப. பாரதி நாலடி அறையில் பட்டாசு பொடி நிரப்பி தினமும் கையில் காசு வாங்கிய நாளை விட இரண்டு கை கொண்டு என் கால்சட்டையை நானே அணிந்த நாளை விட என் தட்டினின்று உணவை…

மழையினால் காலம் ஆன போது

பா. சத்தியமோகன் எல்லாமும் சிலீரிட்டிருந்தன கடிகாரத்தின் முள் அமைதியுற்றிருந்தது மாண்டவர்களின் ஆவியும் குளிரூட்டம் செய்யப்பெற்றது எந்த ஆடையும் உலகில் ஈரம்பட்டேயிருந்தது நனைந்த தெரு நடுங்கும் மரம் வழுக்கும் இலைகள் மெல்ல ஊரும் கருப்பு அட்டைப்பூச்சிகளும்…

எனையாரென்று அறியாமல்..!!!

கோச்சா கூட்டுப் புழுவாய் உன்னுள் நான்... உணர்வும் உணவும் பாந்தமாய் தந்து நீ- உயிராக்கினாய்..!!! பத்துத் திங்கள் பின் சிறகடிக்கும் பட்டாம் பூச்சியாய் உலகில் நான்..!!! மலர் போல் ஆயிரம் சம்பவங்கள் தேனாய் ஊறிடம்…

வைரமுத்துக்களின் வானம்-8

ருத்ரா அம்பிகைகளுக்கு பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்களிடையே 'அன்னைத்தமிழ் ' பாடி அர்ச்சிக்க வந்த பிள்ளைப்புலவனே ! கொள்ளையடித்து விட்டாய் முழுதுமாய் எங்கள் உள்ளங்களை. உன்னை கருவிலே சுமக்கும்போது அவள் வெறும் பிண்டத்தையா சுமந்தாள் ?…

மல மேல இருக்கும் சாத்தா.

ருத்ரா விக்கிலிங்கபுரத்திலெ இருந்து அம்பாந்த்ரத்துக்கு வந்துட்டா அங்ஙனெ இருந்து ஊர்க்காடு செல்லும் பாதேல தாம்ப்ரபரணிக் கரைக்கு வல்லாட்டு போட்டாப்ல கெடக்கும் சாலெ அது. பக்கத்துல மல மேல இருக்கும் சாத்தா பளிங்கு பாய் விரிச்சாப்ல…

ஏழையா நான் ?

'செங்காளி ' என்னை ஏழையென்று சொன்னார்கள்.. உனக்கென்று பெரிய வீடுண்டா என்று கேட்டார், பெரியதா ? சிறியதே இல்லை என்றேன். அப்படியானால், நீ ஏழையென்றார். தோட்டம் துரவு ஏதுமுண்டா என்று கேட்டார், தோட்டமா, கேட்டதே…

ஒரு இலை உதிரும் காலையில் முளைவிட்ட நட்பு

விநோபா என்னை உனக்குத் தெரியாது. மழைச் சாலையில் ஒதுங்கிய 'பிர்ச் ' மரத்தின் இலைகளைப் போல் நம்பிக்கையோடும், நம்பிக்கையற்றும் நிறுத்தத்தில் காத்திருக்கும் என் கருப்பு நண்ப! உன்னையும் உன் சகாக்களையும் உன் சோதரர்களையும் உன்…

இரைக்கு அலையும் நிகழ்

நெப்போலியன்-சிங்கப்பூர் அவசரமாய் குறுக்கிட்டிருக்க வேண்டும் கடந்த வேகம் நொறுக்கிச் சிதைத்திருக்கும். ஒரு கொலை நிகழ்த்திய மிரட்சியின்றி இன்னொரு திசையில் இயல்பாய் பயணித்துக் கொண்டிருக்கும் நிகழ். குடல் பிதுங்கி கூழாய்க் கிடக்கும் அதை உச்சியிலிருந்தபடி கூர்…

நகைச்சுவை

சிந்தி நகைச்சுவை

** இந்திரன் ஒருமுறை எல்லா இந்திய சமூகத் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்தான். ஒருவர் பின் ஒருவராக எல்லா சமூகத்தலைவர்கள் முறை வரும்போதும், இந்திரன் மரியாதையுடன் எழுந்து நின்று வணக்கம் சொன்னான். சிந்தி சமூகத்தலைவரின்…