விநோபா என்னை உனக்குத் தெரியாது. மழைச் சாலையில் ஒதுங்கிய 'பிர்ச் ' மரத்தின் இலைகளைப் போல் நம்பிக்கையோடும், நம்பிக்கையற்றும் நிறுத்தத்தில் காத்திருக்கும் என் கருப்பு நண்ப! உன்னையும் உன் சகாக்களையும் உன் சோதரர்களையும் உன்…
நெப்போலியன்-சிங்கப்பூர் அவசரமாய் குறுக்கிட்டிருக்க வேண்டும் கடந்த வேகம் நொறுக்கிச் சிதைத்திருக்கும். ஒரு கொலை நிகழ்த்திய மிரட்சியின்றி இன்னொரு திசையில் இயல்பாய் பயணித்துக் கொண்டிருக்கும் நிகழ். குடல் பிதுங்கி கூழாய்க் கிடக்கும் அதை உச்சியிலிருந்தபடி கூர்…
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : நாகூர் ரூமி அரபியிலிருந்து ஆங்கிலத்தில் : ஆர். ஏ. நிகல்சன் (1868-1945) அறிமுகம் பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமைப் பற்றி நல்ல அபிப்ராயம் வைத்திருக்கும் வாசகர்கள் அனைவரும் அவசியம் அறிந்துகொள்ள…
விக்ரமாதித்தன் நம்பி -------------------------- வினோத ரசமஞ்சரி விக்ரமாதித்யன் நம்பி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை மொழி அதுவும் கவிதைமொழி அமைவது பெரும்பேறு கவிதை மொழியே கவித்துவம் போல யாருக்குக் கொடுக்கலாமென பார்த்துக் கொண்டேயிருக்கிறான் கடவுள் நூலறிவாளர்களை நிச்சயமாய்…
அருண்பிரசாத். நிலையிலிருந்து நகர்கிறது தேர் நகர்வலம் காண. மாலை மணிகளுடன் விழாக்கால அலங்காரம் ஆண்டுக்கொருமுறை. தொங்கும் வண்ண சுருள்திரை கைகளை ஆட்டியபடி, தொடரும் மக்கள் குதூகலத்தில் ஆண்டு சோகத்தை மெல்ல இறக்கிவைத்து திரும்பும் அதன்…
பவளமணி பிரகாசம் மலருக்கு மலர் தாவும் வண்டு பலவித தேன் உண்டு கொண்டு அதிலே நல்ல பொருள் உண்டு பூவுக்கு செய்யும் ஒரு தொண்டு அதுதான் மகரந்த வினியோகம் மலர்கள் பெருகும் உபயோகம். மலர்…
சத்தி சக்திதாசன் நேரான சாலையிலே வளைந்து நடக்கும் அவன் உணர்ச்சிக் கொந்தளிப்பினிடையே நீச்சலடிக்கும் அவன் காதல் படகின் விளிம்பில் கடைசிவரை பயணிக்க எண்ணுமவன் நிச்சயமாக வித்தியாசமானவந்தான் விதியெனும் பாதையில் போகுமிடம் அறியாமல் விழியெல்லாம் விழிநீரை…
புதியமாதவி,மும்பை. ----------- நீ- காதலிக்காமல் கல்யாணம் செய்தாயே அது குற்றமில்லை. நீ- காதலிக்காமலேயே காதலிக்கப்படாமலேயே கருசுமந்தாயே அதுவும் குற்றமில்லை.. நீ- கடைசிவரை காதல் அறியாமலேயே விதவை ஆனாயே.. அது.. அதுமட்டும்தான் குற்றம். -------------- puthiyamaadhavi@hotmail.com
இளந்திரையன் சிறு ஒளி சிறு துகள் விளக்கம் கால காலமான காத்திருப்பு வழி அளந்த விசுபரூபம் வரட்சி செழுமை வாழ்க்கையாய் பிரபஞ்சத்தின் கொடியிடைத் தொடர்பு பொருள் அறிந்த அறியத் துடிக்கும் எத்தனம் அறிய முடியாத…
புகாரி முரண்களெனும் கவியரங்கில் முன்னறியா அறிவிப்பில் முடிவானதெனக்கிந்தத் தலைப்பு - அந்த முதற்கணமே மனதில் ஓர் துளைப்பு கறுப்பு நிலா ! அடடா... துவக்கமே இப்படியோர் முரணா என்றே இமைப்பரண் ஏறிவிட்டன என் விழிக்…