திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20031113_Issue

அரசியலும் சமூகமும்

கருணாநிதியின் இந்நாள் பணியாளர்களும், முன்னாள் பணியாளர்களும்

மஞ்சுளா நவநீதன் கலைஞர் மு கருணாநிதியை அல்லது தென்னரசுவை அசோகமித்திரன் அல்லது தி ஜானகிராமன் அல்லது பூமணி அளவுக்கு இலக்கியகர்த்தாவாக சொல்வாரா என்று கேட்ட கேள்விக்கு பதில் இல்லை ஞாநியிடமிருந்து. ஞானக்கூத்தன் அடுத்து ஜெயலலிதாவின்…

சென்றவாரங்களின் குறிப்புகள் – நவம்பர் 13 2003 (பவுண்டேஷன்கள்,பாகிஸ்தான், காங்கிரஸ் அறிக்கை)

சின்னக்கருப்பன் *** ரம்ஸ்ஃபீல்டின் ஒப்புதல் வாக்குமூலம் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் எனக்கு மிகவும் 'பிடித்தமான ' அரசியல்வாதியாக ஆகிவருகிறார். சமீபத்தில் (அவரே கசிய விட்டதாக கூறப்படும்) கடிதத்தில் ஈராக்கில் அமெரிக்க மறு நிர்மாணத்தின் முயற்சிகளின் முன்னேற்றம்…

இது சீனா அல்ல – இந்தியா

மஞ்சுளா நவநீதன் 1947இல் சுதந்திரமடைந்த இந்தியாவுக்கு 1950இல் பெரும் சிந்தனையாளர்களும், மற்ற சட்ட விற்பன்னர்களும், நாட்டிலும் நாட்டு மக்களிடமும் அக்கறையுள்ளவர்களும், இந்த நாட்டு மக்களுக்காக சமைத்த ஒரு அரும்பெரும் புத்தகம், நம் நாடு கொண்டிருக்கும்…

எதிர்வினை:நவீன இலக்கிய வாதிகளுக்கு ஞாநி வழங்கும் chastity belt

மனுஷ்ய புத்திரன் அன்புள்ள ஞாநி கடந்த ஜனவரியில் உயிர்மை பதிப்பகம் தொடங்கப்பட்டதிலிருந்து அதற்கெதிராக நீங்கள் கொண்டிருக்கும் எரிச்சலை விமர்சனம் என்ற பெயரில் தொடர்ந்து பதிவு செய்துவந்திருக்கிறீர்கள். இப்போது உயிர்மை இதழ் உங்கள் எரிச்சலில் எண்ணெய்…

உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 1

பரிமளம் எண்ணங்கள் - டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நாற்பத்தி ஒன்றாம் பதிப்பு 1997 கங்கை புத்தக நிலையம். முதற் பதிப்பு 1976 இந்நூல் எழுபதுகளின் ஆரம்பத்தில் விகடனில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு. ஏறக்குறைய முப்பதாண்டுகள்…

ஆரம்பிக்க முதலில் தேவை ஒரு முற்றுப் புள்ளி…!!!

வரதன் இதோ தமிழக காங்கிரஸ் கண்டுபிடித்து விட்டது.. தமிழகத்தில் ஆட்சி மாற வேண்டும் என...! தி.மு.க அ.தி.மு.க விஷயத்திற்கு முன் இவர்கள் விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும். முந்தா நாள், அ.தி.மு.க மக்கள்…

நிலைப்பாடுகளும், நியாயங்களும்

K.ரவி ஸ்ரீநிவாஸ் கோயில்களில் மிருகங்களை வழிபாட்டின் ஒரு பகுதியாக பலி கொடுப்பதை பெரியார் எதிர்த்தார் என்பதற்கு ஞாநி ஆதாரம் கொடுத்திருக்கிறார்(1). பெரியார் இதை தொடர்ந்து ஒரு இயக்கமாக எடுத்துச் சென்றாரா அல்லது ஒரு காலகட்டத்தில்…

கல்லூரிக் காலம் – 7 -செங்கல்

நம்பி. ----------- மாடுகள் பிடிப்பது சித்தாளுன்னாலும் .... ச்சே...... மாடுகள் படிப்பது சிவில்னாலும் பழக்கம் என்னவோ ஆட்டயப் போடுறதுதான். 'மாடு-1 ' சங்கரும், 'மாடு-2 ' சண்முகமும் 'வண்டி ' சந்திராவ களம் நோட்டவிட…

Bobby Jindal – ஒரு அறிமுகம்

PS நரேந்திரன் அமெரிக்க, லூசியானா மாநிலத்தின் அடுத்த கவர்னர் ஒரு இந்திய-அமெரிக்கராக இருக்கக்கூடும். ஆம். 32 வயதான Bobby Jindal தான் அந்த இந்திய-அமெரிக்கர். Bobby பேசுவதைக் கேட்பவர்களூக்கு தட தடத்துச் செல்லும் எக்ஸ்பிரஸ்…

குறிப்புகள் சில- நவம்பர் 13 2003

K.ரவி ஸ்ரீநிவாஸ் வீரமணி,பகுத்தறிவு, மூடநம்பிக்கை-நகலாக்கம்-பொருளாதார இறையாண்மை, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், உலக வர்த்தக அமைப்பு ஹிந்துவின் மீதான உரிமைப் பிரச்சினை விவகாரத்தில் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை சுவாரஸ்யமாக உள்ளது. http://www.viduthalai.com/20031108v.html இதிலிருந்து பத்திரிகையாளர்களின் கருத்து…

அறிவியலும் தொழில்நுட்பமும்

க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம் – 1 ஹெய்ஸன்பர்க், நெய்ல்ஸ் போர் மற்றும் ஆதியின் பகடையாட்டம்

அரவிந்தன் நீலகண்டன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் இறைவன் பிரபஞ்சமெங்கும் உறையும் கணித விதிகளின் அழகில் ஒழுங்கில் தன்னை வெளிப்படுத்துபவன். அவன் ஆடுவது கணித ஒழுங்குக்கு உட்பட்ட ஒரு பிரபஞ்ச நடனம்; நூல் பிடித்த ஒழுங்கு; தாள…

ஒழுங்கின்மையிலிருந்து உயிருக்கு -இலியா ப்ரிகோகைன் – (1917-2003)

அரவிந்தன் நீலகண்டன் ஹென்றி பெர்கூஸனின் 'படைப்பாக்க பரிணாமம் ' (Creative evolution) ஒரு முக்கியமான நூல். பரிணாம அறிவியல் தத்துவ புலத்தில் ஏற்படுத்திய சலனங்களில் முக்கியமானதோர் அலைவிரிவாக அந்நூலினை காணலாம். பெர்கூஸன் பொதுவாக 'உயிர்த்துவ…

இணையத் தமிழ்

சுகதேவ் இ 1 உங்கள் உலகத்தையும் எங்கள் உலகத்தையும் அவர்கள் உலகத்தையும் அவரவர்கள் உலகத்தையும் ஒரே உலகமாக்கியிருக்கிறது 'இண்டர்நெட் ' (Internet) எனப்படும் இணையம். கடந்த நூற்றாண்டின் இறுதியில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி மனித…

இலக்கிய கட்டுரைகள்

அம்மா வந்தாள் பற்றி

மாலதி. அன்பே ஆரமுதே செம்பருத்தி மோகமுள் நாவல்களில் பொிய மிக நீண்ட கான்வாசை வைத்துக்கொண்டு ஒவ்வொரு புள்ளியிலும் சிரமப்பட்ட தி.ஜானகிராமன், 'அம்மா வந்தாள் ' நாவலில் மிக அடக்கமான ஓவியத்தூளியைப் பயன்படுத்தினார். மிகக்கச்சிதமான வடிவாக்கம்.ஆரம்பத்திலேயே…

எனக்குப் பிடித்த கதைகள் – 85-ஐயமும் ஆவேசமும்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து ‘

பாவண்ணன் கீரைக்கட்டுகள் நிறைந்த கூடையுடன் ஒவ்வொரு காலையிலும் எங்கள் விட்டுக்கு வருகை தருவாள் ஒரு பெண். முப்பதுகளையொட்டிய வயதிலிருந்தாள் அவள். படபடவென்று கலகலப்பாகப் பேசுவாள். ஒவ்வொரு கீரைக்கும் இருக்கிற மருத்துவக் குணங்களை அழகாக அடுக்கிச்சொல்வாள்.…

பத்துகேள்விகளும் சில பதில்களும்

எம் வி குமார் மு.கருணாநிதி குறித்த விவாதம் ஓரளவாவது முழுமையினை அடைந்த பிற்பாடு என்னுடைய கருத்துக்களினை தொகுத்துக் கூறலாமென்று எண்ணினேன். இவ்விவாதத்திலே பொதுவாக கருதப்படாது போன சில கூறுகள் உண்டு. அவையாவன. 1] இவ்விவாதம்…

பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – அல்போஃன்ஸ் தெ லமர்த்தின் (Alphonse de LAMARTINE (1790 – 1869)

நாகரத்தினம் கிருஷ்ணா 'நாடென்பது எனக்கு எப்போதும் மனிதர்களன்றி வேறல்ல ' - லமர்த்தின் (-கிராஸியெல்லா) லமர்த்தின் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சு நாட்டின் புகழ்பெற்ற கவிஞர், அரசியல்வாதி. ஆங்கிலக் கவிஞன் பைரன் பிரபுவின் சமகாலத்தவர்.…

கதைகள்

விடியும்- நாவல் – (22)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செல்வம் நேராக சலூனுக்கு வந்தபோது அப்போதுதான் வெட்டி முடிந்தவர் சிம்மாசனத்திலிருந்து இறங்கி அரைவாசியாகிப் போன தன் தலையை அப்படியும் இப்படியும் திருப்பி கண்ணாடியிடம் முறைத்துக் கொண்டிருந்தார். வாசலுக்கு முதுகு காட்டிக்கொண்டு…

அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்திரெண்டு

இரா முருகன் நொங்கம்பாக்கத்தில் வைத்தியநாதனின் வீடு நூதனமாக எழுப்பிக் குடி போயிருந்ததால் வெகு நேர்த்தியாகவும் சகல செளகரியம் கூடியும் இருந்தது. வைத்தியநாதன் சங்கரனுக்கு அண்ணா உறவாக வேண்டும். அவன் தகப்பனார் கச்சேரி ராமநாதய்யர் ஒன்று…

ஆழ்வார்

இரா.முருகன் அந்த முன்னிரவுச் சூழ்நிலை கொஞ்சம் அபத்தமாக இருந்தது. குண்டும் குழியுமாகக் கிடந்த தெருவில் பள்ளத்தில் இறங்கிய சைக்கிள் செயின் கழன்று போய் மாட்டிக் கொண்டிருந்தவன் யாரையென்று இல்லாமல் திட்டிக் கொண்டு நடுத் தெருவில்…

அமானுதம்

ஆபிதீன் ------------- இரண்டு வருடம் கழித்து ஊருக்குப்போய் வீட்டில் நுழைந்ததுமே என்னைக் கடித்துத் தின்று விடுவதுபோல் ஆசைபொங்க நோக்கிய அஸ்மாவைப் பார்க்காமல் , அம்மணமாக திரிந்து கொண்டிருந்த மகனை அப்படியே அணைத்துத் தூக்கினேன். என்…

கவிதைகள்

ஒரு இலை உதிரும் காலையில் முளைவிட்ட நட்பு

விநோபா என்னை உனக்குத் தெரியாது. மழைச் சாலையில் ஒதுங்கிய 'பிர்ச் ' மரத்தின் இலைகளைப் போல் நம்பிக்கையோடும், நம்பிக்கையற்றும் நிறுத்தத்தில் காத்திருக்கும் என் கருப்பு நண்ப! உன்னையும் உன் சகாக்களையும் உன் சோதரர்களையும் உன்…

இரைக்கு அலையும் நிகழ்

நெப்போலியன்-சிங்கப்பூர் அவசரமாய் குறுக்கிட்டிருக்க வேண்டும் கடந்த வேகம் நொறுக்கிச் சிதைத்திருக்கும். ஒரு கொலை நிகழ்த்திய மிரட்சியின்றி இன்னொரு திசையில் இயல்பாய் பயணித்துக் கொண்டிருக்கும் நிகழ். குடல் பிதுங்கி கூழாய்க் கிடக்கும் அதை உச்சியிலிருந்தபடி கூர்…

மனிதனையும் கடவுளையும் பற்றி : மஆரியின் ‘தியானங்கள் ‘ கவிதைத் தொகுப்பிலிருந்து (கி.பி.973-1057)

ஆங்கிலத்திலிருந்து தமிழில் : நாகூர் ரூமி அரபியிலிருந்து ஆங்கிலத்தில் : ஆர். ஏ. நிகல்சன் (1868-1945) அறிமுகம் பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமைப் பற்றி நல்ல அபிப்ராயம் வைத்திருக்கும் வாசகர்கள் அனைவரும் அவசியம் அறிந்துகொள்ள…

கவிதைகள்

விக்ரமாதித்தன் நம்பி -------------------------- வினோத ரசமஞ்சரி விக்ரமாதித்யன் நம்பி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை மொழி அதுவும் கவிதைமொழி அமைவது பெரும்பேறு கவிதை மொழியே கவித்துவம் போல யாருக்குக் கொடுக்கலாமென பார்த்துக் கொண்டேயிருக்கிறான் கடவுள் நூலறிவாளர்களை நிச்சயமாய்…

தேர்.

அருண்பிரசாத். நிலையிலிருந்து நகர்கிறது தேர் நகர்வலம் காண. மாலை மணிகளுடன் விழாக்கால அலங்காரம் ஆண்டுக்கொருமுறை. தொங்கும் வண்ண சுருள்திரை கைகளை ஆட்டியபடி, தொடரும் மக்கள் குதூகலத்தில் ஆண்டு சோகத்தை மெல்ல இறக்கிவைத்து திரும்பும் அதன்…

தேவையென்ன ?

பவளமணி பிரகாசம் மலருக்கு மலர் தாவும் வண்டு பலவித தேன் உண்டு கொண்டு அதிலே நல்ல பொருள் உண்டு பூவுக்கு செய்யும் ஒரு தொண்டு அதுதான் மகரந்த வினியோகம் மலர்கள் பெருகும் உபயோகம். மலர்…

வித்தியாசமானவன்

சத்தி சக்திதாசன் நேரான சாலையிலே வளைந்து நடக்கும் அவன் உணர்ச்சிக் கொந்தளிப்பினிடையே நீச்சலடிக்கும் அவன் காதல் படகின் விளிம்பில் கடைசிவரை பயணிக்க எண்ணுமவன் நிச்சயமாக வித்தியாசமானவந்தான் விதியெனும் பாதையில் போகுமிடம் அறியாமல் விழியெல்லாம் விழிநீரை…

உன் குற்றம்

புதியமாதவி,மும்பை. ----------- நீ- காதலிக்காமல் கல்யாணம் செய்தாயே அது குற்றமில்லை. நீ- காதலிக்காமலேயே காதலிக்கப்படாமலேயே கருசுமந்தாயே அதுவும் குற்றமில்லை.. நீ- கடைசிவரை காதல் அறியாமலேயே விதவை ஆனாயே.. அது.. அதுமட்டும்தான் குற்றம். -------------- puthiyamaadhavi@hotmail.com

அது

இளந்திரையன் சிறு ஒளி சிறு துகள் விளக்கம் கால காலமான காத்திருப்பு வழி அளந்த விசுபரூபம் வரட்சி செழுமை வாழ்க்கையாய் பிரபஞ்சத்தின் கொடியிடைத் தொடர்பு பொருள் அறிந்த அறியத் துடிக்கும் எத்தனம் அறிய முடியாத…

கறுப்பு நிலா

புகாரி முரண்களெனும் கவியரங்கில் முன்னறியா அறிவிப்பில் முடிவானதெனக்கிந்தத் தலைப்பு - அந்த முதற்கணமே மனதில் ஓர் துளைப்பு கறுப்பு நிலா ! அடடா... துவக்கமே இப்படியோர் முரணா என்றே இமைப்பரண் ஏறிவிட்டன என் விழிக்…

நகைச்சுவை

சிந்தி நகைச்சுவை

** இந்திரன் ஒருமுறை எல்லா இந்திய சமூகத் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்தான். ஒருவர் பின் ஒருவராக எல்லா சமூகத்தலைவர்கள் முறை வரும்போதும், இந்திரன் மரியாதையுடன் எழுந்து நின்று வணக்கம் சொன்னான். சிந்தி சமூகத்தலைவரின்…