திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஆபிதீன்

Total Contribution: 12 Articles

ஆபிதீன்

வலை (2000) – 1

ஆபிதீன் *** யாரும் கவனித்த மாதிரி தெரியவில்லை - விடுமுறையில் , இரண்டு வருடத்திற்குப் பிறகு ஊர் போயிருந்தபோது. உலகமே ஊரைப் பார்க்க வைத்தவன் என்று என்னை…

வலை (2000) – 2

ஆபிதீன் *** இப்போது எழுதுகிறவர்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்றான் ரஃபீக். ஏன் தன்னை அப்போது குனிந்து பார்த்துக் கொண்டான் ? 'உங்களைப் போல..' என்று ஐஸ்…

அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு

ஆபிதீன்முஸ்லிம்கள் முசுடுகள், முன்கோபமிக்க மூர்க்கர்கள் என்று யாராவது சொல்லும்போது அவர்களின் 'கொரவளை'யை கடித்துக் குதறி விடலாமா என்று வருகிறது. நான் ஒரு முஸ்லிம். கோபம் வருமா ,…

நாங்கோரி என்ற உறுப்பினர்

ஆபிதீன்'நிழல் மிருகத்தின் தொகை அதிகமாகும் போது அது நூறு கால்கள் கொண்டு தெருவில் இறங்கி பிணவெளியில் பசியாறும் என நினைக்கிறபோது மனசுக்குள் பதற்றமாக இருக்கிறது' - யமுனா…

யார் செய்யிறது, யார் பேர் வாங்குறது ? (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)

ஆபிதீன் இடம் : தூர்தர்ஷன் (பொதிகை) அரங்கம். விருந்தினர் : ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர் இயக்கிய படத்தை பாக்குறது இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கு. அதுக்கு…

தினம் ஒரு பூண்டு

ஆபிதீன் சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திலிருந்த மரத்தின் கிளையில் தாவிக்கொண்டிருந்த ஒன்றை அது ஒரு குரங்குதானென்று கண்டுபிடித்து என் மனைவியிடம் சொல்லுமுன்னரே அவள் , 'ஹை...ஆம்புளெ கொரங்கு…

‘பச்சை ‘ மணிக்கிளியே!

ஆபிதீன் சூப் விரும்பிகளின் புனைபெயர்தான் 'சூஃபி ' என்று ரொம்பகாலத்திற்கு முன்பு நினைத்திருந்தேன். இதன்படி என் பழைய காதலி மர்யம் கூட மஹாசூஃபியாகிவிடுவாளே..(திணறி விடுவேன்!) , உண்மையான…

கடை

ஆபிதீன் கந்தூரி முதல்நாள் இந்தக் கடை திறப்போமா என்கிற சந்தேகம் இருந்தது. வழக்கம்போலவே கடைசி நேரத்தில் படபடவென்று வேலை பார்த்து, பத்து மணிக்கு கொடி ஏறியதும் அப்துல்…

மூடல்

ஆபிதீன் 1 மாந்தீரிக யதார்த்தமெல்லாம் இல்லை; நிஜமாகவே இருண்டு திரண்டிருந்த பெரும் கருமேகம் ஒன்று கடைசியாக விமானத்தினுள் நுழைந்தது. மூடலாமா கூடாதாவென்ற விவாதங்களில் கலந்து கொள்ள வந்திருக்குமோ…

அமானுதம்

ஆபிதீன் ------------- இரண்டு வருடம் கழித்து ஊருக்குப்போய் வீட்டில் நுழைந்ததுமே என்னைக் கடித்துத் தின்று விடுவதுபோல் ஆசைபொங்க நோக்கிய அஸ்மாவைப் பார்க்காமல் , அம்மணமாக திரிந்து கொண்டிருந்த…