திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

19991217_Issue

இலக்கிய கட்டுரைகள்

கிறுக்குத்தனமேறியிருத்தல் பற்றி

டபிள்யூ. ஈ. பி. டு புவா (W E B Du Bois ஒரு கறுப்பு எழுத்தாளர்) ஒரு மணி. எனக்குப் பசி. ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்து, உட்கார்ந்து உணவுப் பட்டியலை எடுத்தேன்.…

வையாபுரிப்பிள்ளை

வெங்கடசாமிநாதன் (14-2-1993 அன்று தில்லித் தமிழ்ச்சங்கம் நடத்திய பேராசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளை - கருத்தரங்கில் ஆற்றிய உரை) தன் சிறப்புரையில் நண்பர் மாரியப்பன், வையாபுரிப்பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி பற்றியும், அவரது உண்மைத் தேட்டம் எத்தகைய…

கதைகள்

ஜி. நாகராஜனின் நிமிஷக்கதைகள்

1 'குத்தத்தை ஒத்துக்கிறயா ? ' என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார். 'ஆமாங்க ' என்றான் கைதி. 'இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ,…

கவிதைகள்

உயிரின் இசை

பாவண்ணன்திரிகூட மலையின் திசையெங்கும் வழிகிறது உன் நாதம். குழைந்து வருடும் இசைவரியில் மயங்கிய பாம்பாக நிற்கிறது என் மனம் ஆனந்த வெறியேறி அகண்ட விண்ணேறி அலையும் முகில்தாண்டி ஆகாயம் நோக்கிப் பாய்கிறது என் உடல்…