திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20071220_Issue

அரசியலும் சமூகமும்

குறிப்பேட்டுப் பதிவுகள்- 5!-

வ.ந.கிரிதரன் [அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பித்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக்…

ஐடி’யாளர்களின் பார்வை சரியா,தவறா?

அறிவன், சிங்கப்பூர்.இன்றைய ஹைடெக் நகரங்கள் என சொல்லப்படும் இந்திய தகவல்தொழில்துறை சார்ந்த நகரங்களில் ஏற்பட்டிருக்கும் வேகமான மாற்றங்கள் மற்றவர்கள் பார்வையில் வெறுப்பையும்,அந்த நகரங்களில் வாழும் மற்ற துறைகளைச் சார்ந்த மக்களின் பார்வையில் ஐடி துறையாளர்களைப்…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 12 கரும்புத் தோட்டத்திலே இந்தியர் அனுபவித்த கொடுமைகள்

வாஸந்தி "நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?" நான் அமர்ந்திருந்த இருக்கையின் இருபுறமும் கைகளை அழுந்தப் பிடித்தபடி ஏர் பாஸி·பிக் விமானப் பணிப்பெண் என் முகத்துக்கு எதிரே குனிந்து நின்றாள். மாநிறம். மையிட்ட வட்டப் பெரிய கரிய…

இது போன்ற தருணங்களை மார்க்கம் தவறவிடக் கூடாது

பிர்தவ்ஸ் ராஜகுமாரன் கவிஞர் ரசூல் அவர்களுக்கு ஊர்விலக்கம் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக மாநில ஜமாத்துல் உலமா சபையின் அறிஞர்குழுவின் முடிவு இதுவரை வரவில்லை. ரசூல் எழுதிய அந்தக்கட்டுரை இஸ்லாத்தின் அறவியல் கோட்பாடுகள் தொடர்பானது. முழுமையாகவும் வரலாற்றுப்பூர்வமாகவும்…

இளைஞர் ஸ்டாலினின் கையில்?

ரவிகுமார் வீராசாமிதி.மு.க இளைஞர் அணி முதல் மாநில மாநாடு, அதுவும் 25 ஆண்டுகள் கழித்து நெல்லை நகரமே திணறும் வகையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டு உள்ளது. பலமுனைகளில் இருந்து பல(த்த) எதிர்பார்ப்புகள். ஸ்டாலின் முதல்வராக அறிவிக்கப்படுவாரா?…

அறிவிப்புகள்

லா ச ரா நினைவாக

அறிவிப்புலா ச ரா நினைவாக அறிவிப்பு 23 டிசம்பர் 2007 ஞாயிறு காலை 10 மணி, சர் சிவசாமி கலாலயா மேனிலைப் பள்ளி, சித்திரைக் குளம், மயிலாப்புர், சென்னை 4 அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல்

புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் மகாகவி பாரதி விழா

அறிவிப்பு மகாகவி பாரதி விழா 22.12.2007 அன்று நடைபெறுகிறது இடம்;சாயிபாபா திருமணநிலையம் (ஆனந்தா இன் அருகில்) பங்குபெறுவோர் இரா.நல்லகண்ணு திருப்பூர் சுப்பராயன் பீட்டர் அல்போன்ஸ் பரிணாமன் நா,இளங்கோ மற்றும் முன்னிப் பேச்சாளர்கள் 125 கவிஞர்கள்…

இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு

அறிவிப்புஇந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் வழங்கம் இலக்கிய மேடை இலக்கிய உரை வைகோ தலைப்பு பொன்னியின் செல்வன் தலைமை பி.ஏ.கிருஷ்ணன் எழுத்தாளர், ஆலோசகர்- வடக்கு வாசல் முன்னிலை…

கடிதம்

என்னார்நன்றாக தெளிவாக விளக்கமாக மலர் மன்னன் எழுதியுள்ளார் இந்து என்றால் இம்சிப்பதைக் கண்டு துச்சிப்பது என வாரியார் சொல்லியுள்ளார்கள் இந்து என்றாலே பொறுமை என்பதால் தான் உலகத்திலுள்ள மதங்களுக்கெல்லாம் தாய் மதம் இந்து மதம்…

இறக்கை வெளியீடு ‍- களரி தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா

அறிவிப்புஇறக்கை வெளியீடு ‍- களரி தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா நாள் : 26-01-2008 இடம் : ஏர்வாடி, சேலம் மாவட்டம். நேரம் : பிற்பகல் 3…

பா.த.ச -வின் அதிகாரபூர்வ விளக்கமும் – என் தகவல்கள் விளக்கமும்

கோவிந்த் நான் முந்தைய தமிழ்ச் சங்க உறுப்பினர். தற்போது அமெரிக்காவில் இல்லை. எனினும், அங்குள்ள என் நண்பர்கள் என்னிடம் தமிழ்ச் சங்கம் பற்றி அளவளாவுவது தொடர்கிறது. அதில், முக்கிய இணைய எழுத்தாளரும், தமிழ் அறிவும்,…

ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு

எஸ்ஸார்சிசம்பந்தமில்லை என்றாலும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு ( டியூப்ளே பற்றி ) என்னும் ஆங்கில நூல் ஆசிரியர் திரு. ஏ. செபாசிடியன் -அனந்தரங்கம் பிள்ளை ஆய்வு மையம் புதுச்சேரி - வெளியீடு ஆண்டு மார்ச்சு…

கலாநிதி அம்மன்கிளி முருகதாசின் ‘இலங்கைக் கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்’

சு. குணேஸ்வரன் மதிப்புக்குரிய ‘திண்ணை’ ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். கலாநிதி அம்மன்கிளி முருகதாசின் ‘இலங்கைக் கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்’ மிகப் பயனுள்ள கட்டுரையாக அமைந்துள்ளது. தொடர்ச்சியான இவரின் கட்டுரைகள் ஈழத்து நாட்டார் வழக்காற்றியலின்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மயவீதி, காலக்ஸிகள், நிபுளாக்கள் (கட்டுரை: 8)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபால்மய வீதி சூரிய காலக்ஸி ! பரிதி மண்டலக் கோள்கள் உருண்டோடும் விளையாட்டுச் சந்தை ! பரிதி அங்கோர் வெள்ளாடு ! குடை ராட்டினம் போல் கோள்கள்…

இலக்கிய கட்டுரைகள்

‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள் 4 -லா.ச.ராமாமிர்தம்

வே.சபாநாயகம்எழுத்துக்கலை பற்றி இவர்கள் - 4 ----------------------------- 1. எழுத எழுத எழுத்துக்கே ஒரு சீற்றம் உண்டு. இரை தேடி அலைகிறது. 2. மனசாட்சி, ஆணித்தரம், தராசின் நிர்த்தாட்சண்யம், விஷய வெளியீட்டில் பொன் எடைபோன்ற…

மைசூர் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் வெளியிட்டுள்ள பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழிப் படித்தலும் பாடுதலும் குறுவட்டு அறிமுகம்

முனைவர் மு.இளங்கோவன்மைசூர் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் வெளியிட்டுள்ள பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழிப் படித்தலும் பாடுதலும் குறுவட்டு அறிமுகம் முனைவர் மு.இளங்கோவன் தமிழ்மொழி செம்மொழி என நடுவண் அரசால் அறிவிக்கப்பட்டதும் மைசூரில் உள்ள இந்திய…

“உனையே மயல் கொண்டு” – உண்மைகளைச் சொல்ல வந்திருக்கும் ஒரு துணிந்த படைப்பு

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் டொக்டர் நடேசனின் புதிய நாவலான '' உனையே மயல் கொண்டு '' படித்தபோது தமிழரின் கடந்த கால இலக்கியப்படைப்புக்கள் பற்றிச் சில ஞாபகங்கள் எனது மனதில் உதிர்த்தன. 60ம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து…

எல்லையைக் கொஞ்சம் நீட்டுவது- முத்துலிங்கத்தின் வெளி

மு இராமனாதன்எனக்குத் தெரிந்த பதின்மூன்று வயதுப் பையனொருவன் ஒரு ஞாயிறுக்கிழமை காலையில் சீருடை அணிந்து வெளிக்கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான். 'ஒரு project work இருக்கிறது' என்றான். ஹாங்காங் பள்ளிக்கூடங்களில் பாடப் புத்தகங்களிலிருந்து கொடுக்கப்படும் வீட்டுப்…

கதைகள்

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 3

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாமேடம் ! சுருக்கமாய்ச் சொல்லவா ? வெளிப்படை யாய்ச் சொல்லவா ? என்னிதயத்தில் புண்ணுண்டாகும் உன் நடத்தை வேதனை அளிப்பது ! என் மனச்சாட்சி குத்திக் கிழிக்குது ! இன்றோ…

ஜிகினா

ஹமீது ஜாஃபர் மும்பை அந்தேரியிலுள்ள எங்கள் வாடிக்கையாளர் அலுவலகத்தில் வேலையை முடித்துக்கொண்டு லிஃப்ட்டுக்கு காத்திராமல் விறுவிறுவென்று படி இறங்கினேன். நான் எந்த வேகத்தில் இறங்கினேனோ அதே வேகத்தில் எதிரில் வந்த ஒருவன் என்னை இடித்துக்கொண்டு…

மாத்தா ஹரி – அத்தியாயம் 41

நாகரத்தினம் கிருஷ்ணா பவானி உறங்காமல் விழித்திருந்தாள். கடந்த சில தினங்களாக இப்படித்தான், உறக்கத்தை பெறுவதற்கான அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன, எல்லோரும் சொல்றதுபோல விதிதான் காரணமா? ஹ்ஹா..ஹே- வாய்விட்டு சிரித்தாள். மனிதர்களுக்கு வர நெருக்கடிகளுக்கெல்லாம்…

பீடம்

எஸ். ஷங்கரநாராயணன் (சுவாமிஜி நிசப்தமான ஓர் இரவில் ஆசிரமத்தைத் துறந்து வெளியேறினார்.) சுவாமிஜியின் சொற்பொழிவில் சிறுபகுதி - ஆத்துக்காரிக்குப் பிரசவம் ஆனதும், 'நமக்கு' கொழந்தை பொறந்திருக்குன்னு சொல்லி சந்தோஷப்படறோம். வாஸ்தவத்ல, இந்தப் பிரபஞ்சத்ல எது…

பூப்போட்ட ஷர்ட்!

கீதாஷங்கர் துபாயிலிருந்து வள்ளி அன்று காலை தான் வந்திருந்தாள். வள்ளியின் அம்மா தங்கதிற்கு புதிதாக சிறகு முளைத்திருக்குமோ என வியக்கும்படி பம்பரமாய் பெண்ணையும் பேரப்பிள்ளைகளையும் கவனித்தாள். காபி, டிபன் ஆன கையோடு, வள்ளி அம்மாவிடம்,"…

நக்கீரரும் மூன்றாம் க்ளாஸ் வாண்டும் ஃபுல்மீல்ஸ் சாப்பாடும்

குந்தவை வந்தியத்தேவன் "நைனா, 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி - காமம் செப்பாது கண்டது மொழிமோ'ன்னோ என்னா நைனா" பவானிக்கு இன்னும் மழலை முழுவதுமாய் போய்விடவில்லை. அகிலா எவ்வளவோ சொல்லியும் கேளாமல் நான் தான்…

தைவான் நாடோடிக் கதைகள் – 5. புராண நாயகன்

தமிழில் மதுமிதா பெரும்பான்மையான தாய்யா இனப் பழங்குடி மக்கள், மத்திய தைவானில் வூஷீ என்னும் அழகிய இடத்துக்கு அருகில் வாழ்ந்துவந்தனர். இப்பழங்குடியினர் அமைதியான, கவலையற்ற, நட்பான வாழ்க்கையைக் கொண்டிருந்தனர். விவசாயம், வேட்டையாடுதல், மீன்பிடித்தலைத் தொழிலாகக்…

கலைகள்

கல்லூரி : உலக சினிமா நோக்கி தமிழ்த்திரை….

கோவிந்த் தமிழ்ச் சினிமா வியாபார சந்தையின் நிர்பந்தங்கிடையில் மனதை பிழியும், மௌனமாய் நெஞ்சில் அறைந்து அறைந்து கேள்வி கேட்டும் படம். தமிழ் சினிமாவில் , தமிழக கல்லூரிகளின் மாணவ சமுதாயத்தின் நிகழ்வுகளை இந்த அளவிற்கு…

கவிதைகள்

அக்கினிப் பூக்கள் – 5

சி. ஜெயபாரதன், கனடா சிறு தவறிழைத்த பெண்ணுக்கு அறுபது சவுக்கடி ! நிரபராதி என்று வாய் திறந்தால் அறுபதடி நூறாகும் உலகமடி ஞானப் பெண்ணே ! மன்மதன் தெருவில் நடந்தால் ஜன்னலில் பார்ப்பது மங்கை…

காலை ஆட்டுடி பெண்ணே!

கீதாஷங்கர்முட்டிக்கு மேலேறிய முக்கால் சட்டையுடன் திண்ணையின் மேல் காலாட்டியவாறு குந்திய போதெல்லாம் கடிந்து கொண்ட ஆத்தாவே! "காலாட்டி காலாட்டி கடல் கடந்து போயிடுவே. காலாட்டாதடி- களவாணிச் சிறுக்கிப் பெண்ணே!" பருவம் வந்து பருவும் வந்து…

தாகூரின் கீதங்கள் – 8 உன்னோடு ஐக்கியம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன்னைத்தான் எப்போதும் நேசித்திருப்பதாய் இன்று நான் உணர்கிறேன் எல்லா இன்னல்களுக்கும் இடையே ! யுக யுகமாகப் பொதுக் குழுவினரோ டிணைந்து நீயும் நானும்தான் நேசர்களாய் இருந்தோம் !…

மாடு சூரியனை மேய்ந்து விட்டுப்போகிறது

தீபச்செல்வன்எல்லா வார்த்தைகளும் தகர்ந்து விட்டன மிக வேகமாக வீசியெறியப்பட்ட அந்தக் குரூரக்கல்லில் நமக்காயிருந்த வார்த்தையின் கடைசிமலர் உடைந்து கிடக்கிறது. மிஞ்சியிருந்த சொற்களின் வாசனையும் குளிர்மையும் நெருப்பாய் தகிக்கிறது. எல்லோரும் சேர்ந்து வெளியிட்ட மிகப்பெரிய புன்னகை…

நகைச்சுவை

முக்கியமான வேலை

கிரிஜா மணாளன் 'ஹலோ.......யாரு? நடராஜனா?" 'ஆமாம் சார்!" 'நான் மேனேஜர் பேசறேன்பா! ஆராவமுதன் வந்துட்டானா?" 'இன்னம் வரலையே சார்!..வந்தா உங்க ரூமுக்கு வரச்சொல்லட்டுமா சார்?" 'இன்னம் வரலையா?.....என்னப்பா இது, சுத்த விளக்கெண்ணெயா இருக்கானே ............ஒரு…