தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாமேடம் ! சுருக்கமாய்ச் சொல்லவா ? வெளிப்படை யாய்ச் சொல்லவா ? என்னிதயத்தில் புண்ணுண்டாகும் உன் நடத்தை வேதனை அளிப்பது ! என் மனச்சாட்சி குத்திக் கிழிக்குது ! இன்றோ…
ஹமீது ஜாஃபர் மும்பை அந்தேரியிலுள்ள எங்கள் வாடிக்கையாளர் அலுவலகத்தில் வேலையை முடித்துக்கொண்டு லிஃப்ட்டுக்கு காத்திராமல் விறுவிறுவென்று படி இறங்கினேன். நான் எந்த வேகத்தில் இறங்கினேனோ அதே வேகத்தில் எதிரில் வந்த ஒருவன் என்னை இடித்துக்கொண்டு…
நாகரத்தினம் கிருஷ்ணா பவானி உறங்காமல் விழித்திருந்தாள். கடந்த சில தினங்களாக இப்படித்தான், உறக்கத்தை பெறுவதற்கான அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன, எல்லோரும் சொல்றதுபோல விதிதான் காரணமா? ஹ்ஹா..ஹே- வாய்விட்டு சிரித்தாள். மனிதர்களுக்கு வர நெருக்கடிகளுக்கெல்லாம்…
எஸ். ஷங்கரநாராயணன் (சுவாமிஜி நிசப்தமான ஓர் இரவில் ஆசிரமத்தைத் துறந்து வெளியேறினார்.) சுவாமிஜியின் சொற்பொழிவில் சிறுபகுதி - ஆத்துக்காரிக்குப் பிரசவம் ஆனதும், 'நமக்கு' கொழந்தை பொறந்திருக்குன்னு சொல்லி சந்தோஷப்படறோம். வாஸ்தவத்ல, இந்தப் பிரபஞ்சத்ல எது…
கீதாஷங்கர் துபாயிலிருந்து வள்ளி அன்று காலை தான் வந்திருந்தாள். வள்ளியின் அம்மா தங்கதிற்கு புதிதாக சிறகு முளைத்திருக்குமோ என வியக்கும்படி பம்பரமாய் பெண்ணையும் பேரப்பிள்ளைகளையும் கவனித்தாள். காபி, டிபன் ஆன கையோடு, வள்ளி அம்மாவிடம்,"…
குந்தவை வந்தியத்தேவன் "நைனா, 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி - காமம் செப்பாது கண்டது மொழிமோ'ன்னோ என்னா நைனா" பவானிக்கு இன்னும் மழலை முழுவதுமாய் போய்விடவில்லை. அகிலா எவ்வளவோ சொல்லியும் கேளாமல் நான் தான்…
தமிழில் மதுமிதா பெரும்பான்மையான தாய்யா இனப் பழங்குடி மக்கள், மத்திய தைவானில் வூஷீ என்னும் அழகிய இடத்துக்கு அருகில் வாழ்ந்துவந்தனர். இப்பழங்குடியினர் அமைதியான, கவலையற்ற, நட்பான வாழ்க்கையைக் கொண்டிருந்தனர். விவசாயம், வேட்டையாடுதல், மீன்பிடித்தலைத் தொழிலாகக்…