July 25, 2010
கீதா ஷங்கர். முந்தைய ஆண்டுகளில் முடிந்தவரை அதன் முன்னேயேக் கிடந்த்தாய் நினைவு. முன்னே கிடக்குது அதன் நினைவு. முடியுள்ள சீமாட்டியாய் விரித்தும் முடிந்தும் பார்த்தது அழகு. நெகு…
December 26, 2008
கீதா ஷங்கர் ஆறு வயது மகனுக்கு ஆழ்துளையில் அகப்பட்ட அறியாச் சிறுவனும்... அப்பாவால் குத்திக் கொல்லப்பட்ட இரண்டுங்கெட்டான் சிறுமியும்.. மூக்குக் கண்ணாடி காமிராவில் பதியப்பட்ட லஞ்சப் பேரக்…
February 21, 2008
கீதா ஷங்கர்ஒவ்வொரு முறையும் கை குலுக்கி போய் விடுகிறாய். உனக்கெங்கே தெரியும் உள்ளமும் குலுக்கியது? உடலையும் குலுக்கியது? தீயாய் நீ- ப்ற்றி எரிகிறேன், அணை! நீ எல்லை…
December 20, 2007
கீதாஷங்கர்முட்டிக்கு மேலேறிய முக்கால் சட்டையுடன் திண்ணையின் மேல் காலாட்டியவாறு குந்திய போதெல்லாம் கடிந்து கொண்ட ஆத்தாவே! "காலாட்டி காலாட்டி கடல் கடந்து போயிடுவே. காலாட்டாதடி- களவாணிச் சிறுக்கிப்…
December 20, 2007
கீதாஷங்கர் துபாயிலிருந்து வள்ளி அன்று காலை தான் வந்திருந்தாள். வள்ளியின் அம்மா தங்கதிற்கு புதிதாக சிறகு முளைத்திருக்குமோ என வியக்கும்படி பம்பரமாய் பெண்ணையும் பேரப்பிள்ளைகளையும் கவனித்தாள். காபி,…