ஹெச்.ஜி.ரசூல் மரண ஓலங்களால் நிரம்பிய வனப் புழுதிப் பரப்பில் கடித்துக் குதறப்பட்டு மல்லாந்து கிடக்கிறேன். என் மார்புக் காம்புகளை வெறிபிடித்து கடித்துத் துப்பினான் ஒருவன். யோனி துவாரத்தில் துப்பாக்கி நட்டு தன் தேசீயக் கொடியை…
ஒளியவன் ------------------ நீ பறித்தால் பூ இறப்பதில்லை உயிர் பெறுகிறது. நிலவிலும் பூ பூக்குமென கண்டேன், உன் கூந்தலில் ரோஜா. உன் கூந்தல் ரோஜா உலகிலேயே அழகான இடத்தில் இருப்பதாய் புளங்காகிதமடைகிறது! உனைப் பிரிந்த…
எஸ்ஸார்சி இந்திரனே நின்னைப்போற்றுவோம் நீயோ சோம ரசம் விரும்பி வச்சிராயுதம் படைத்தவன் பகைவனின் ஆண்மை தொலைப்போன் ஆரியர்கள் யாரென்றும் தச்யூக்கள் யாரென்றும் தெளி ஆதி காலந்தொட்டே தச்யுக்களை கொல்லப்பிறந்தவன் நீ ( ரிக் 1.51…
செல்வராஜ் ஜெகதீசன் எப்படியும் தெறித்து விழும் இரண்டொரு நீர்த்துளிகள். இடித்துக்கொள்ள நேரும் எதிர்வரும் ஒருவரிடம். சறுக்கி விழ வைக்கும் சிறிதொரு நீர்த்தேக்கம். அடக்க முடியா நேரங்களில் ஆள் நிறைந்து காணும் அவலம். இத்தனையும் கொண்ட…
ரஜித் சிராங்கூன் விதையொன்று சிகாகோவில் செடியாம் - இதில் செடியின் குற்றமென்ன? அரித்த மண்ணுக்கு நின்ற இடம் சொந்தம் - இதில் மண்ணின் குற்றமென்ன? உறைக் குத்தியபின் பாலுக்கப் பெயர் பாலல்ல ௲ இதில்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paitings Envy உன்னிதயம் ஓர் எரிமலையாக இருக்குமேயானால் அதிலிருந்து பூக்கள் மலரும் என்று எப்படி நீ எதிர்பார்க்கலாம் ?" "அழ முடியாத…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவையம் போல் விரியும் கைப்பிடி யில்லாக் கிண்ணத்தில் உள்ள காதலையும், விண்மீன்களும் முட்களும், பின்னி யுள்ள காதலையும் நான் உனக்கு அளித்தேன் ! ஆயினும் குள்ளப் பாதத்தில் நீயோ…
செல்வராஜ் ஜெகதீசன் நினைவடுக்கிலிருந்து நிகர் சாயலொன்றை வெளிக்கொணரும் எதிர்ப்படும் ஏதோ ஓர் முகம். எங்கேனும் இருக்கக்கூடும் எனக்கான சாயலொன்றும் எவரோ ஒருவரின் நினைவடுக்கில். SJEGADHE@tebodinme.ae
ஸ்ரீபன் என் உள்ளங்கை மென்மையாகிவிட்டது முகம் கொஞ்சம் பூசினால்போல மெருகேறி அழகானமாதிரி வார்த்தைகளில் நாகரீகம் வந்து மெலிதாக பேசி வீதியில் கண்ட பொருள் என்னது இல்லையென்றபின் அதை எடுக்க மறுத்து விலகி கொஞ்சம் மரியாதை…
கோகுலன் அடங்காத பசியுடன் இன்றும் வந்திருக்கிறாள் சாத்தான்கள் கூடித் திளைக்கும் துர்வனத்தினூடாக அலறித்திரியும் கூகையின் பார்வைகளுடன் நிலாமுற்றத்து ரோஜாப் பூக்களின் இதழ்கிழித்து மகிழ்கிறாள் காலம் அவளுருவில் ஊற்றிச்சென்ற சோகம் விசும்பலாய்ச் கசியும் வேளை ஓலமிட்டுச்…