திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090423_Issue

அரசியலும் சமூகமும்

பெண்ணலம் பேசுதல் காண்மின்

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, கல்கியின் சிவகாமியின் சபதம், காலம் வரை தமிழுக்கு அருந்தொண்டாற்றி, 115 நாவல்களை எழுதி,னாவல் இலக்கியத்துக்கு உரம்கூட்டி, மர்மனாவல் துறையிலும், புதிய ஒளியை அறிமுகப்படுத்திய ஒரே பெண்…

நினைவுகளின் தடத்தில் – (30)

வெங்கட் சாமிநாதன்பாட்டியிடம் என்னைப் போல சாப்பிட வந்தவர் வேறு யாரும் இல்லை. காசு கொடுத்து பாட்டியிடம் சாப்பிட வந்தது நான் ஒருத்தன் தான், அதுவும் என்னுடன் தான் இந்த ஏற்பாட்டையே பாட்டி ஆரம்பித்தாள் என்றும்…

புத்தகங்களை நேசிப்போம்

தமிழ்மகன் "ஒரு வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருள் ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.’’ -ஹென்றி வார்ட் பீச்சர். தனிமைத் தீவில் ஒரு வருடம் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சி-யாக…

பெண்ணின் பெருந்தக்க

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர் டால்ஸ்டாய், ஹெர்மன் மெல்வில்,டால்ஸ்தாவ் வெஸ்கி, ப்லாபர்ட், இப்படி ஒரு பத்து நாவலாசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் எல்லாம் முதல் தரமான எழுத்தாளர்கள் என்றால், ஞான் மூன்றாம்தர எழுத்தாளனே, என்று தன்னைப்பற்றி,…

நாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம்

அப்துல் கையூம்சென்ற வாரம் "நாகூர் - ஒரு வேடிக்கை உலகம்" என்ற எனது கட்டுரையை ‘திண்ணை’யில் படித்துவிட்டு நாகூர் ஹனிபாவைப் பற்றி ஒரு வார்த்தையும் எழுதவில்லையே என்று குறைபட்டுக் கொண்டார் நண்பர் வேல். “அவர்…

வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்

பி கே சிவகுமார்இன்று புதிதாய்ப் பிறந்தோம் - பி.கே. சிவகுமார்கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்வாசகர் கடிதங்கள்’அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்நண்பன் - கமல்ஹாசன்திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் -…

அறிவிப்புகள்

மாணவர்கள் ஆளுமை பயிற்சி முகாம்

விவேகானந்த கேந்திரம்மாணவர்கள் ஆளுமை பயிற்சி முகாம் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல அனுபவத்தை இந்த கோடைவிடுமுறையில் கொடுங்கள்! பாரத பண்பாட்டுச் சூழலில் இளைஞர்களின் பண்பும் திறனும் அறிவும் மேம்பட விவேகானந்த கேந்திரம் - இயற்கை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கணித மேதை ராமானுஜன்(1887-1920)

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada“ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் கணிதத் திறமைக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு…

இலக்கிய கட்டுரைகள்

இப்படி ஒரு பயணம் சி.மணி – (1936-2009)

வெங்கட் சாமிநாதன்சி.மணி மறைந்து விட்டார் நேற்று, என்று நண்பரும் விருட்சம் என்னும் சிறுபத்திரிகாசிரியருமான அழகிய சிங்கர் தொலை பேசியில் சொன்னார். கொஞ்ச காலமாக அவர் உடல் நிலை சரியில்லாது இருக்கிறார் என்று க்ரியா ராம…

சங்கச் சுரங்கம் – 11: எழு கலத்து ஏந்தி . .

சு. பசுபதி, கனடா நண்பர் நாதன் புதிதாகத் தொடங்கியுள்ள உணவகத்திற்குப் போன வாரம் நான் சென்றிருந்தேன். என்னை உற்சாகத்துடன் வரவேற்ற நாதன் உணவகத்தின் எல்லாப் பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தார். பிறகு, “ குழிகளுள்ள ‘எவர்சில்வர்’…

கதைகள்

கொழுக்கட்டைக் கள்வர்கள்

மெலிஞ்சிமுத்தன் நேசனே உம் கைகளில் நீண்ட இரும்பாணிகள் நிட்டூரமாயறய நேசக் கண்ணீர் சொரிந்து பலி ஆனீர்......... ' பதின் நான்காம் ஸ்தலம்" முடிந்ததன் பிறகும் திரும்பவும் பீடத்தை நோக்கித் திரும்பி சிலுவைப் பாதையில் இல்லாத…

கிளாமிடான்

தமிழ்மகன் யோசனையின் ஊடே ஜன்னலோர மரக்கிளை லேசாக ஆடுவதைக் கவனித்தார் பேராசிரியர் எழிலரசு. காற்று அடிக்காமலேயே மரக்கிளை ஆடுவது வினோதமாக இருந்தது. ஊன்றி பார்த்தபோது மரக்கிளை நகர்ந்தது மாதிரியும் தெரிந்தது. ஜன்னல் ஓரக் கிளையாக…

தோப்பு

ஒளியவன் மழைத் துளி மேலே பட்டதாய் உணர்ந்தான். மயக்கம் தெளிந்து மெல்ல கண்விழித்தான். சுற்றிலும் யாரும் இல்லை... யார் தண்ணீர் ஊற்றியது என்று குழம்பிக் கொண்டே, தனது முகத்தை துடைத்தான் மாயன். அது தண்ணீரல்ல,…

என்றும் பதினாறு! – குறுங்கதை

கே.எஸ்.சுதாகர் - - நேரம் இரவு பத்து மணியைத் தாண்டி விட்டது. மழை தூறிக் கொண்டிருந்தது. கார் அந்த பஸ் ஸ்ராண்டைத் தாண்டிய போது - யாரோ ஒரு பெண் வெளியே வந்து கை…

விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திரெண்டு

இரா.முருகன் விரோதமாகப் பேசி நோகடிப்பான் என்று எதிர்பார்த்துப் போன மனுஷன் தன்மையாக உபசரித்து மனசுக்கு இதமாக நல்ல வார்த்தை சொல்லி நாலு உத்தரிணி நாரிங்காய் வெள்ளம் மதுரமாக இனிக்க எடுத்து வந்து கொடுத்த மாதிரி…

நொண்டி கும்சு தோட்டத்திற்குப் போகும் பாதையில்

கே.பாலமுருகன் 1 பின் சீட்டில் மகன் அணிந்திருந்த இருக்கை வார் ஒரு விநோதமான ஒலியை எழுப்பியவாறு இருந்ததைச் சில கணங்கள் மட்டுமே சகித்துக் கொள்ள முடிந்தது. கொஞ்சமாய் கோபம் தலைக்கேறியதும் கண்ணாடியின் வழியாக அவனைப்…

ஒரு காலை,ஒரு நிகழ்வு

பாலாஜி உலகிலேயே மிகவும் நாராசமான சப்தம் எதுவென்றால்,ஞாயிறு இரவு ஒரு மணிவரை பீர் குடித்து விட்டு படுக்கும்போது காலையில் ஒலிக்கும் அலாரத்தின் சப்தம்தான்.அலாரம் அடித்து பத்து நிமிடம் கழித்துத்தான் எழுந்தேன்.குளித்துவிட்டு உடையணிந்து வெளியே வரும்போது…

Mutterpass முட்டர்பாஸ்

பொ.கருணாகரமூர்த்தி Mutterpass [முட்டர்பாஸ் என்பது தாய்மை அடையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பகால கண்காணிப்பு மருத்துவரால் வழங்கப்படும் ஒரு ஆவணம். அதில் தாய், சேய்களின் ஆரோக்கியம், நீளம் நிறைமன்ன பௌதீக தகவல்களுடன் அவரின் ஒவ்வொரு பிரசவத்தின்போதும்…

இருட்டு எதிர்காலம்

அஹமத் சுபைர் நான் மஸ்கட் வந்து 4 வருஷமாயிடுச்சு. இன்னும் ஊருக்குப் போக முடியல. காசு முக்கியமாச்சே..இதை விட்டுட்டு போனா அடுத்த நாள் ஊரில ஒன்னும் பண்ணமுடியாது.. இந்த பாழாப்போன பணம் தான் எல்லாத்தையும்…

கவிதைகள்

இனி ஒரு ஓவியம்

ஹெச்.ஜி.ரசூல் மரண ஓலங்களால் நிரம்பிய வனப் புழுதிப் பரப்பில் கடித்துக் குதறப்பட்டு மல்லாந்து கிடக்கிறேன். என் மார்புக் காம்புகளை வெறிபிடித்து கடித்துத் துப்பினான் ஒருவன். யோனி துவாரத்தில் துப்பாக்கி நட்டு தன் தேசீயக் கொடியை…

கவிதை இதழ்

ஒளியவன் ------------------ நீ பறித்தால் பூ இறப்பதில்லை உயிர் பெறுகிறது. நிலவிலும் பூ பூக்குமென கண்டேன், உன் கூந்தலில் ரோஜா. உன் கூந்தல் ரோஜா உலகிலேயே அழகான இடத்தில் இருப்பதாய் புளங்காகிதமடைகிறது! உனைப் பிரிந்த…

வேத வனம் விருட்சம் 32

எஸ்ஸார்சி இந்திரனே நின்னைப்போற்றுவோம் நீயோ சோம ரசம் விரும்பி வச்சிராயுதம் படைத்தவன் பகைவனின் ஆண்மை தொலைப்போன் ஆரியர்கள் யாரென்றும் தச்யூக்கள் யாரென்றும் தெளி ஆதி காலந்தொட்டே தச்யுக்களை கொல்லப்பிறந்தவன் நீ ( ரிக் 1.51…

இத்தனையும்…

செல்வராஜ் ஜெகதீசன் எப்படியும் தெறித்து விழும் இரண்டொரு நீர்த்துளிகள். இடித்துக்கொள்ள நேரும் எதிர்வரும் ஒருவரிடம். சறுக்கி விழ வைக்கும் சிறிதொரு நீர்த்தேக்கம். அடக்க முடியா நேரங்களில் ஆள் நிறைந்து காணும் அவலம். இத்தனையும் கொண்ட…

தமிழில் பேசுவோம்

ரஜித் சிராங்கூன் விதையொன்று சிகாகோவில் செடியாம் - இதில் செடியின் குற்றமென்ன? அரித்த மண்ணுக்கு நின்ற இடம் சொந்தம் - இதில் மண்ணின் குற்றமென்ன? உறைக் குத்தியபின் பாலுக்கப் பெயர் பாலல்ல ௲ இதில்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << கவிஞன் யார் ? >> கவிதை -6 பாகம் -1

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paitings Envy உன்னிதயம் ஓர் எரிமலையாக இருக்குமேயானால் அதிலிருந்து பூக்கள் மலரும் என்று எப்படி நீ எதிர்பார்க்கலாம் ?" "அழ முடியாத…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -33 << எல்லைக்குள் காதல் >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவையம் போல் விரியும் கைப்பிடி யில்லாக் கிண்ணத்தில் உள்ள காதலையும், விண்மீன்களும் முட்களும், பின்னி யுள்ள காதலையும் நான் உனக்கு அளித்தேன் ! ஆயினும் குள்ளப் பாதத்தில் நீயோ…

நினைவடுக்கில்…

செல்வராஜ் ஜெகதீசன் நினைவடுக்கிலிருந்து நிகர் சாயலொன்றை வெளிக்கொணரும் எதிர்ப்படும் ஏதோ ஓர் முகம். எங்கேனும் இருக்கக்கூடும் எனக்கான சாயலொன்றும் எவரோ ஒருவரின் நினைவடுக்கில். SJEGADHE@tebodinme.ae

வாழுமிடத்தில் வாழ்ந்தால்

ஸ்ரீபன் என் உள்ளங்கை மென்மையாகிவிட்டது முகம் கொஞ்சம் பூசினால்போல மெருகேறி அழகானமாதிரி வார்த்தைகளில் நாகரீகம் வந்து மெலிதாக பேசி வீதியில் கண்ட பொருள் என்னது இல்லையென்றபின் அதை எடுக்க மறுத்து விலகி கொஞ்சம் மரியாதை…

அருவருப்பின் முகம்

கோகுலன் அடங்காத பசியுடன் இன்றும் வந்திருக்கிறாள் சாத்தான்கள் கூடித் திளைக்கும் துர்வனத்தினூடாக அலறித்திரியும் கூகையின் பார்வைகளுடன் நிலாமுற்றத்து ரோஜாப் பூக்களின் இதழ்கிழித்து மகிழ்கிறாள் காலம் அவளுருவில் ஊற்றிச்சென்ற சோகம் விசும்பலாய்ச் கசியும் வேளை ஓலமிட்டுச்…