திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060721_Issue

அரசியலும் சமூகமும்

எண்ணச் சிதறல்கள் – மும்பை குண்டுவெடிப்புகள்

நேச குமார்கடந்த 11ம் தேதி மாலை தொலைபேசி வந்தது நண்பரிடமிருந்து - மும்பையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துவிட்டதாக. இரவு வீடு திரும்புவதற்குள் சாவு எண்ணிக்கை 100ஐத் தாண்டிவிட்டது. எங்கும் பதட்டம், கவலை. எனக்கு உடனடியாக…

சலாம் மும்பை

புதியமாதவி, மும்பை ரத்த வெள்ளத்தில் உறைந்துவிடும் மும்பை- தொடர் வெடிகுண்டுகளில் தூள் தூளாக சிதைந்துவிடும் மும்பை- மயானக்காடாகி மண்ணில் புதைந்துவிடும் மும்பை- மனிதர்கள் மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் மொழியின் பெயரால் சுயநல மிருகங்களாகி…

சிதையும் பிம்பங்கள்

புதியமாதவி, மும்பை'அன்று செவ்வாய்க் கிழமை 11/07/06 'அண்ணி.. பாம்ப் ப்பிளாஸ்ட்னு உங்கள் மருமகளுக்கு SMS வந்திருக்கு' 'மம்மி.. ஆபிஸ் பஸ்ஸிலே கிளம்பிட்டேன். பயப்படாதே. எல்லாரோட செல்லும் ஜாமாயிடுச்சு' 'பிள்ளைங்க கவனம். நாங்க எல்லாரும் நெட்டில்…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 8. அறிவியல்

குமரிமைந்தன் தமிழகத்தில் அறிவியலே கிடையாது; இருப்பவையனைத்தும் மூட நம்பிக்கைகளே என்று கூறும் “பகுத்தறிவாளர்”களும் இங்குள்ள அனைத்தும் தூய அறிவியலிலிருந்து தோன்றின என்று கூறும் மயக்கச் சிந்தனையாளர்களும் இங்கு உண்டு. நம்மிடையில் நூல்களின் வடிவிலும் நடைமுறைகளாகவும்…

அரசியல் :: தீஷிதர்கள் Vs தமிழ்

முகமூடிஅரசியல் :: தீஷிதர்கள் Vs தமிழ் தில்லைக்கோயிலுக்குள் புலவர் ஆறுமுகச்சாமி என்பவர் தமிழ்ப்பதிகம் (திருவாசகம் என்கிறது தட்ஸ்தமிழ், சிவபுராணம் என்கிறது தினமணி) பாட முற்பட்டு தடுக்கப்பட்டதை எதிர்பார்த்தபடியே தமிழ் பாதுகாப்பு இயக்கங்கள் கையில் எடுத்திருக்கின்றன...…

அறிவிப்புகள்

கடிதம்

மலர்மன்னன்அன்புள்ள ஆசிரியருக்கு, மறுபடியும் என்ன பிரச்சினை, ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டாய் என்று கேட்டு திண்ணை வாசகர்களிடமிருந்து மின்னஞ்சல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. தனிப்பட பதில் எழுதியபின்னரும் மேலும் மேலும் அதே தொனியில் வேறு பலரிடமிருந்து அஞஞ்சல்கள் வருவது…

புதுமைப் பித்தன் கருத்தரங்கு

அறிவிப்பு இடம் : கருத்தரங்கு அறை, காளீஸ்வரி கல்லூரி நாள்: 28.7.06 வெள்ளிக் கிழ்மை "புதுமைப் பித்தனில் பூமத்திய ரேகை" _ஆய்வுக் கட்டுரைகள் கண்ணாடிப் பாதரட்சைகள் _திலகபாமா நூல்கள் வெளியீட்டு விழா ?புதுமைப் பித்தனில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, ஓஸோன் துளைகள், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-5

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஓரிடத்தில் எரிமலை கக்கி உலகெங்கும் பரவும் கரும்புகைச் சாம்பல்! ஓஸோன் குடையில் ஓட்டை விழுந்து, உருக்குலையும் உயிரினத் தோல்கள்! துருவப் பனிமலை உருகிக் கண்ணீர் நதிகள்…

இலக்கிய கட்டுரைகள்

கடித இலக்கியம் – 14

வே. சபாநாயகம் கடிதம் - 14 சாமியே சரணம் ஐயப்பா! நாகராஜம்பட்டி 14- 12- 76 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். ரொம்ப நாட்களாகக் காஞ்சி ஸ்ரீசங்கராச்சார்ய ஸ்வாமிகளைப் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள…

ஞமலி போல் வாழேல் !

புதுவை ஞானம் பாரதியார் எந்த அர்த்தத்தில் நாய் போல் வாழாதே என்று சொன்னார் என்பது எனக்குத் தெரியவில்லை.சாபத்தால் பன்றியான ஒரு முனிவர் அந்த மிருக வாழ்வில் சுகம் கண்டு போய், பிற்காலத்தில் சாப விமோசனம்…

கம்பரும் ஷெல்லியும் (அல்லது) மருத்துமலையும் தோட்டத்துச் செடியும்

முனைவர் மு. பழனியப்பன் இலக்கியம் உலக மக்களை ஒன்றிணைக்க வல்லது. அது மொழி என்ற எல்லையைக் கடந்து மனித உள்ளங்களை இணைக்க வல்லது. வாழும் மனிதர்களுக்கு வாழ்ந்த மனிதர்கள் சொல்லிச் சென்ற பாடங்கள் இலக்கியங்கள்.…

கதைகள்

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 30

ஜோதிர்லதா கிரிஜா சிஸ்டர் முத்துலட்சுமி காலமாகிப் பத்து ஆண்டுகள் கடந்துவிட்டிருந்தன. இந்தப் பத்தாண்டு இடைவெளியில் பங்கஜத்தின் வாழ்க்கையிலோ அல்லது துர்க்காவின் வாழ்க்கையிலோ குறிப்பிடத்தக்க மாறுதல்கள் விளைந்துவிடவில்லை. எனினும், பங்கஜத்தின் இடைவிடாத உழைப்பாலும், துர்க்காவின் ஒத்துழைப்பாலும்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-10)

சி. ஜெயபாரதன், கனடா "எனது மரணத்துக்கு நான் மணமகன்! காதலியின் மெத்தைக்கு ஆசைப்படுவது போல் நான் மரணத்தை நோக்கி விரைகிறேன்." ... (கிளியோபாத்ரா) "எல்லாவிதப் பயங்கரமான அதிசயச் சம்பவங்களை வரவேற்கிறோம்! ஆனால் ஆறுதல் மொழிகளை…

வ ழ க் கு வா ய் தா

ம.ந.ராமசாமி உரிமை-இயல் (சிவில்) நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாக மாடசாமி முடிவு மேற்கொண்டான். பக்கத்து வீட்டுக்காரன் ரங்கசாமி தன்வீட்டைப் புதுப்பித்துக் கொண்டான். இரு வீடுகளுக்கும் இடையே நீண்ட ஒரே சுவர். அப்படித் தன்வீட்டை அவன் புதுப்பித்ததில்…

கவிதைகள்

ஆயுளைக் குறுக்கும் ஊழ்!

சி.ஜெயபாரதன், கனடா கொடிது! கொடிது! மனித உலகம் கொடியது! நொடிப் பொழுதில் பெருங்கதை ஒன்று சிறுகதையாய் முடியுது! பள்ளத்தைக் கடக்க வாலிப வல்லுநர், பாலம் கட்டுவார்! மேதைகள் பணி புரிய கல்மீதும், முள்மீதும் சீரான…

பெரியபுராணம்- 97 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2734 “சாதுக்கள் மிக்கீர்; இறையே வந்து சார்மீன்களே; ” என இப்பதிகத்தில் ஓதியதால் - வேண்டும் வேட்டைகள் எல்லாம் இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கிய இறைவரின் திருவடிகளையே அன்பினால் போற்றுகிறவர்களே வந்து சாருங்கள்” என்று…

ஆறு கவிதைகள் 6!

ப்ரியன் * ஆற்றிலிருந்து தோண்டப்படுகிறது மணல் அக்குழியிலேயே அவ்வாற்றை சமாதியாக்க! * வெள்ளி ஒட்டியாணமாய் ஆறு ஓடிய எம் ஊரின் தெருவெல்லாம் தண்ணீருக்காய் பிளாஸ்டிக் குடங்களின் தவங்கள் இன்று! * கால் நனைத்து மனம்…

கீதாஞ்சலி (82) – ஆதி அந்தமில்லா காலம்..!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஆதியில்லாக் காலத்திற்கு முடிவென்னும் அந்த மில்லை, உந்தன் கைக்குள் நகர்வதால்! எந்தன் அதிபதியே! காலச் சக்கரத்தின் சுழற்சி நிமிடங்களை எண்ணிக் கணிப்பவர் எவரு மில்லை! கடக்கிறது காலம், பகலு…

நகைச்சுவை

மண் புழு

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா தூக்கம் வராமல் புழுவாய் நெளிந்தேன். போர்வையின் உள்ளே ஒரு காலும் வெளியே ஒரு காலுமாய். வாயிலிருந்து புழு போன்றறு சிறிது எச்சில் வேறு ஊறச் செய்தது. குளிர்காற்றில் மண்தரையில் படுத்திருக்கிற மாதிரி…