நேச குமார்கடந்த 11ம் தேதி மாலை தொலைபேசி வந்தது நண்பரிடமிருந்து - மும்பையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துவிட்டதாக. இரவு வீடு திரும்புவதற்குள் சாவு எண்ணிக்கை 100ஐத் தாண்டிவிட்டது. எங்கும் பதட்டம், கவலை. எனக்கு உடனடியாக…
புதியமாதவி, மும்பை ரத்த வெள்ளத்தில் உறைந்துவிடும் மும்பை- தொடர் வெடிகுண்டுகளில் தூள் தூளாக சிதைந்துவிடும் மும்பை- மயானக்காடாகி மண்ணில் புதைந்துவிடும் மும்பை- மனிதர்கள் மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் மொழியின் பெயரால் சுயநல மிருகங்களாகி…
புதியமாதவி, மும்பை'அன்று செவ்வாய்க் கிழமை 11/07/06 'அண்ணி.. பாம்ப் ப்பிளாஸ்ட்னு உங்கள் மருமகளுக்கு SMS வந்திருக்கு' 'மம்மி.. ஆபிஸ் பஸ்ஸிலே கிளம்பிட்டேன். பயப்படாதே. எல்லாரோட செல்லும் ஜாமாயிடுச்சு' 'பிள்ளைங்க கவனம். நாங்க எல்லாரும் நெட்டில்…
குமரிமைந்தன் தமிழகத்தில் அறிவியலே கிடையாது; இருப்பவையனைத்தும் மூட நம்பிக்கைகளே என்று கூறும் “பகுத்தறிவாளர்”களும் இங்குள்ள அனைத்தும் தூய அறிவியலிலிருந்து தோன்றின என்று கூறும் மயக்கச் சிந்தனையாளர்களும் இங்கு உண்டு. நம்மிடையில் நூல்களின் வடிவிலும் நடைமுறைகளாகவும்…
முகமூடிஅரசியல் :: தீஷிதர்கள் Vs தமிழ் தில்லைக்கோயிலுக்குள் புலவர் ஆறுமுகச்சாமி என்பவர் தமிழ்ப்பதிகம் (திருவாசகம் என்கிறது தட்ஸ்தமிழ், சிவபுராணம் என்கிறது தினமணி) பாட முற்பட்டு தடுக்கப்பட்டதை எதிர்பார்த்தபடியே தமிழ் பாதுகாப்பு இயக்கங்கள் கையில் எடுத்திருக்கின்றன...…