ப.மதியழகன், எனக்குச் சம்மதமில்லை நிழல் என்னை பின் தொடருவதற்கு நிழல் தொடும் இடங்களெல்லாம் சுகாதாரமாய் இருப்பதில்லை என்னையும் மீறி நிழல் எனது செயலுக்கு சாட்சியாகிறது ஏதேனும் மரநிழலில் ஒதுங்கும்போது எந்தன் நிழல் எங்கும் இருப்பதில்லை…
சத்யானந்தன் 1.வானவில் காலதாமதமாய் கூரையிலேறிக் கூவியது சண்டைச் சேவலா என அவதானிக்கவில்லை புத்தகச் சுமையில் கொதிக்கும் தாரில் செருப்பு சிக்கித் தவிக்கையில் மீட்டுக் கரை சேர்த்த விரல்களின் தொடுகை மறுபடி வாய்க்காத காரணம் தேடவில்லை…
இளங்கோ * மற்றுமொரு காயத்தை நேற்று கொண்டு வந்து சேர்ப்பித்தாய் இன்றிரவின் உரையாடல் முழுக்க அதன் துர்வாடை. அதனால் என்ன..? பிரிவது என்ற தீர்மானங்களுக்கு முன் இந்த மேஜையில் எத்தனை மெழுகுவர்த்திகள் எரிந்தாலும் கவலையற்றுப்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ சிறுவரோடு விளையாடும் ஞானி ++++++++++++++ ++++++++++++++ எத்தனை விதமான பெண்டிர் ? ++++++++++++++ வாலிபன் ஒருவன் வழி நெடுவே…
மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை நானா? ஓமோம் இப்பொழுது பத்தாம் வகுப்புக்குத்தான் போகிறேன் கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்கு ஐயோ ஓம் எழுத்துக்களையும் வாசிக்க முடியும் பாண் தேயிலை…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ இயற்கையும், மனிதனும் ++++++++++++++ "நேற்று இரவின் பயத்துக்கும், பகலின் இடருக்கும் இடையே நாம் அச்சத்தால் நடுங்கிப் பேய்கள் போல்…
மார்கண்டேயன் மூலையில் முனகிக்கொண்டிருந்தவனை முன் நிறுத்தி முகவரி கொடுத்தேன் முகவரி பெற்றவன் முடிவதெல்லாம் தன்னாலென்று முழுமதியற்று முழங்கினான் முழங்கிய முட்டாள் முட்டுக் கட்டையானான் முடிவெடுக்க விடாமல் முன் ஏற்றுக் கொண்ட பணிகள் முடங்கவைத்து முழுமகிழ்ச்சி…
தேனம்மை லெக்ஷ்மணன்******************************************* வலப்புறமும் இடப்புறமும் திண்ணைகள் வைத்து சிமெண்டால் இழைத்த வீடு முதுகு சாய மேடும் விளக்கு வைக்க மாடமும் வாசலில் துவாரபாலகராய்... திஜர., லாசர., கதைகள் ., மன்னார்குடியின் ஒற்றைத்தெரு., முதல்தெரு., இரண்டாம்…
தமிழநம்பி - தமிழநம்பி - எண்ணிக் கொதித் தெழடா! – தம்பி ஏதும் முறையிலா இழிநிலை மாற்றிட (எண்ணிக்) உயர்வென்றும் தாழ்வென்றும் பிறப்பினிலே – பொய் உரைத்துப் பழித்தே இழித்திடுவார்! அயர்வின்றி உழைப்பவர் தாழ்ந்தவரா…
கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்அடித்தாலும் பிடித்தாலும் அன்பானது குடும்பம் நடித்தாலும் நகைத்தாலும் நட்பானது குடும்பம் துடித்தாலும் துரத்தினாலும் தொடர்வது குடும்பம் மடித்தாலும் மடங்காத மரமானது குடும்பம் வெட்டினாலும் தட்டினாலும் விருட்சமாகும் குடும்பம் திட்டினாலும் புகழ்ந்தாலும் தித்திக்கும்…