ஹெச்.ஜி.ரசூல் இரவுதோறும் எனக்கு முளைத்துவிடும் மார்பகங்கள் குறித்து அவள் விசித்திரம் கொள்கிறாள். மேலும் கீழுமாய் இரண்டு பிரபஞ்சங்கள் புரண்டு கிடக்க ஆலிங்கனத் தழுவல்களில் உடல்கள் உருமாறி ஒன்றுக்குள் ஒன்று ஒளிந்து கொள்கின்றன. மங்கிய வெளிச்ச…
கலாசுரன்------------------------------------------------------ வாழ்க்கையின் நிறைவு ... துன்பங்களின் முடிவு.... நிதர்சனமல்லாத எதோ ஒன்றின் தொடக்கம் அல்லது உயிரின் உருமாற்றமோ பரிமாற்றமோ என வைத்துக்கொள்வோம் .... இல்லை..... இவை அனைத்தும் பொய்யாகக்கூட இருக்கலாம்....! அல்லோலப்படும் இவ்வழ்க்கையின் ஏதோ…
யூசுப் ராவுத்தர் ரஜித் வாழும் நம் வீட்டை வசந்த மாக்குவோம் வானத்தின் வண்ணங்கள் சுவர்களில் மின்னட்டும் கரப்பான்கள் பல்லிகள் காத தூரம் விலகட்டும் பக்திப் புகைகளில் படுதாக்கள் மணக்கட்டும் விரல்களின் நளினங்கள் கோலத்தில் தெரியட்டும்…
செல்வராஜ் ஜெகதீசன் # மறுநாள் பள்ளியில் மறக்காமல் இருக்க மறுபடி மறுபடி ‘வணங்குதல்’ ‘வீசியெறிதல்’ என்ற வார்த்தைகளை மகனுக்கு சொல்லிக் கொண்டிருந்தாள் அவள். அம்மாவின் முதியோர் இல்லத்து வாசம் அவன் கண் முன்னே கலைந்த…
ப.மதியழகன், எனக்குச் சம்மதமில்லை நிழல் என்னை பின் தொடருவதற்கு நிழல் தொடும் இடங்களெல்லாம் சுகாதாரமாய் இருப்பதில்லை என்னையும் மீறி நிழல் எனது செயலுக்கு சாட்சியாகிறது ஏதேனும் மரநிழலில் ஒதுங்கும்போது எந்தன் நிழல் எங்கும் இருப்பதில்லை…
சத்யானந்தன் 1.வானவில் காலதாமதமாய் கூரையிலேறிக் கூவியது சண்டைச் சேவலா என அவதானிக்கவில்லை புத்தகச் சுமையில் கொதிக்கும் தாரில் செருப்பு சிக்கித் தவிக்கையில் மீட்டுக் கரை சேர்த்த விரல்களின் தொடுகை மறுபடி வாய்க்காத காரணம் தேடவில்லை…
இளங்கோ * மற்றுமொரு காயத்தை நேற்று கொண்டு வந்து சேர்ப்பித்தாய் இன்றிரவின் உரையாடல் முழுக்க அதன் துர்வாடை. அதனால் என்ன..? பிரிவது என்ற தீர்மானங்களுக்கு முன் இந்த மேஜையில் எத்தனை மெழுகுவர்த்திகள் எரிந்தாலும் கவலையற்றுப்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ சிறுவரோடு விளையாடும் ஞானி ++++++++++++++ ++++++++++++++ எத்தனை விதமான பெண்டிர் ? ++++++++++++++ வாலிபன் ஒருவன் வழி நெடுவே…
மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை நானா? ஓமோம் இப்பொழுது பத்தாம் வகுப்புக்குத்தான் போகிறேன் கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்கு ஐயோ ஓம் எழுத்துக்களையும் வாசிக்க முடியும் பாண் தேயிலை…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ இயற்கையும், மனிதனும் ++++++++++++++ "நேற்று இரவின் பயத்துக்கும், பகலின் இடருக்கும் இடையே நாம் அச்சத்தால் நடுங்கிப் பேய்கள் போல்…