திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20101101_Issue

அரசியலும் சமூகமும்

இது எனது தேசம் இல்லை :வங்காள தேசப்பயணம்:

சுப்ரபாரதிமணியன் திருப்பூர் ரூ 15,000 கோடி அந்நிய செலவாணியை பின்னலாடை உற்பத்தி மூலம் தருகிறது. திருப்பூருக்குப் போட்டியாக கடந்த 5 ஆண்டுகளில் வங்காள தேசம் முன்னணியில் நிற்கிறது. முதலிடம் சீனாவிற்கு.. வங்காள தேசத்தின் பின்னலாடை…

சுய உதவிக் குழுக்கள் ( மகளிர்) எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள்…

தேனம்மை லெக்ஷ்மணன்**** தீஞ்சுவைப் பாலெடுத்து நறுஞ்சுவைத் தேன் கலந்து பழச்சாறும் ஊற்றிக் கொடுத்தாலும் புளிக்குதென்பேன்.. தமிழ்த்தாயிடம் மதலை நான் தாய்ப்பால் குடித்து வளர்ந்த காரணத்தால்.. அன்னையவள் பரிவு கொண்டு என்னை வளர்த்த காரணத்தால்... தமிழ்…

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 4 The Evolution of Cooperation கூட்டுறவின் பரிணாமம்.

ஜான் ஹார்ட்டுங் The Evolution of Cooperation கூட்டுறவின் பரிணாமம். வானத்தில் ஒருவரோடு ஒருவர் மோதாமல், மேகம்போல குவியலாக பறந்துகொண்டு, சடக்கென்று ஒன்றே போல திரும்பக்கூடிய பறவைக்கூட்டத்தை பார்த்திருக்கிறீர்களா? 1960க்கு முன்னாலேயே நமக்கு இந்த…

புறநானூற்றில் மனித உரிமை மீறல்கள்

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பெண்கள் உரிமையுடன் வாழ்ந்த பொற்காலம் என்று போற்றப்படும் சங்க காலத்தில் பல்வேறு பெண்ணுரிமை மீறல்கள் குறித்த அவலக் குரல்களும்…

நினைவுகளின் சுவட்டில் – 56

வெங்கட் சாமிநாதன்ஹிராகுட்டிலிருந்து வாராவாரம் ஒவ்வொரு சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை சம்பல்பூருக்குப் போவதென்பது அங்கு சினிமா பார்ப்பதற்கு மட்டுமல்ல. டவுனுக்குள்ளே சென்றால், ஒரு சிறிய புத்தக்க்கடையும் இருந்தது. அங்கு அந்த சம்பல்பூரில், ஆங்கில புத்தகங்கள்…

சமச்சீர் கல்வியும், ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகமும்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் மா. மன்னர் கல்லூரி புதுக்கோட்டை தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் பல புதிய பணிகளைத் தற்போது தொடங்கி வருகிறது. அவற்றுள் பாட நூல்களை சமச்சீர் கல்விமுறையில்…

அறிவிப்புகள்

பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா

கம்பன் கழக மகளிர் அணியினர்அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழாவை 31.10.2010 ஞாயிற்றுக் கிழமைக் காலை 10.00 மணிமுதல் மாலை 20.30 மணிவரை Maison de…

தமிழ்நாடு கண்ட வளர்ச்சிகள் மற்றும் பின்னடைவுகள் பற்றி விவாதிக்க, த சன்டே இந்தியன் இதழ், ஒரு கருத்தரங்கை

ஷங்கர்ராமசுப்ரமணியன்அன்பு நண்பர்களுக்கு இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ்நாடு தனி மாநிலமாக உருவாகி, தற்போது 54 வருடங்கள் ஆகிவிட்டன. இதை முன்னிட்டு தமிழ்நாடு கண்ட வளர்ச்சிகள் மற்றும் பின்னடைவுகள் பற்றி விவாதிக்க, த சன்டே…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நிலவின் இருண்ட துருவக் குழிகளில் பனிநீர் ஏரிகள் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது ! (கட்டுரை : 7)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவின் துருவங்களில் நீர்ப்பனி ஏரிகள் இருப்பதாய் நாசா நிபுணர் தெரிவிக்கிறார் ! குடிநீரை விண்கப்பலில் கொண்டு செல்வது கோடி கோடிச் செலவு ! மறைமுகமாய் நீர்ப்பனிப்…

இலக்கிய கட்டுரைகள்

தமிழ் நிகண்டுகளில் யாப்பிலக்கணப் பதிவுகள்

ப. திருஞான சம்பந்தம்ப. திருஞான சம்பந்தம் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக் கழகம் தொல்காப்பிய மரபையட்டி வளர்ந்த இலக்கண வகைமையாகத் திகழ்வது நிகண்டாகும். இது தொல்காப்பியரின் இடையியல், உரியியல், மரபியல் நூற்பாக்களில்…

இவர்களது எழுத்துமுறை – 13 கு.அழகிரிசாமி

வே.சபாநாயகம். 1. சிறுகதைகளைப் படைப்பதில் தாங்கள் கடைப்பிடிக்கும் நுணுக்க நெறிகள் யாவை? என்ன உக்தியைக் கையாளலாம் என்பது பற்றி நான் தனியே யோசிப்பது கிடையாது. நுணுக்கம், அமைப்பு இவைகளைப்பற்றியும் வரையறுத்துக்கொண்ட ஒருசட்ட வரம்புக்குள் உட்பட்டு…

கதைகள்

முள்பாதை 53

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com அன்று மாலையில் கிருஷ்ணனிடம் போவதற்கு நான் அதிகமாக கஷ்டப்படவில்லை. வீட்டிலிருந்து புறப்படுவதற்கு என்ன காரணம் சொல்வோம் என்று யோசித்துக்கொண்டு இருந்த போது…

போந்தாக்குழி

உஷாதீபன்“வெங்காச்சம் இருக்கானா?” – பேருந்தை விட்டு இறங்கியதுமே ஆர்வமாய் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். “அப்புறம் உறாலாஸ்யம்னு ஒருத்தர் இருப்பாரே….அவர் இருக்காரா?” ஒன்றைத் தொடர்ந்து உடனே வந்த இன்னொன்றினாலும் அவனிடம் எந்தச் சலனமும்…

பரிமளவல்லி 18. ‘இன்Nஃபா-ட்ராக்’

அமர்நாத்18. ‘இன்Nஃபா-ட்ராக்’ மிஞ்சிய இரண்டு சப்பாத்திகளில் மிளகாய்ப்பொடி-எண்ணெய் தடவி அலுமினியத்தாளில் சுற்றி ஒரு பிளாஸ்டிக் பையில் சாமி வைத்தான். எதற்கு என்று பரிமளா அவனைப் பார்த்தாள். “நாளைக்கு போறவழிக்கு. செகுரிடிலே ஒண்ணும் சொல்லமாட்டா.” “நன்னாத்தான்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -2

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "மாதராகிய நாங்கள் ஆண்களின் நேர்மைக் குணத்தை எதிர்பார்த்திருந்தால் நிச்சயம் திருமணம் நடக்கப் போவதில்லை எமக்கு." "என்…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 15

ராமச்சந்திர கோபால் சென்றவாரம் சில விசேஷ வினைச்சொற்களை பார்த்தோம் அவற்றை இங்கே தொடர்வோம் रामः करोति - बालकाः कुर्वन्ति गजः शृणोति - गजाः शॄण्वन्ति रामः ददाति - बालकाः ददति…

கவிதைகள்

நிழல்

ப.மதியழகன், எனக்குச் சம்மதமில்லை நிழல் என்னை பின் தொடருவதற்கு நிழல் தொடும் இடங்களெல்லாம் சுகாதாரமாய் இருப்பதில்லை என்னையும் மீறி நிழல் எனது செயலுக்கு சாட்சியாகிறது ஏதேனும் மரநிழலில் ஒதுங்கும்போது எந்தன் நிழல் எங்கும் இருப்பதில்லை…

சத்யானந்தன் கவிதைகள்

சத்யானந்தன் 1.வானவில் காலதாமதமாய் கூரையிலேறிக் கூவியது சண்டைச் சேவலா என அவதானிக்கவில்லை புத்தகச் சுமையில் கொதிக்கும் தாரில் செருப்பு சிக்கித் தவிக்கையில் மீட்டுக் கரை சேர்த்த விரல்களின் தொடுகை மறுபடி வாய்க்காத காரணம் தேடவில்லை…

மடங்கி நீளும் சொற்ப நிழல்..

இளங்கோ * மற்றுமொரு காயத்தை நேற்று கொண்டு வந்து சேர்ப்பித்தாய் இன்றிரவின் உரையாடல் முழுக்க அதன் துர்வாடை. அதனால் என்ன..? பிரிவது என்ற தீர்மானங்களுக்கு முன் இந்த மேஜையில் எத்தனை மெழுகுவர்த்திகள் எரிந்தாலும் கவலையற்றுப்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -24 பாகம் -1சிறுவரோடு விளையாடும் ஞானி

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ சிறுவரோடு விளையாடும் ஞானி ++++++++++++++ ++++++++++++++ எத்தனை விதமான பெண்டிர் ? ++++++++++++++ வாலிபன் ஒருவன் வழி நெடுவே…

பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு…

மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை நானா? ஓமோம் இப்பொழுது பத்தாம் வகுப்புக்குத்தான் போகிறேன் கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்கு ஐயோ ஓம் எழுத்துக்களையும் வாசிக்க முடியும் பாண் தேயிலை…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -36 பாகம் -2இயற்கையும், மனிதனும்

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ இயற்கையும், மனிதனும் ++++++++++++++ "நேற்று இரவின் பயத்துக்கும், பகலின் இடருக்கும் இடையே நாம் அச்சத்தால் நடுங்கிப் பேய்கள் போல்…

நண்பேன் . . . ?!?

மார்கண்டேயன் மூலையில் முனகிக்கொண்டிருந்தவனை முன் நிறுத்தி முகவரி கொடுத்தேன் முகவரி பெற்றவன் முடிவதெல்லாம் தன்னாலென்று முழுமதியற்று முழங்கினான் முழங்கிய முட்டாள் முட்டுக் கட்டையானான் முடிவெடுக்க விடாமல் முன் ஏற்றுக் கொண்ட பணிகள் முடங்கவைத்து முழுமகிழ்ச்சி…

திண்ணைகள் வைத்த வீடு..

தேனம்மை லெக்ஷ்மணன்******************************************* வலப்புறமும் இடப்புறமும் திண்ணைகள் வைத்து சிமெண்டால் இழைத்த வீடு முதுகு சாய மேடும் விளக்கு வைக்க மாடமும் வாசலில் துவாரபாலகராய்... திஜர., லாசர., கதைகள் ., மன்னார்குடியின் ஒற்றைத்தெரு., முதல்தெரு., இரண்டாம்…

இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி!

தமிழநம்பி - தமிழநம்பி - எண்ணிக் கொதித் தெழடா! – தம்பி ஏதும் முறையிலா இழிநிலை மாற்றிட (எண்ணிக்) உயர்வென்றும் தாழ்வென்றும் பிறப்பினிலே – பொய் உரைத்துப் பழித்தே இழித்திடுவார்! அயர்வின்றி உழைப்பவர் தாழ்ந்தவரா…

அன்பானது குடும்பம்

கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்அடித்தாலும் பிடித்தாலும் அன்பானது குடும்பம் நடித்தாலும் நகைத்தாலும் நட்பானது குடும்பம் துடித்தாலும் துரத்தினாலும் தொடர்வது குடும்பம் மடித்தாலும் மடங்காத மரமானது குடும்பம் வெட்டினாலும் தட்டினாலும் விருட்சமாகும் குடும்பம் திட்டினாலும் புகழ்ந்தாலும் தித்திக்கும்…