March 20, 2011
மீராவாணி என் வலையில் மாட்டியிருந்த உன் வார்த்தைகளில் இரண்டை கையிலெடுத்தேன் ஒன்று தன்னை விடுவிக்கச்சொல்லி கண்ணீர் சிந்தியது… மற்றொன்று மனதில் இருத்திக்கொள்ளச் சொல்லி துடித்தது…. நான்…
March 13, 2011
மீராவாணி என் வலையில் மாட்டியிருந்த உன் வார்த்தைகளில் இரண்டை கையிலெடுத்தேன் ஒன்று தன்னை விடுவிக்கச்சொல்லி கண்ணீர் சிந்தியது… மற்றொன்று மனதில் இருத்திக்கொள்ளச் சொல்லி துடித்தது…. நான்…
February 27, 2011
மீராவாணிஎன் எழுத்துக்கள் செதுக்கப் பட்டிருக்கலாம் என சொல்லப்படுவதாகவும் எப்போதும் சேகரிக்கப் படுவதாகவும் செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. சமையங்களில் அவை …. மன இறுக்கத்தினால் நசுக்கப்படுவதையும் தற்கொலை செய்துக் கொள்வதையும்…
November 1, 2010
மீராவாணி இரவின் பிசுபிசுப்பில்…. நினைவுகளை மீட்டெடுத்து நீண்டிருக்கும் இரவு… ஒருப்பொழுதில் நிதர்சனத்தில் தள்ளாடும் கலங்களாய், மறுபொழுதில்… கனவும் கற்பணையும் இணைந்த கலவையாய்! என்னறையின் காற்றாடியைப் போன்று அவை…
June 6, 2010
மீராவாணி கற்றடத்தில் கனலியாய் தகித்திருந்ததொருப் பொழுதில்.. மாமுகில்ளைத் திரட்டி மழையென பொழிந்திட செய்திருந்தாய்! முன்பொரு சமயம் உன் நீலத்தைப் பிரித்து.. வானுக்கும் கடலுக்கும் வண்ணம் தந்திருந்தாய்! மானும்…