September 24, 2002 •
பூரணி
பூரணி உதயம் (கிராமம்) இருளும் ஒளியும் சங்கமிக்கும் இரவோ காலையைப் பிரசவிக்கும் கிழக்கே செந்நிற விரிப்பிடையே கிழமை குழந்தை பிறந்திருக்கும். எங்கோ சேவல் குரலெழுப்பும் ஏற்றப் பாட்டின் இசை கேட்கும் கிராமம் இயக்க மடைந்துவிடும்…
அனந்த் எல்லாமே இந்நாட்டில் மோசம்- எனக்(கு) ... என்றுதான் கிட்டுமோ அமெரிக்க வாசம் ? (எல்லாமே இந்நாட்டில்...) பள்ளிசெல் லும்அந்த நாளாய் - இந்தப் ... பாழும் நினைப்பெனைக் கொட்டுது தேளாய் மெள்ள வளர்ந்திட்டேன்…
அலர்மேல் மங்கை கண்ணாடி சன்னல்கள் வைத்த படிக்கும் அறை சுற்றிலும் வேப்ப மரமும், மேப்பிள் மரமும் வீட்டின் பின்னே காடு கதை எழுத கணினி இசையுடன் கூடிய எழுதும் இடம் அலுப்படைகையில் சன்னல் வெளியே…
க்ருஷாங்கினி “பயம்” “ வீரம்” என்ற தலைப்பிடப்பட்டுள்ள இரண்டு கவிதைகளும் இம்மாதம் 1ஆம் தேதி “ரச பரதம்” என்ற தலைப்பில், நாரத கான சபாவின் நாட்யாரங்கம் ஏற்பாடு செய்து சென்னை நாரத கான சபா…
வ.ந.கிரிதரன் - உன்னைப் பார்க்கும் போதெல்லாம் உனக்குள் எனக்குள் பரவிக் கிடக்கும் வெறுமையைக் கண்டு மனம் அதிரும். உள்ளூம் புறமும் வெளியாய் பரவிக்கிடக்குமிந்தப் பெருவெளி. சோகமேன் சகியே! உனைப் பார்த்து மட்டுமல்ல உன்னருகே கிளைதாவுமந்த…
இ.இசாக் பட்டுப்போன மரம் எத்தனைப் பசுமை கிளைகளில் கிளிகள்! * சோடியைத்தேடி வருமா காணாமல் போன கொலுசு. * ஆட்கள் மாறிக்கொள்கிறார்கள் அய்யோ பாவம் உழவுமாடுகள் ! * கடித்த கொய்யாப்பழம் எனக்காகவா போட்டாய்…
பவளமணி பிரகாசம் கரை காணா கடலென அறிவியல் வளர்ந்திருக்கு; கணிணியின் உபயம்: உள்ளங்கையில் உருளுது உலகமெனும் உருண்டை; உரித்த வாழைப்பழமாய் ரெடியாய் எதுவும் கிடைக்குது; ஏறி நின்றால் போதும் எஸ்கலேட்டர் அதுவும் இலகுவாய் எட்டுது…
பசுபதி வையம் எங்கும் வன்முறையே --நம் . . வாழ்வைக் கருக்கும் பெருங்கறையே ! செய்தி எல்லாம் வன்செயலே ! -- சின்னத் . . திரையும் ரத்தம் மிகுவயலே ! (1) காந்தி…
தேவதேவன் 1]மாற்றப்படாத வீடு ============== நெருக்கடியுள் நெர்ந்து அனலும்காற்று எந்ன செய்ய இந்த வீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை பாதிக்கப்படுபவன் நான் மட்டுமே சைக்கிளில் போய் வருவேன் வெகுதொலைவு தாண்டி நகர எல்லையிலிருக்கும் என்…
அறிவழகன் வானத்தில் பறப்பதாய் கனவு கண்டாலும் என் கால்கள் மண்ணிலிருப்பதை மறக்கவில்லை! *** aazhagan2002@yahoo.com