திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20001029_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி

சின்னக் கருப்பன் தமிழ் நாட்டின் அரசைப் பாராட்ட மூன்று காரணங்கள். இந்த வாரம் தமிழ் நாடின் அரசாங்கம் பாராட்டுப் பெறும் படியாய் மூன்று காரியங்களைச் செய்துள்ளது. 'பாரதி ' படத்திற்கு வரி விலக்கு. சாமி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

லினக்ஸும் இந்தியாவும்

ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது - 7 வெங்கடரமணன் venkat@tamillinux.org உலக வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் முன்னேறிய சமூகமாக ஒரு குழு அடையாளம் காணப்பட பல அளவுகோல்கள் உருவாகி வந்துள்ளன. உதாரணமாக, வெறும் கற்களால்…

சனிக்கிரகத்தைச் சுற்றி மேலும் நான்கு சந்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

வேறெந்த கிரகத்துக்கும் இல்லாததாக, சனிக்கிரகத்துக்கு இப்போது 22 தெரிந்த சந்திரன்கள் (துணைக்கோள்கள்). உலக வானவியல் தொலைக்கண்ணாடி நிலையங்கள் இணைந்து இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளன. இந்த நான்கு துணைக்கிரகங்களும் 'ஒழுங்கற்றவை ' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை…

உலக வெப்ப ஏற்றம் (Global warming) ‘பயந்ததைவிட மோசம் ‘

நன்றி பிபிஸி உலக நாடுகள் தயாரித்திருக்கின்ற உலக வெப்ப ஏற்றம் பற்றிய ஆரம்பப்படிவம், உலகம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வெப்பமாகிக்கொண்டு வருகிறது என்று கூறுகிறது. தட்பவெப்ப மாறுதல் பற்றிய பல அரசாங்கக்குழு (Intergovernmental Panel on…

இலக்கிய கட்டுரைகள்

பாரதி : காலம் மீறிய கலைஞன்

யமுனா ராஜேந்திரன் ஞான ராஜசேகரனின் மூன்றாவது திரைப்படம்.பாரதி .தி. ஜானகிராமனின் மோக முள்ளிற்கு அடுத்து ராஜசேகரனுடன் தங்கர்பச்சான் இணைந்திருக்கும் இரண்டாவது திரைப்படம் பாரதி. ஓளிப்பதிவாளர் சிறீராம் இருந்தும் அர்த்தமற்றுப் போன அபத்த நாடகமாக இருந்த…

பெளத்தமும் ஹிந்து இயக்கமும்

பீற் ட்ரேவர்ஸ் (தமிழில் : பிரேமிள்) தனது ஜன்ம பூமியான இந்தியாவிலிருந்து கி பி 1000- அளவில் பெளத்தம் பெருமளவுக்கு மறைந்து விட்டது. முஸ்லிம் படையெடுப்பு , பெளத்த பிட்சுக்களின் வீழ்ச்சியுற்ற ஒழுக்கம், அரசர்களின்…

பாரதி : காலம் மீறிய கலைஞன்

யமுனா ராஜேந்திரன் ஞான ராஜசேகரனின் மூன்றாவது திரைப்படம்.பாரதி .தி. ஜானகிராமனின் மோக முள்ளிற்கு அடுத்து ராஜசேகரனுடன் தங்கர்பச்சான் இணைந்திருக்கும் இரண்டாவது திரைப்படம் பாரதி. ஓளிப்பதிவாளர் சிறீராம் இருந்தும் அர்த்தமற்றுப் போன அபத்த நாடகமாக இருந்த…

கதைகள்

மிதிபட….

வண்ணதாசன் 'உன்னை யாரு வரச் சொன்னாண்ணு வந்து நிக்க ? ' முத்து படுத்துக் கிடந்த ஜமுக்காளத்திலிருந்து அப்படியே சிகரெட்டோடு எழுந்து வந்த போது பொன்னுலட்சுமி வாசலிலேதான் நின்றாள். ஒரு வித மட்டி ஊதாக்…

எனது ஊர்

சித்திரலேகா 'எனது ஊர் கீழாம்பூர். இது நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ளது. ஊரின் வடக்கேஆழ்வார்குறிச்சியும், தெற்கே விக்கிரமசிங்கபுரமும்(உண்மையில் கோவங்குளம்), கிழக்கே பாப்பாங்குளமும், மேற்கே கருத்தப்பிள்ளையூரும் அமைந்துள்ளன. கடனா நதி என்னும் வற்றாத ஜீவநதி…

எனது ஊர்

சித்திரலேகா 'எனது ஊர் கீழாம்பூர். இது நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ளது. ஊரின் வடக்கேஆழ்வார்குறிச்சியும், தெற்கே விக்கிரமசிங்கபுரமும்(உண்மையில் கோவங்குளம்), கிழக்கே பாப்பாங்குளமும், மேற்கே கருத்தப்பிள்ளையூரும் அமைந்துள்ளன. கடனா நதி என்னும் வற்றாத ஜீவநதி…

கவிதைகள்

தானா

வ.ஐ.ச.ஜெயபாலன் தானாவை பார்த்தேன் ஒருவருள் ஒருவர் பாய்ந்த தருணத்தில். கண்டதில்லையா நீங்கள் தானாவின் மனசுபற்றும் நிர்வாணம். அந்தக் கண்ணாடி மேனியில் என் ஆத்ம முகத்தை அடைந்திருக்கிறேன். துருவத்துப் பனி ஆறு என அலட்சியம் செய்து…