பாண்டித்துரை வணக்கம் நண்பர்களே, நான் தொட்டுவிடும் தூரம் தான் பிரபஞ்சன் என்று சொன்னது பிரபஞ்சன் அவர்களுடன் நெருங்கி பழகமுடிந்ததைதான். வாசிப்போம் சிங்கப்பூர்க்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தியா நாவலின் ஆசிரியர் பிரபஞ்சனுடன் 5 நாட்களுக்கான கலந்துரையாடலை சிங்கப்பூர்…
ரெ.கார்த்திகேசு அ. ரெங்கசாமி ஓய்வு பெற்ற தமிழாசிரியர். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்து வாழும் தமிழர். மலேசியாவில் ஆங்கிலக் காலனித்துவம், ஜப்பானியர் ஆட்சி, ஜப்பானியர் கட்டிய மரண ரயில் பாதை, நேத்தாஜியின் இந்திய தேசியப் படை…
ரெ.கார்த்திகேசு மலேசியத் தமிழரின் வரலாற்றுக்கு அடையாளம் கூறுவது அவர்களின் தோட்டப்புற வாழ்க்கைதான். இந்த வாழ்க்கை முறை இப்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. விரைவில் தோட்டப்புற வாழ்க்கையை விட்டு அவர்கள் முற்றாக வெளி வரவும்…
ஜெயமோகன்இரண்டு பின் நவீனத்துவக் கதைக்கோட்பாடுகள் யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளைப் படிக்கையில் நம் நினைவுக்கு வரவேண்டும். ஒன்று: நவீனத்துவம் முடியும்போது எல்லா கதைகளும் சொல்லப்பட்டுவிட்டன, ஆகவே இனி சொல்லபப்ட்ட கதைகளை திருப்பிச் சொல்வதும் கதைகளைக் கொண்டு…
தேவமைந்தன் பெண்மொழி, ஆண்மொழி, குழந்தை மொழி, கதைமொழி, பேச்சுமொழி, இலக்கியமொழி முதலான எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி, பாட்டுமொழியாக விளங்கிப் பின்னால் காலம் முதிர முதிர உருப்பெற்ற கவிதைமொழி ஆகும். கவிதைமொழி, தன்னை வளர்த்தெடுப்பவர்களால் வளர்கிறது.…
ஸ்ரீனி நான் ரொம்ப நாள் பள்ளி செல்லாதவன்!பாட்டி செல்லம்! பயந்த புள்ளே இமேஜ் வேறு!எப்பவும் அக்கம் பக்கத்து வீட்டு அக்கா மாருடன் படம் பற்றிய அரட்டை!டியூஷன் வைத்து வீட்டில் சொல்லிக் கொடுத்தர்கள்.அந்த டியூஷன் ட£ச்சர்கள்கள்…
அ.முத்துலிங்கம் இந்த முறை புதுவருடம் பிறந்தபோது எனக்கு மூன்றே மூன்று வாழ்த்துக்கள் வந்தன. என் வாழ்நாள் முழுக்க சேர்த்த நண்பர்களின் தொகை இஇப்பொழுது மூன்றிலே வந்து நின்றது. ஒரு நண்பர் மின்னஞ்சலில் வாழ்த்து அனுப்பியிருந்தார்.…
குரு அரவிந்தன் கனடிய தமிழ் வானொலி நடத்திய (ஊவுசு ) நட்சத்திரத் திருவிழாவிற்கு யூலை மாதம் 8ம்திகதி 2007ல் போவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தர்ப்பம் கிடைத்தது என்பதைவிட சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன் என்றுதான்…
மஞ்சுளா நவநீதன்ரஜனி படம் வெளிவரும்போதெல்லாம், ரஜினி படம் பற்றிய எதிர்பார்ப்பும், தொடர்ந்த விமர்சனங்களும் வெளிவருவது கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நடைமுறையாகிவிட்டது. ஷங்கர் இயக்கம் என்பதாலும், சுஜாதா கதை வசனம் , ஏ வி எம்…
நாகரத்தினம் கிருஷ்ணா பெற்றோரைப் பிரிவது, நண்பர்களைப் பிரிவது காதலன் அல்லது காதலியைப் பிரிவது, அனைத்துமே வலிகளை விதைக்கக்கூடியவைதான். தவிர இப்பிரிவுகளிகளில், சம்பந்தப்பட்ட இருதரப்பினருமே கர்த்தாக்களாகவும் கருவிகளாகவும் இருக்கமுடியும். காலம் கனிந்தால், இருதரப்பினரில் ஒருவர் எதிர்திசைநோக்கி…