திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070712_Issue

அரசியலும் சமூகமும்

ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது!

மலர்மன்னன் பயங்கரவாதிகளை முகமதிய பயங்கரவாதிகள் என அடையாளப் படுத்தலாகாது என முகமதிய பயங்கர வாதத்தால் சூடு பட்டுக்கொண்டிருக்கும் பிரிட்டனின் அரசாங்கம் அறிவுறுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற முமதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கும் வாக்கு…

வீரப்பெண்மணிக்கு உதவுங்கள்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் தமிழ்நாடு ஆவலுடன் ஒவ்வொரு நாளும் நாளேடுகளில் வாசித்து கிளுகிளுப்படையும் நடிகர்களின் விவாக விஷயம் குறித்ததல்ல இந்த கதை. இது ஒரு தனி பெண் ஒரு அரசுக்கு எதிராக நின்று போராடும் கதை.…

அறிவிப்புகள்

கடிதம்

செல்விஅன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு 1.மக்கள் தொலைக்காட்சி பற்றிய கடிதங்களும், கட்டுரையும் மிகவும் சிந்திக்கவும் ஒப்புக்கொள்ளவும் வேண்டியவை. தமிழால் உயிர் வளர்க்கும் பெரியோர்கள் சிந்தித்து பார்க்கவேணும். அந்த தொலைக்காட்சியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டியது நமது கடமை.…

வலைப்பதிவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை

பாலபாரதிதோழமைக்கு வணக்கம். தமிழில் இருக்கும் வலைப்பதிவுகள் குறித்து அறிந்திருப்பீர்கள். வலைப்பதிவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறையை சென்னை பல்கலைக் கழகத் தமிழ்துறையோடு சேர்ந்து நடத்த இருக்கிறோம். விபரம் அறிய. http://tamilbloggers.org/blog/?p=3 பக்கத்தில் பார்க்கலாம். இன்னும்…

யூலை 83 இனப்படுகொலை -கலந்துரையாடல்

அறிவிப்புதமிழர் வாழ்வில் இருள் சூழ்ந்த காலம் யூலை 83 இனப்படுகொலை கருத்தரங்கம் -கலந்துரையாடல் யூலை 15, 2007 மாலை 5..30 Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd Markham Rd &…

கோகுலக் கண்ணன் கவிதை நூல் வெளியீடு

அறிவிப்புஜூலை 14 மாலை 6 மணி காலச்சுவடு அன்புடன் அழைக்கிறது நூல் அறிமுகம் வாசிப்பு உரையாடல் "மரம் பூக்கும் ஒளி" கோகுலக் கண்ணனின் கவிதைகள் உரைகள் : ஞானக் கூத்தன் , எம் யுவன்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூட்டு யுகப் பிரளயம் ! உலகலாவிய காலநிலை மாறுதல்கள் -4

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாதாரணி சூடேறித் தணல் சட்டியாகக் காரணி யில்லை சூரியக் கதிர்வீச்சு ! கடந்த இருபது ஆண்டுகளாய் வெப்ப யுகப் பிரளயம் காசினியில் அரங்கேற விஞ்ஞானம் கூறும் விந்தை…

இலக்கிய கட்டுரைகள்

தொட்டுவிடும் தூரம் தான் பிரபஞ்சன்

பாண்டித்துரை வணக்கம் நண்பர்களே, நான் தொட்டுவிடும் தூரம் தான் பிரபஞ்சன் என்று சொன்னது பிரபஞ்சன் அவர்களுடன் நெருங்கி பழகமுடிந்ததைதான். வாசிப்போம் சிங்கப்பூர்க்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தியா நாவலின் ஆசிரியர் பிரபஞ்சனுடன் 5 நாட்களுக்கான கலந்துரையாடலை சிங்கப்பூர்…

அ.ரெங்கசாமியின் “லங்காட் நதிக்கரை” நாவல் : கொஞ்சமாய்க் கற்பனை கலந்த வரலாற்று ஆவணம்

ரெ.கார்த்திகேசு அ. ரெங்கசாமி ஓய்வு பெற்ற தமிழாசிரியர். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்து வாழும் தமிழர். மலேசியாவில் ஆங்கிலக் காலனித்துவம், ஜப்பானியர் ஆட்சி, ஜப்பானியர் கட்டிய மரண ரயில் பாதை, நேத்தாஜியின் இந்திய தேசியப் படை…

சீ.முத்துசாமியின் “மண்புழுக்கள்” நாவல் : செம்மண் புழுதியில் தோய்த்தெடுத்த வாழ்க்கை

ரெ.கார்த்திகேசு மலேசியத் தமிழரின் வரலாற்றுக்கு அடையாளம் கூறுவது அவர்களின் தோட்டப்புற வாழ்க்கைதான். இந்த வாழ்க்கை முறை இப்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. விரைவில் தோட்டப்புற வாழ்க்கையை விட்டு அவர்கள் முற்றாக வெளி வரவும்…

கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்

ஜெயமோகன்இரண்டு பின் நவீனத்துவக் கதைக்கோட்பாடுகள் யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளைப் படிக்கையில் நம் நினைவுக்கு வரவேண்டும். ஒன்று: நவீனத்துவம் முடியும்போது எல்லா கதைகளும் சொல்லப்பட்டுவிட்டன, ஆகவே இனி சொல்லபப்ட்ட கதைகளை திருப்பிச் சொல்வதும் கதைகளைக் கொண்டு…

கவிதை மொழி – ஒரு கருத்தாடல்

தேவமைந்தன் பெண்மொழி, ஆண்மொழி, குழந்தை மொழி, கதைமொழி, பேச்சுமொழி, இலக்கியமொழி முதலான எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி, பாட்டுமொழியாக விளங்கிப் பின்னால் காலம் முதிர முதிர உருப்பெற்ற கவிதைமொழி ஆகும். கவிதைமொழி, தன்னை வளர்த்தெடுப்பவர்களால் வளர்கிறது.…

அந்த நாள் ஞாபகம் புத்தம் புதிய புத்தகமே…

ஸ்ரீனி நான் ரொம்ப நாள் பள்ளி செல்லாதவன்!பாட்டி செல்லம்! பயந்த புள்ளே இமேஜ் வேறு!எப்பவும் அக்கம் பக்கத்து வீட்டு அக்கா மாருடன் படம் பற்றிய அரட்டை!டியூஷன் வைத்து வீட்டில் சொல்லிக் கொடுத்தர்கள்.அந்த டியூஷன் ட£ச்சர்கள்கள்…

படிக்காசு

அ.முத்துலிங்கம் இந்த முறை புதுவருடம் பிறந்தபோது எனக்கு மூன்றே மூன்று வாழ்த்துக்கள் வந்தன. என் வாழ்நாள் முழுக்க சேர்த்த நண்பர்களின் தொகை இஇப்பொழுது மூன்றிலே வந்து நின்றது. ஒரு நண்பர் மின்னஞ்சலில் வாழ்த்து அனுப்பியிருந்தார்.…

நட்சத்திரத் திருவிழா – 2007

குரு அரவிந்தன் கனடிய தமிழ் வானொலி நடத்திய (ஊவுசு ) நட்சத்திரத் திருவிழாவிற்கு யூலை மாதம் 8ம்திகதி 2007ல் போவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தர்ப்பம் கிடைத்தது என்பதைவிட சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன் என்றுதான்…

சிவாஜியை வரவேற்போம்

மஞ்சுளா நவநீதன்ரஜனி படம் வெளிவரும்போதெல்லாம், ரஜினி படம் பற்றிய எதிர்பார்ப்பும், தொடர்ந்த விமர்சனங்களும் வெளிவருவது கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நடைமுறையாகிவிட்டது. ஷங்கர் இயக்கம் என்பதாலும், சுஜாதா கதை வசனம் , ஏ வி எம்…

இராசலிங்கத்தின் “தொலைதூர கனவுகள்”

நாகரத்தினம் கிருஷ்ணா பெற்றோரைப் பிரிவது, நண்பர்களைப் பிரிவது காதலன் அல்லது காதலியைப் பிரிவது, அனைத்துமே வலிகளை விதைக்கக்கூடியவைதான். தவிர இப்பிரிவுகளிகளில், சம்பந்தப்பட்ட இருதரப்பினருமே கர்த்தாக்களாகவும் கருவிகளாகவும் இருக்கமுடியும். காலம் கனிந்தால், இருதரப்பினரில் ஒருவர் எதிர்திசைநோக்கி…

கதைகள்

இணக்கம்

ராகவன் தம்பி சபேசன் கையை வைத்ததும் காத்திருந்தது போல "படக்'' என்று திறந்து கொண்டது கதவு. சார்த்தி வைக்கவில்லை போலிருக்கிறது. கெüரி உள்ளேதான் இருக்கவேண்டும். வீட்டுக்குள் மெல்ல மெல்ல இருட்டு எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. சோபாவின்…

தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பதினெட்டு: ஹென்றியின் சாமர்த்திய(ம். / மா?)

வ.ந.கிரிதரன் நான்காவது வீதி மேற்கு , ஏழாவது அவென்யு, கிறிஸ்போபர் வீதி ஆகிய வீதிகள் சந்திக்கும் சந்திப்பிலுள்ள நடைபாதையொன்றில் நடைபாதை வியாபாரம் செய்து கொண்டிருந்த ஹென்றியை முதலில் ஹரிபாபுதான் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்:…

கால நதிக்கரையில்…….(நாவல்) அத்தியாயம் – 14

வே.சபாநாயகம் அப்புவுக்குத் திருமணம் ஆகிவிட்டதோ? அப்படியானால் அதிர்ஷ்டசாலிதான். அவனுக்கு யார் பெண் கொடுப்பார்களோ, அவனையும் ஒருத்தி மணந்து கொள்ளுவாளோ என்று பரிதாபத்துக்குரியவனாக அவன் இருந்தான். சிதம்பரம் ஊரை விட்டுப் போகும் வரை அவனுக்குத் திருமணம்…

மாத்தா-ஹரி அத்தியாயம் 18

நாகரத்தினம் கிருஷ்ணா - மிஸ் பவானி இன்றைக்கு உங்க ஆர்க்யுமெண்ட் பிரமாதம். இனிப் புதுச்சேரியில் ·பேமிலி கோர்ட்டென்றால் நீங்கதான் ஹீரோயின்"- புகழ்பவர் சுந்தரமூர்த்தி., பவானியின் சீனியர் வக்கிலின் குமாஸ்த்தா. குடும்ப நீதிமன்றத்தைவிட்டுப் பவானி வெளியேறி,…

(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 9 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்

சி. ஜெயபாரதன், கனடாமரித்துக் கொண்டி ருக்கிறேன் நான் ! மடிகிறேன் எகிப்த் நாடே ! எளியோன் விழைவது நொடிப் பொழுது தாமதம், ஆயிரம் முத்தங்கள் உன்னுதடுகள் அளிக்கும் வரை எனக்கு ! .. (ஆண்டனி)…

கவிதைகள்

காதல் நாற்பது – 29 எந்நேரமும் உன் நினைவு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉன்னையே நினைக்கிறேன் ! மரத்தின் மீது படர்ந்து இரட்டைக் கயிறாகப் பின்னிடும் கானகக் கொடிபோல், உன்னைச் சுற்றி மொட்டு விடும் என் எண்ணங்கள் ! அகண்ட இலைகள் விரிந்து…

‘ ஒரு தேவதை பூதமாகிறாள்……’

வைகைச் செல்வி நீராய்..... நிலமாய்..... காற்றாய்.....நெருப்பாய்.... வானம் தொட்டும் இயற்கை தேவதையின் சித்திரத் துகில் பறக்கும். காட்டுக்குள்.....கடலுக்குள் பூ விரிக்கும் வாசத்தில் கண்ணின் ஈரத்தில் சூடான மூச்சுக்குள் உயிருக்குள் உயிராய்க் கலந்து உறவாடி மண்ணைத்…

அன்புடன்…..

தாஜ் உயிர்... தறித்தவர்களுக்கெல்லாம் சுவாசமட்டுமல்ல தேவைகளின் தொடர் நீளம். இன்றைய கணக்கில் நித்தம் உயிர் பேணும் உன் கடிதமும் இல்லை. நாம் அறியா நொடிகளில் கூறுகளின் வழியே பொசுக்கும் உஷ்ணம் இருத்தலுக்கோர் சோதனை. காலமும்…