கே ஆர் மணிசொந்தங்களின் அழுக்கும், அழகும், முடிச்சும் - அவிழும், கரையுமிடங்களில் ஒன்று - பிரசவம். பிரசவம் பெரும்பாலும் மனைவியின் மறுபிறப்பாய் போய்விடுவதால் பிரசவத்தை சுற்றி நடக்கிற நிகழ்வுகள் அதிகம் பதியப்படாமலே போவதுண்டு. குழந்தை…
புதுவை ஞானம் எட்டெட் டரையினெல் லிரட்டித்த லக்கமதை இட்டமுள மானே இயம்பிடிற் - திட்டமுடன் இரண்டை அறுகால் பெருக்கும் இலக்கம் திரண்ட கலப்படுத்திச் செப்பு . 2*2=4 4*4=16 16*16=256 256*256=65536 65536*65536=429கோடியும்49 லட்சத்து67296(429,49,67296…
தேவமைந்தன் உயிர்ப்புள்ள மனம் என்பது விழிப்புற்ற மனம். இந்த விழிப்புற்ற மனத்தை ஆங்கிலத்தில் ‘the awakened mind’ என்கிறார்கள். அப்படியானால் மற்ற மனங்களெல்லாம் உறங்கிக் கொண்டிருக்கின்ற மனங்களா என்ன? அதனால்தான் ‘உயிர்ப்புள்ள மனம்’ என்பது…
எஸ் அரவிந்தன் நீலகண்டன் கடவுள் ஏன் மனிதனை படைத்தார் என்றால் அவருக்கு கதை கேட்க ரொம்பவும் ஆசை அதனால்தான் என்று ஒரு யூத வழக்கு உண்டு. மனித இனம் பரிணமித்தது முதல் அதன் ஒரு…
வெங்கட் சாமிநாதன் யார் என்னதான் சொல்லிக்கொண்டாலும், கூட்டம் கூட்டிப் பேசினாலும், பாராட்டுரைகளைச் சேகரித்துக்கொண்டாலும், தருமு சிவராமூ ஒரு முறை சொன்னது போல, "அவர்கள் சொல்வதெல்லாம் அபிப்ராயங்களே, நான் சொல்வது judgement" என்று தனக்குத் தானே…
கோ. தில்லை கோவிந்தராஜன் தென்னிந்திய வரலாற்றில் பல்லவர், சோழர், சேர, பாண்டியர் இவர்களுக்கு அடுத்த நிலையில் போர்க்குடியாகவும், குறுநில மன்னர்களாகவும் ஆட்சி செய்த குடிகளில் மிகவும் முக்கியமான குடிகள் வாணர் எனவும் பாணர் எனவும்…
எஸ். இராமச்சந்திரன்ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டும் - சுருங்கிய அளவில் - நாட்டார் இலக்கியங்கள் என்று சொல்லத்தக்க வகையில் நிலவி வருபவை வட்டாரத் தரவுகள் எனப்படுகின்றன. வில்லுப்பாட்டு போன்ற நிகழ்த்து கலைப்பாடலில் இடம் பெறுகின்ற…
பாவண்ணன் படம் முடிந்து அரங்கைவிட்டு வெளியேறும்போது தந்தைமை என்பதை எப்படி வரையறுப்பது என்கிற கேள்விதான் மனத்தில் முதலில் எழுந்தது. "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" என்பதும் "தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்" என்பதும்…
வே.சபாநாயகம்கடிதம் - 28 நாகராஜம்பட்டி 31-7-81 அன்புமிக்க சபா அவர்களுக்கு, இன்று என் பிறந்த நாள். இரவு தூக்கம் வரும் முன், எவ்வளவு நேரம் எழுத முடியுமோ அவ்வளவு நேரம் தங்களுக்கு ஒதுக்கியிருக்கிறேன். தங்கள்…