திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110313_Issue

அரசியலும் சமூகமும்

கூடா நட்பினால் விளைவது கேடே

மலர்மன்னன்-- பாவம், மன் மோஹன் சிங்கைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. மக்களைவையில் எழுந்து நின்று தணிந்த குரலில் சரியாக வீட்டுப்பாடம் எழுதாத பள்ளி மாணவன்போல் அவர் மென்று விழுங்கிக் கொண்டு தயக்கத்துடன் பேசுகையில் அவரை…

ஊழிற் பெருவலி யாதுள ?

சி. ஜெயபாரதன், கனடா வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. திருவள்ளுவர் "ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப்பட வேண்டும்." கார்ல் சேகன் (விண்வெளி உயிரியல் விஞ்ஞானி)…

நின்று கொண்டே கிரிக்கெட் பார்த்தல் :

மகாவிஸ்ணு- mani@techopt.com தொலைக்காட்சிகளின் ஆரம்ப காலங்கள் அவைகள். இராமாயணமும், கிரிக்கெட்டும் தான் தொலைக்காட்சிகள் பெருகி, ஆடம்பர, ஆரம்ப நிலையிலிருந்த தொலைக்காட்சியை பெரும் சந்தைகளுக்கு (mass market )முன்னேற முக்கிய காரணமாய் இருந்தன, என்பதில் இருவேறு…

கபீரின் கனவும் நாம் கட்டமைத்த இந்தியாவும்

சத்யானந்தன் "ஒரு கல்லைக் கும்பிட்டால் ஹரி கிடைப்பார் என்றால் நான் ஒரு மலையையே பூஜிப்பேன். மாவரைக்கும் இந்தக் கல்லோ அதனிலும் நல்லது. மக்களின் உணவுக்காவது பயன்படும்." உருவ வழிபாட்டை மறுத்து எழுதப்பட்ட இந்தக் கவிதை…

சரஸ்வதி சகாப்தத்தின் நாயகர்.

வே.சபாநாயகம் 11.2.2011 காலை 'யுகமாயினி' ஆசிரியர் திரு. சித்தன் அவர்களிடமிருந்து வந்த துயரமான செய்தி நெஞ்சைக் கனக்க வைத்தது. சமீபத்தில் இலக்கிய உலகம் பிரசுரத் துறையில் முத்திரை பதித்த 'கலைஞன் - மாசிலாமணி' அவர்களை…

(3) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்

வெங்கட் சாமிநாதன் நான் முன்னரே கோபாலகிருஷ்ண பாரதியாரையும் அவரது நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளையும் பற்றிச் சொன்னேன். அவரது கீர்த்தனைகளும் அந்த கீர்த்தனைகளில் சொல்லப்பட்ட நந்தன் கதையும் தான் பின் வந்த நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் கருவாயின…

அறிவிப்புகள்

இளங்குருத்தினைக் காக்க உதவுங்கள்…

பெண்ணேஸ்வரன் | | சிறுவன் என்.வெங்கடேஷ் டெல்லி இராமகிருஷ்ணபுரத்தின் லால் பஹதூர் சீனியர் செகண்டரி பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவன். இவனுடைய தந்தையார் இராமகிருஷ்ணபுரத்தில் உள்ள பாலாஜி மந்திர் என்னும் ஸ்ரீவெங்கடேஸ்வரர் சன்னிதியின்…

திரு மலர்மன்னன் அவர்களுக்கு

விருட்சம்திரு மலர்மன்னன் அவர்களுக்கு இன்றைய சுய சங்கல்பம் பின்னாளைய விதி என்ற உங்கள் கருத்தை ஏற்கிறேன். பல சமயங்களில் செயல்கள் மட்டும் அல்ல எண்ணங்கள் கூட பின்னாளில் எதிர்கொள்ளும் எதோ ஒரு சூழ்நிலையாக மாறி…

கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா 2011

காரைக்குடி கம்பன் விழா 2011 கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம் என்ற முழக்கத்துடன் தொடர்ந்து காரைக்குடியில் தொடர்ந்து எழுபத்து இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா மார்ச்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூர்வீகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Split & Drift)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா நாமிருக்கும் கண்டங்கள், பூமி என்னும் நர்த்தகத் தடாகத்தில் ஆமைபோல் நகர்ந்து செல்லும், தாமரை இலைகள்! சுளைகள் அடுக்காய்ச் சுற்றிய எலுமிச்சங் கனி! துகிலுரிக்க முடியா தோலுடுத்திய…

இலக்கிய கட்டுரைகள்

ஒரு பறவையின் பயணம் பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”

எஸ்.ஜெயஸ்ரீ வாழ்வனுபவங்களைக் கட்டுரைகளாக முன்வைக்கும் கலைஞர்களில் முக்கியமானவர் பாவண்ணன். அவருடைய கட்டுரையாக்கத்தைப்பற்றி ஒரு வசதிக்காக இப்படி வரையறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. முதலில் வாழ்வில் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு கணத்தில் தன் மனத்தைக்…

இவர்களது எழுத்துமுறை – 30 பிரபஞ்சன்

வே.சபாநாயகம். ----------------------- ======== 1. சமூக உணர்வுதான் எனக்கு முக்கியம். கதை எழுதுவது, நல்லா இருக்கிறதனாலே கதை எழுதிக்கிட்டிருக்கிறேன். ஒரு அரசியல் நடவடிக்கை மூலம் சிறப்பாகப் பணியாற்ற முடியும்னா கதை எழுதுவதை விட்டுட்டு அதுக்குத்தான்…

பேட்டி : சுப்ரபாரதிமணியனுடன் பாலு சத்யா

=================================================================== ” பத்து குயர் பேப்பரும் இல்லை., ஒரு பைசாவும் இல்லை...” ================================================================== 1.உங்களைப்பற்றிய ஒரு விரிவான அறிமுகம் வாசகர்களுக்காக: 15 சிறுகதைதொகுப்புகள் கொண்ட சுமார் 250 சிறுகதைகள் , 7 நாவல்கள் (…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – (1)

சத்யானந்தன் பல நூற்றாண்டுகளாக உலக அளவில் வாசிக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருவது ராமாயணம். இந்தியாவில் ராமாயணம் பெரிதும் புனித நூலாக மத நூலாக பக்தியுடன் வாசிக்கப்படுவது. அதே சமயம் ஆராய்ச்சியாளர்களும் இலக்கியவாதிகளும் பல விவாதங்களுக்கு…

கதைகள்

வலை (2000) – 1

ஆபிதீன் *** யாரும் கவனித்த மாதிரி தெரியவில்லை - விடுமுறையில் , இரண்டு வருடத்திற்குப் பிறகு ஊர் போயிருந்தபோது. உலகமே ஊரைப் பார்க்க வைத்தவன் என்று என்னை நானேதான் மெச்சிக் கொள்ள வேண்டும் போலும்.…

வலை (2000) – 2

ஆபிதீன் *** இப்போது எழுதுகிறவர்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்றான் ரஃபீக். ஏன் தன்னை அப்போது குனிந்து பார்த்துக் கொண்டான் ? 'உங்களைப் போல..' என்று ஐஸ் வைத்தேன் மாமாவுக்கு. அவர் மயங்கவில்லையாம். 'அப்படீண்டா…

தோட்டத்துப்பச்சிலை

அமைதிச்சாரல்.. இருக்கையில் வந்து அமர்ந்தபின்னும், கேசவனுக்கு இன்னும் படபடப்பாகவே இருந்தது. லேசில் மனசு ஆறவேயில்லை.. இன்னது செய்கிறோம் என்றறியாமலேயே, டேபிளில் இருந்த பேப்பர்களை மறுபடியும் ஒழுங்குபடுத்தி வைத்தான்.. நேராக இருந்த தொலைபேசியின் ரிசீவரை எடுத்து…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -2

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா இங்கிலாந்தில் இருக்கும் மேற்குடி மக்கள் இரு வகைப்படும் ! குதிரை நிபுணர் வகுப்பு (Equestrian Class)…

முன்னேற்பாடுகள்

ஸ்ரீஜா வெங்கடேஷ் வசந்தாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சர்க்கரை கொட்டியது , காபி சிந்தியது ஒன்றும் சரியாக இல்லை. விஷயம் வேறு ஒன்றுமில்லை அவளுடைய மாமனார் மாமியார் சுமார் ஒரு மாத காலம்…

பெண் – குழந்தை … குமரி … அம்மா

விருட்சம் ம்மா ... பக்கத்துக்கு வீட்டு கன்றுக் குட்டி விடாமல் கத்தியது. பாவடையை காலுக்குள் இடுக்கிக் கொண்டு ஒரு கல் மேல் காலை வைத்து உடலை வீட்டுச் சுற்று சுவர் மேல் சாய்த்து கழுத்தை…

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபது

இரா.முருகன் 1915 நவம்பர் 14 - ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு ‘அம்மா, எந்திருங்க. கண்ணூர் வந்தாச்சு’. மருதையன் எழுப்பினான். அசதியோடு கண் விழித்தாள் பகவதி. அவளுக்கு எழுந்திருக்கவே மனசு வரமாட்டேன் என்றது.…

இரவின்மடியில்

பாவண்ணன் அப்பாவுக்குத் திடீரென இரவு நேரங்களில் தூக்கம் வராமல் போனது. வழக்கமாக எங்கள் ஊர் டுரிங் டாக்கீஸில் முதலாவது ஆட்டம் முடிந்து பாட்டு போடுகிற சமயத்தில் கடையைச் சாத்திக்கொண்டு வீட்டுக்கு வருவார் அப்பா. கைகால்…

தாமிரபரணித் தண்ணீர்

கோமதி நடராஜன்--------------------- ”அப்பா, சைலு !என்னை எப்படா திருநெல்வேலிக்குக் கூட்டிட்டுப் போகப் போறே.?...அந்த தாமிபரணித் தண்ணியை குடிப்பமான்னு இருக்குடா...” அம்மாவின் இந்த கோரிக்கை,நெடுநாள் இருந்து வந்தாலும் ,சைலப்பன் காதில் போட்டுக் கொள்ளாதவனாகத்தான் இருந்தான். ”அம்மா…

கவிதைகள்

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன் கறுப்பு வெள்ளி ==== மதம் கொண்டு தாக்கும் அலைகள் விண்ணுயர எழும்பும் விஸ்வரூபம் எடுக்கும் ராட்சசனைப் போல் நகரையே மென்று விழுங்கும் பிணக்குவியல்களுக்கிடையே அலை கோரத் தாண்டவமாடும் சீற்றம் கொண்ட அலைகள் கட்டிடங்களைச்…

ஒரு ஊரையே

க, அஜய் குமார் ஒரு ஊரையே அள்ளிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது இலக்குமன் கோட்டிற்குக் கட்டுப்பட்டு எப்போதாவது விபத்து நடக்கும் விபரீதம் அது கோட்டின் பிழையன்றி இரயிலி்ன் மீறல் அல்ல க, அஜய் குமார் அறந்தாங்கி

நரம்பறுந்த நிலம்..

தேனம்மை லஷ்மணன்****************************** நின்ற இடம் அமர்ந்த இடம் இருந்த இடம் கிடந்த இடம் மண்சரிவில் புதைந்த இடம் மனிதர் வாழ்ந்த உயிர்த்தடம்.. அணு வீச்சு., ஆழ்துளை., கதிர் அறுத்து செருகிய நூற்றுக் கட்டிடங்கள்.. முரணோடு…

போர்ப் பட்டாளங்கள்

எம்.ரிஷான் ஷெரீப் மேசையில் ஊர்வலம் போகும் குதிரைப் பட்டாளங்களைப் பார்த்திருந்த சிறுவன் உறங்கிப் போயிருந்தான் சிப்பாய்களிறங்கி தப்பித்து வந்த முற்றத்தில் யானைகளின் நடனம் தூரத்து மேகங்களிடையிருந்து திமிங்கிலங்கள் குதித்திட பாய்மரக் கப்பல்களின் பயணம் கைகொட்டிச்…

தண்ணீர்க் காட்டில் ‍- 1

ராம்ப்ரசாத் கடல். இது நிலத்தின் பாகுபாடா? அல்லது குறியீடா? ஆவணப்படுத்திடாத வரலாறுகளின்மேல் மிதக்கிறது கடல்... நனைந்ததும் காய்ந்துவிடுகிறது கரை... காய்ந்ததும் நனைத்துவிடுகிறது கடல்... தலையால் என் பாதம் தொட்டு வாலால் அத்துவானத்தை இடிக்கிறது திமிர்…

நீ அறியும் பூவே

ரவி உதயன்அத்தனை பெண்களின் கண்களும் அதன்மீதுதான் ! சடைப் பாம்புகள் தரை தீண்டத் துடிக்கும் இத்தனை முடிஆகாது வீட்டிற்கு என்பாள் தலைவாரி விடும் அம்மாதினமும். ரோஜா, கனகாம்பரம், சிலபொழுது மனோரஞ்சிதம், எப்பொழுதும் சிறு மல்லிகை…

நீ, நான் மற்றும் அவன்

தேனு ஆழிகள் கண்டறியா அமிழ்ந்திருக்கும் தெப்பமென நனைகூந்தல்... அந்தவொரு கணத்தில் சுற்றம் அனைத்தையும் தவிர்த்து முன்னிலையில் நிறுத்தப்பட்டிருந்தன காதலும் காமமும்... . இன்னதென்று பிரித்தறியாதபடி படர்ந்து விட்டிருந்த யாக்கைகள் சீராய்ப் பாடும் தென்றலுக்கு சற்றே…

பிரியம் சுமக்கும் சொற்களால்…..

சக்தி பிரியம் சுமக்கும் சொற்கள் கொண்டு உனக்காய் வடிப்பேன் ஒரு கவிதை.... மெளனக்கிடங்கில் மறைக்கப்பட்ட மனதின் மென்மைகளை அதில் பொதித்து நீ அண்மிக்கையில் பரிசளிப்பேன் வெட்கம் குமிழ் குமிழாய் உடைத்தபடி...... உன் நயன பாஷைகள்…

ஒரு கணக்கெடுப்பு

பி. பகவதிசெல்வம் மது விற்பனையின் சதவிகிதங்கள் சற்றே குறைவுதான் மண்ணாய் போன குடும்பங்களையும் மாங்கல்யம் இழந்த மங்கையரையும் கணக்கிடுகையில் ! பி. பகவதிசெல்வம் திருப்பதிசாரம்

‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’

மீராவாணி  என் வலையில் மாட்டியிருந்த உன் வார்த்தைகளில் இரண்டை கையிலெடுத்தேன் ஒன்று தன்னை விடுவிக்கச்சொல்லி கண்ணீர் சிந்தியது… மற்றொன்று மனதில் இருத்திக்கொள்ளச் சொல்லி துடித்தது…. நான் வலைப்பின்னுவதை நிறுத்திவிட்டேன்.  வார்த்தைகளை குவித்து…