ப.மதியழகன் கறுப்பு வெள்ளி ==== மதம் கொண்டு தாக்கும் அலைகள் விண்ணுயர எழும்பும் விஸ்வரூபம் எடுக்கும் ராட்சசனைப் போல் நகரையே மென்று விழுங்கும் பிணக்குவியல்களுக்கிடையே அலை கோரத் தாண்டவமாடும் சீற்றம் கொண்ட அலைகள் கட்டிடங்களைச்…
க, அஜய் குமார் ஒரு ஊரையே அள்ளிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது இலக்குமன் கோட்டிற்குக் கட்டுப்பட்டு எப்போதாவது விபத்து நடக்கும் விபரீதம் அது கோட்டின் பிழையன்றி இரயிலி்ன் மீறல் அல்ல க, அஜய் குமார் அறந்தாங்கி
தேனம்மை லஷ்மணன்****************************** நின்ற இடம் அமர்ந்த இடம் இருந்த இடம் கிடந்த இடம் மண்சரிவில் புதைந்த இடம் மனிதர் வாழ்ந்த உயிர்த்தடம்.. அணு வீச்சு., ஆழ்துளை., கதிர் அறுத்து செருகிய நூற்றுக் கட்டிடங்கள்.. முரணோடு…
எம்.ரிஷான் ஷெரீப் மேசையில் ஊர்வலம் போகும் குதிரைப் பட்டாளங்களைப் பார்த்திருந்த சிறுவன் உறங்கிப் போயிருந்தான் சிப்பாய்களிறங்கி தப்பித்து வந்த முற்றத்தில் யானைகளின் நடனம் தூரத்து மேகங்களிடையிருந்து திமிங்கிலங்கள் குதித்திட பாய்மரக் கப்பல்களின் பயணம் கைகொட்டிச்…
ராம்ப்ரசாத் கடல். இது நிலத்தின் பாகுபாடா? அல்லது குறியீடா? ஆவணப்படுத்திடாத வரலாறுகளின்மேல் மிதக்கிறது கடல்... நனைந்ததும் காய்ந்துவிடுகிறது கரை... காய்ந்ததும் நனைத்துவிடுகிறது கடல்... தலையால் என் பாதம் தொட்டு வாலால் அத்துவானத்தை இடிக்கிறது திமிர்…
ரவி உதயன்அத்தனை பெண்களின் கண்களும் அதன்மீதுதான் ! சடைப் பாம்புகள் தரை தீண்டத் துடிக்கும் இத்தனை முடிஆகாது வீட்டிற்கு என்பாள் தலைவாரி விடும் அம்மாதினமும். ரோஜா, கனகாம்பரம், சிலபொழுது மனோரஞ்சிதம், எப்பொழுதும் சிறு மல்லிகை…
தேனு ஆழிகள் கண்டறியா அமிழ்ந்திருக்கும் தெப்பமென நனைகூந்தல்... அந்தவொரு கணத்தில் சுற்றம் அனைத்தையும் தவிர்த்து முன்னிலையில் நிறுத்தப்பட்டிருந்தன காதலும் காமமும்... . இன்னதென்று பிரித்தறியாதபடி படர்ந்து விட்டிருந்த யாக்கைகள் சீராய்ப் பாடும் தென்றலுக்கு சற்றே…
சக்தி பிரியம் சுமக்கும் சொற்கள் கொண்டு உனக்காய் வடிப்பேன் ஒரு கவிதை.... மெளனக்கிடங்கில் மறைக்கப்பட்ட மனதின் மென்மைகளை அதில் பொதித்து நீ அண்மிக்கையில் பரிசளிப்பேன் வெட்கம் குமிழ் குமிழாய் உடைத்தபடி...... உன் நயன பாஷைகள்…
பி. பகவதிசெல்வம் மது விற்பனையின் சதவிகிதங்கள் சற்றே குறைவுதான் மண்ணாய் போன குடும்பங்களையும் மாங்கல்யம் இழந்த மங்கையரையும் கணக்கிடுகையில் ! பி. பகவதிசெல்வம் திருப்பதிசாரம்
மீராவாணி என் வலையில் மாட்டியிருந்த உன் வார்த்தைகளில் இரண்டை கையிலெடுத்தேன் ஒன்று தன்னை விடுவிக்கச்சொல்லி கண்ணீர் சிந்தியது… மற்றொன்று மனதில் இருத்திக்கொள்ளச் சொல்லி துடித்தது…. நான் வலைப்பின்னுவதை நிறுத்திவிட்டேன். வார்த்தைகளை குவித்து…