புதியமாதவி மாமாவின் நேர்க்காணல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. வீட்டில் எல்லோரும் தொலைக்காட்சியின் முன்னால் கூடியிருந்தார்கள். தாத்தாவை தொலைக்காட்சியில் காண்பதில் பேரன் பேத்திகளுக்கெல்லாம் கொண்டாட்டம். தொலைக்காட்சி நிகழ்ச்சியை அப்படியே சின்னவன் விடியோ சூட்டிங் செய்தான்.தொலைக்காட்சியில்…
நாகரத்தினம் கிருஷ்ணா அடுத்துவந்த நாட்களில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது எதுவென்று சொன்னால், எல்சாவிடத்தில் ஆன் காட்டிய அளவுக்கதிகமான கரிசனம். அர்த்தமற்ற அவளது பேச்சைக் கேட்டபிறகும் எல்சாவை விமர்சித்து வார்த்தைகளேதுமில்லை. எதையும் இரத்தினச் சுருக்கமாக சொல்லியாகவேண்டும்,…
ஜோதிர்லதா கிரிஜா தன் அப்பாவைப் பற்றிய வியப்பில் அவள் விழிகள் விரிந்திருந்ததை ராஜாதிராஜன் கவனித்தான்: "ஆமா. அவரேதான் சொன்னாரு. அது வரைக்கும் அரசல் புரசலாக்கூட விஷயம் என் காதுக்கு எட்டினதில்லே. எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லிட்டு,…
சி. ஜெயபாரதன், கனடா"லிஸ்ஸட் [Liszt] சொல்கிறார்: கடவுள் ஒன்றுதான் ஒருவர் நேசிக்கப்பட உகந்தது. உண்மையாக இருக்கலாம் அக்கூற்று. ஆனால் ஓர் ஆடவனை ஒருத்தி நேசிக்கும் போது, கடவுளை நேசிப்பது என்பது வேறுபட்ட தன்மை யானது."…
கௌரி கிருபானந்தன் "ரேவதி மேடம்! உங்களை மேனேஜரம்மா உள்ளே வரச் சொன்னாங்க." அடெண்டர் வந்து சொன்னதும் ரேவதி கேபின் பக்கம் பார்த்தாள். மேனேஜர் சுநீதா கண்ணாடித் தடுப்பு வழியாக இந்தப் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தாள். எதற்காக…
எஸ்ஸார்சி அவன் அச்சக வேலையாய் சிதம்பரம் போகவே கடலூர் புதிய பேருந்து நிலையம் சென்றுகாத்துக்கொண்டிருந்தான் சிதம்பரம் என்று எழுதி உறுமி நிற்கின்ற .பேருந்து ஒன்றையும் காணோம். அவனுக்கு இது வரை கிடைத்த அந்த ஒரே…
September 28, 2006 •
சாய்
சாய் ஒரு ஊரில் ஒரு ராஜா. அவருக்கு ஒரே ஒரு ராணி. தினசரி காலையில் தூங்கியெழுந்தது முகம் கழுவுவதற்கு முன், முதல் வேலையாக மாங்கல்யத்தை கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தவறாத பதிவிரதை. சாந்த சுபாவம்.…
எஸ். ஷங்கரநாராயணன் 3 சரவணப் பெருமாளுக்கு இரண்டு பையன்கள். ஒருவன் இங்கே உள்ளூரில் வங்கி அதிகாரி. அவன் மூத்தவன். அடுத்தவன் கம்பியூட்டர் பாடம் படித்து தற்போது மலேஷியாவில் இருக்கிறான். இரண்டு பேருக்குமே கல்யாணம்பேசி நிறையப்பேர்…