செங்காளி யானைகட்டிப் போரடித்த அந்தநாள் மறைந்துபோய் பானையில் சோறின்றி பரிதவிக்கும் மக்களெல்லாம் கரும்புத்தோட் டம்பற்றி கண்கலங்கி சொல்லிவிடும் கரும்பும் கசக்குமெனும் கதையைத்தான் கேட்பீரே! கரும்பு பயிரிடுவோர், கவனமாய்த் தோட்டத்தில் அரும்பாடு பட்டு அயராது உழைத்திடுவோர்,…
சி. ஜெயபாரதன், கனடா ஆயிரம் ஆயிரம் புற்றிலிருந்து கிளம்பிய எரிமலைத்தீ நாகங்கள் கக்கிய கனல் குழம்பைத் திரட்டி காலச் சிற்பி கோளத்தை உருட்டினான்! ஆங்காரி, ஓங்காரி அன்னை பளிங்குக் கோள்களை அண்டத்தில் வீசி அம்மானை…
வை.ஈ.மணி அதிகாலை துயிலெழுந்து தவனை உசுப்பிவிட்டு இதமான கதிரவனின் கிரணங்களில் முழுகாடி சூரியனின் வருகைகண்டு சிறகடிக்கும் பறவைகளைச் சீருடனே இசைபாடச் சொல்லிடுவாள் அனுதினமும் பனித்துளிகள் ரகசியமாய்ப் பொழிந்திடுவாள் இரவினிலே அனைத்துரக விதைகளையும் தழைத்துயரச் செய்திடுவாள்…
சேவியர் 0 வாசலிலேயே நிறுத்தப் படுகிறேன் நான். நீ காசு போட்டு வளர்க்கிறாய் இரண்டு நாய்களையும் ஒரு காவலாளியையும். உன் குறட்டையையும் பாதுகாக்கும் கடமை அவர்களுக்கு. சன்னல் வழிக் கசிகிறது உன் தொலைக்காட்சி ஒலி.…
சேவியர் 0 எத்தனை விலையுயர்ந்த வாழ்த்து அட்டை அனுப்பினாலும் உன் விரலெழுதிய வரிகளைத் தான் திரும்பத் திரும்ம வாசித்துச் சிலிர்க்கும் மனம். ஏதும் எழுதாமல் நீ அனுப்பும் பகட்டு அட்டையை விட நீ ஏதேனும்…
சத்தி சக்திதாசன் பள்ளிப் பருவமது பளிச்சென்று வெளியில் தெரியும் பருவத்தின் அழகில் மயங்கி பிழையாய் , காதல் என்று பாவையை பார்க்கும் வயது அது வசதியை வாழ்க்கையாக்கிக் கொண்டு வசந்தத்தை வாடிக்கையென எண்ணி வேடிக்கையாய்…
வேதா மஹாலஷ்மி 'சட் 'டெனத் தெரிகிறாய்.. சடுதியில் மறைகிறாய்! வண்ணங்களாய், வசந்தம் வாரித் தெளுக்கிறாய்! மலர்ந்து ரசிக்க, கலவியை நிமிடத்தில் கலைக்கிறாய்! காணாமல் எத்தனிக்க, கவிதையாய்... இருந்து கலக்கிறாய்! அழகைக் காட்டி கொஞ்சம் அலைய…
பவளமணி பிரகாசம் புதுநெல்லாய் ஒரு வீட்டில் முளைவிட்டு புதுநாத்தாய் மறுவீட்டில் வேர்பிடித்து தன்னிகரில்லா தமிழ்மண்ணின் சீதனமாய் குலமகளாய் குத்துவிளக்காய் துலங்கிடவும் என்னால் முடியும். தோளோடு தோள் நின்று துணைவருடன் வீணாக மோதாமல் நெறி தவறிப்…
புஷ்பா கிறிஸ்ரி அவசரமாய் ஓடுகின்றேன்.. இயற்கை அழைத்து விட வகுப்பு நடக்கிறது விரிவுரை தொடர்கிறது கடன் கழித்து விரைந்து வருகின்றேன் பாடம் கேட்கும் அவசரம். கதவைத் திறக்கின்றேன் கடக்.. என்றொரு சத்தம்.. என்ன என்று…
ரஜினி பெத்துராஜா ==== உயர்ந்த சிகரங்களின் உயரத்திற்கும் மேலானதாய் கனன்று எரியும் நெருப்பின் வெம்மைக்கும் வெம்மையாய் தாங்கமுடியா மூடுபனியின்குளிருக்கும் குளிராய் குண எல்லைகளையும் கடந்த சூட்சுமசொப்னம் மனம் மட்டுமே .====. ramarajini@yahoo.co.uk