திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040304_Issue

அரசியலும் சமூகமும்

கோஷா முறை

தந்தை பெரியார் [மார்ச் 8 - உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் விடுதலை பற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவது மகிழ்ச்சி தருகிறது. இக் கட்டுரையில் கோஷா (முக்காடு/முகத்திரை)…

பாஜக ஒளிர்கிறதா ?

சின்னக் கருப்பன் 'இந்தியா ஒளிர்கிறது ' பிரச்சாரத்தின் அடிப்படை பாஜக தேர்தல் பிரச்சாரம் என்பது வெளிப்படை. ஆனால், பாஜகவின் வெற்றி நிச்சயமானதா ? தேர்தல் ஆராய்ச்சியாளர்களும், இந்தியா டுடேவும் இன்ன இதர பிற பத்திரிக்கைகளும்,…

வாரபலன் – மார்ச் 4,2004 – காலங்கள் தோறும் – வல்லம்பர் சங்கம் – வந்ததா வரவில்லையா ? – கணையாழித் தொகுதி – ரங்கா டியர்

மத்தளராயன் வெள்ளிக்கிழமை அந்தி சாய்ந்து தொடங்குகிற கான்பரன்ஸ் தொலைபேசி அழைப்புகள் கொஞ்சம் ஜாக்கிரதையாக அணுக வேண்டியவை. ஒலிப் பாலம் அமைத்து (bridge call) அழைப்பு எண் கொடுத்து பத்து இருபது பேர் - தொழில்…

கண்ணகி கதை இலக்கியமா ?

தந்தை பெரியார் [மார்ச் 8 - உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் உரிமைகள் பற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவது மகிழ்ச்சி தருகிறது. இக் கட்டுரையில் கண்ணகி, கற்பு,…

நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 2

கண்ணன் பழனிச்சாமி. தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்ட நிலையில், தேர்தல் பரபரப்பு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சில தலைவர்கள் கட்சி மாறியுள்ளனர். சில தலைவர்கள் தங்கள் தாய்க் கட்சிக்கே திரும்பியுள்ளனர். பல திரைப்பட நட்சத்திரங்கள் அரசியலுக்குள்…

அறிவிப்புகள்

கடிதம் – மார்ச் 3,2004

வரதன் அன்புள்ள வை.கோ அவர்களுக்கு, ஞாபகம் இருக்கும் நீங்கள் அமெரிக்காவில் உணர்ச்சி புயலாய் கர்ஜித்தது. ஏதோ பிரளயம் நடக்கும் உங்கள் கைது என நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் நடந்தது யாவரும் அறிந்ததே. காரணம்.. ?…

கடிதம் – மார்ச் 4,2004 – இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் – இன்னும் சில சந்தேகங்கள்

பித்தன். நண்பர் ஜெயமோகனுக்கு, வணக்கம். உங்களின் 'இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் ' கட்டுரை படித்தேன். மிக அருமையான கட்டுரை. மிக விளக்கமாகவும், அலசி ஆராய்ந்தும் எழுதியுள்ளீர்கள். இது தொடர்பாக நான் எழுதியிருந்த கடிதத்தை திண்ணை…

கடிதம் – மார்ச் 4,2004

ஹிதாயத்துல்லா பித்தன் அவர்களுக்கு தங்கள் வாதத்தின் கடைசிப் பகுதியின் சில கருத்துக்களை முன்வைத்து பர்தா அணிய முஸ்லிம் பெண்கள் கட்டாயப்படுத்தப்படுவதால், அது இஸ்லாம் பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக குறிப்பிடுகிறீர்கள். சுதந்திரம் என்பதற்கு உலகம் முழுவதிலும்…

கடிதம் – மார்ச் 4,2004

ஆசாரகீனன் ---- 'சிலுவைராஜ் சரித்திரம் ' - நாவல் பற்றிய காஞ்சனா தாமோதரனின் வாசக அனுபவம் படித்தேன். அண்மைக்கால நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளில் பெரும்பாலானவற்றைப் படிக்கும்போது, 'தமிழை எங்கே நிறுத்தலாம் ? '…

கடிதம் மார்ச் 4,2004

விஸ்வாமித்திரா வணக்கம் சென்ற வாரத் திண்ணையில் திரு.நரேந்திரன் அமெரிக்க தேர்தல் நிதி பற்றிய எழுதிய கட்டுரை கண்டேன். அமெரிக்கத் தேர்தல் முறைகளில் குறைபாடுகள் பல இருந்தாலும், இந்த தேர்தல் நிதி என்பது ஒரளவு வெளிப்படையாகவே…

திசைகள் மின்னிதழ் அரும்பு சொல் வெளிஇணைந்து வழங்கும்

அனைத்துலக மகளிர் தின நிகழ்ச்சி:அகக்குரலும் புறச்சூழலும் படைப்பரங்கம் இடம்:தீபிகா அரங்கம் அரும்பு வளாகம் 49,டெய்லர்ஸ்சாலை சென்னை-10 நாள்:மார்ச் 8திங்கட் கிழமை நேரம் : மாலை 6 மணி படைப்பும் பதிவும் சங்க காலம் முதல்…

கடிதம் 4, மார்ச் 2004

அரவிந்தன் அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, மத்தளராயனின் குறிப்புக்கு நான் ஆற்றிய எதிர்வினை குறித்து சூர்யா எழுதியதைப் படித்தேன். மத்தளராயனாவது கிண்டலடிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார். சூர்யா கேவலப்படுத்துகிறார். 'பிழைப்பில் மண்ணைப்போட யாருக்கும் உரிமை இல்லை ' என்கிறார்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

தனிமை விரும்பிகள் ரேடியோ அலைவரிசை (RFID) தொழில்நுட்பத்ததை ஏன் எதிர்க்கிறார்கள் ?

யாழினி மொத்த விலை ஷாப்பிங்க் கிளப்பில் வண்டி நிறைய சாமான் நிறப்பிக் கொண்டு வருகிறீர்கள். செக்கவுட் கவுன்டரில் உள்ள கம்ப்யூட்டர், பொருட்களை வெளியில் எடுக்கமலே உங்கள் வண்டியில் உள்ள பேப்பர் டவல், டோர்டிலாஇ, பாஸ்மதி,…

பூகோளச் சுழற்சியால் அசுர ஹரிக்கேன்களை உருவாக்கும் கொரியோலிஸ் விளைவு (Coriolis Effect)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா பக்க மலைகள் உடைந்து, வெள்ளம் பாயுது! பாயுது! பாயுது! தக்கை அடுக்குது காற்று...அண்டம் சாயுது! சாயுது! சாயுது! கடலே காற்றைப் பரப்புகின்றது! காற்றே யுகமுடிவு…

சுற்றுச்சூழல் அழிவால் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்குகின்றன.

Great Barrier Reef Faces Major Coral Destruction ஆஸ்திரேலியாவின் கிரேப் பாரியர் ரீஃப் என்றழைக்கப்படும் *** தன்னுடைய பவளப்பாறை மூடியை 2050ஆம் வருடத்துக்குள் இழந்துவிடும் என்றும், உலகத்தின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பான இது…

இலக்கிய கட்டுரைகள்

மறு வாசிப்பில் திருப்புகழ்

மாலதி ____ ஏழு எட்டு வயதுகளில் நான் திருப்புகழ் வகுப்புகளுக்குப் போகலானேன். மற்ற பசங்களைப் பெற்றோர் கொண்டுவந்து சேர்ப்பார்கள். நான் சுயம்பு. லிங்கிச்செட்டித்தெருவில் ஒரு இருட்டு வீட்டில் கந்த ச ?டிக் கொண்டாட்டத்துக்குப் போய்…

எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி!

நரேந்திரன் தற்போது உலகமெங்கும் வெளியாகி, மிகுந்த சர்ச்சையுடன் (முக்கியமாக அமெரிக்காவில்) வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும், ஆஸ்திரேலிய-கம்-ஹாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனரான மெல் கிப்ஸனின் (Mel Gibson) 'The Passion of the Christ '…

இலக்கியத்தில் வாழ்வின் தரிசனங்கள் :எனக்குப் பிடித்த கதைகள் -வாசிப்பனுவபம்

ஜெயஸ்ரீ 'இலக்கியம் என்னசெய்துவிடப் போகிறது ? சும்மா கதைகளையும் நாவல்களையும் படித்துக்கொண்டிருப்பதன் பயன் என்ன ? ' பொருளியல் வேட்கைகளால் மனத்தை நிரப்பிக்கொண்டிருப்பவர்களிடமிருந்து இப்படிப்பட்ட கேள்விகள் கணைகளாகத் தொடுக்கப்படுவதை வாசிப்புப் பழக்கமுள்ள அனைவரும் ஏதோ…

முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்

க.ப. அறவாணன் முன்னைத் துணைவேந்தர் இயன்றால் வரலாற்றைப் படைத்தல் வேண்டும் முடிந்தால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும் ஆரியர் வரலாறு: பாகம் ஒன்று மதிப்புரை ஆய்வு அறிஞர் சோதிப் பிரகாசம் புதிய நூல்களைப் படைப்பதிலும், அவற்றில்…

யுகபாரதியின் ‘தெப்பக்கட்டை ‘

சேவியர் 0 நவீன கவிதைகள் குறித்த பயம் இப்போது பெருமளவுக்கு நீர்த்துப் போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும். பிரக்ஞையிலிருந்து விடுபட்ட பிரபஞ்சத்தின் நிதர்சன இருப்பு - என்றெல்லாம் பயமுறுத்தி வந்த நவீன…

Frontend – Backend

மாது நான் சார்ந்த கணினித் துறையில் front-end back-end என இரு வகைகள் உண்டு. HTML, JavaScript, Macromedia போன்ற தொழில் நுட்பங்களைக் கொண்டு வலைத் தளங்களின் முகப்புப் பகுதியை வடிவமைப்பதை front-end programmming…

கதைகள்

பிளாஸ்டிக்

சுமதி ரூபன் விண்ணென்று விறைத்ததுபோல் அசையாதிருந்தேன் கட்டிலில். எட்டி எட்டிப் பார்த்துச் சென்றன என் செல்வங்கள். ராகம் போட்டு வாய் பிளந்து பால் வடிய சிரித்துக் கொண்டிருந்தது இன்னுமொன்று பக்கத்தில். என் கடுப்பு எவ்வளவு…

அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தெட்டு

இரா முருகன் இன்னுமா கிட்டன் வரலே ? எங்கே போனான் இன்னிக்குன்னு பாத்து ? கொஞ்சம் கூட. குப்புசாமி அய்யன் விசாலாட்சியிடம் இரைய ஆரம்பித்தது வைத்தியநாதன் பெண்டாட்டி கோமதி அழுகிற பிள்ளையைக் கையைப் பிடித்துக்…

பாதை எங்கே ?

சந்திரவதனா செல்வகுமாரன் அவளை சோகம் பிடுங்கித் தின்றது. அழவேண்டும் போல இருந்தது. சின்னச் சீரகத்தைப் பலகையில் போட்டு அரைக்கும் போது இரண்டு சொட்டுக் கண்ணீர் சின்னச் சீரகத்துள் விழுந்தது. அவள் குலுங்கியழவில்லை. கண்ணீர் தரைதாரையாக…

வாப்பாக்காக…

அ.முஹம்மது இஸ்மாயில் 1. தாஹாவின் வாப்பா தஸ்தகீரை நீங்கள் கவுண்டமணி என்று சொன்னால் தாஹாவை செந்தில் என்று தான் கூற வேண்டும், அந்த அளவுக்கு வாப்பாவிடம் அவன் அடி உதை வாங்கி இருக்கிறான். தஸ்தகீர்…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -15)

எஸ். ஷங்கரநாராயணன் /8/ பறவை உயர்திணை. மனிதர் அஃறிணை. மனிதர் பறவைகளைச் சுட்டு வீழ்த்துவதில் கண்ணுங் கருத்துமாய்த் திரிகிறார்களே... ராபின் பறவைகள் அழிந்தே போயினவே... பறவை அலைகிறது மரத்தைத் தேடி. சற்று அழகானதோர் இளம்…

விடியும்!- நாவல் – (38)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அந்தோனி பரவாயில்லை, நாலு வார்த்தைகளில் சொல்லி முடித்துவிட்டார், அவருக்குப் பின் அவனை வழியில் நிறுத்தியவர்களோ, ளாளுக்கு இழுத்துப் பிடித்து வைத்து ஏதோ தாங்களே பக்கத்தில் நின்று படம் பிடித்த மாதிரி…

நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 9

நாகரத்தினம் கிருஷ்ணா 'TOUT LE CORPS DU GENIE REDUIT A UN METIS INDIEN ' - LABOURDONNAIS இரவுமுழுக்கக் கூச்சலும் குழப்பமுமாக விழித்துக்கிடந்த பிரெஞ்சுத்தீவு விடிந்த பிறகு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.…

---- ம ை ழ எஸ். ஷங்கரநாராயணன் ---- ஜனங்கள் தண்ணீர் லாரிக்குக் காத்திருக்கிறபோதும், பலசரக்குக் கடைகள், சலுான், டாக்கடை என்று சந்திக்கிறபோதும் மழை பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார்கள். கோடை விலகிப் போகிறதாய் இருந்தது-…

முதன் முதலாய்

சுபா பாலாஜி காலையில் எழுந்ததிலிருந்தே குமரேசனுக்கு படபடப்பாய் இருந்தது....ரகு சொல்வதை கேட்பதா,வேண்டாமா....அவன் ஸ்கூல் படிக்கும் காலத்திலேயே ரம்பிச்சுட்டானாம். 'இங்க பாரு....நாங்க எல்லாரும் அம்மா வயத்துல இருக்கும்போதேவா ப்ளான் பண்ணிக்கிட்டு வந்து பிறந்தோம்....எல்லாம் இந்த வயசுல…

கவிதைகள்

கரும்பும் கசந்த கதை

செங்காளி யானைகட்டிப் போரடித்த அந்தநாள் மறைந்துபோய் பானையில் சோறின்றி பரிதவிக்கும் மக்களெல்லாம் கரும்புத்தோட் டம்பற்றி கண்கலங்கி சொல்லிவிடும் கரும்பும் கசக்குமெனும் கதையைத்தான் கேட்பீரே! கரும்பு பயிரிடுவோர், கவனமாய்த் தோட்டத்தில் அரும்பாடு பட்டு அயராது உழைத்திடுவோர்,…

புத்த களமா ? யுத்த களமா ?

சி. ஜெயபாரதன், கனடா ஆயிரம் ஆயிரம் புற்றிலிருந்து கிளம்பிய எரிமலைத்தீ நாகங்கள் கக்கிய கனல் குழம்பைத் திரட்டி காலச் சிற்பி கோளத்தை உருட்டினான்! ஆங்காரி, ஓங்காரி அன்னை பளிங்குக் கோள்களை அண்டத்தில் வீசி அம்மானை…

அன்னை

வை.ஈ.மணி அதிகாலை துயிலெழுந்து தவனை உசுப்பிவிட்டு இதமான கதிரவனின் கிரணங்களில் முழுகாடி சூரியனின் வருகைகண்டு சிறகடிக்கும் பறவைகளைச் சீருடனே இசைபாடச் சொல்லிடுவாள் அனுதினமும் பனித்துளிகள் ரகசியமாய்ப் பொழிந்திடுவாள் இரவினிலே அனைத்துரக விதைகளையும் தழைத்துயரச் செய்திடுவாள்…

நிராகரிப்பு

சேவியர் 0 வாசலிலேயே நிறுத்தப் படுகிறேன் நான். நீ காசு போட்டு வளர்க்கிறாய் இரண்டு நாய்களையும் ஒரு காவலாளியையும். உன் குறட்டையையும் பாதுகாக்கும் கடமை அவர்களுக்கு. சன்னல் வழிக் கசிகிறது உன் தொலைக்காட்சி ஒலி.…

அருகிருக்கும் மெளனம்

சேவியர் 0 எத்தனை விலையுயர்ந்த வாழ்த்து அட்டை அனுப்பினாலும் உன் விரலெழுதிய வரிகளைத் தான் திரும்பத் திரும்ம வாசித்துச் சிலிர்க்கும் மனம். ஏதும் எழுதாமல் நீ அனுப்பும் பகட்டு அட்டையை விட நீ ஏதேனும்…

பாசமே நீ எங்கே ?

சத்தி சக்திதாசன் பள்ளிப் பருவமது பளிச்சென்று வெளியில் தெரியும் பருவத்தின் அழகில் மயங்கி பிழையாய் , காதல் என்று பாவையை பார்க்கும் வயது அது வசதியை வாழ்க்கையாக்கிக் கொண்டு வசந்தத்தை வாடிக்கையென எண்ணி வேடிக்கையாய்…

பூ வண்ணம்

வேதா மஹாலஷ்மி 'சட் 'டெனத் தெரிகிறாய்.. சடுதியில் மறைகிறாய்! வண்ணங்களாய், வசந்தம் வாரித் தெளுக்கிறாய்! மலர்ந்து ரசிக்க, கலவியை நிமிடத்தில் கலைக்கிறாய்! காணாமல் எத்தனிக்க, கவிதையாய்... இருந்து கலக்கிறாய்! அழகைக் காட்டி கொஞ்சம் அலைய…

என்னால் முடியும்

பவளமணி பிரகாசம் புதுநெல்லாய் ஒரு வீட்டில் முளைவிட்டு புதுநாத்தாய் மறுவீட்டில் வேர்பிடித்து தன்னிகரில்லா தமிழ்மண்ணின் சீதனமாய் குலமகளாய் குத்துவிளக்காய் துலங்கிடவும் என்னால் முடியும். தோளோடு தோள் நின்று துணைவருடன் வீணாக மோதாமல் நெறி தவறிப்…

எல்லாம் சுகமே..

புஷ்பா கிறிஸ்ரி அவசரமாய் ஓடுகின்றேன்.. இயற்கை அழைத்து விட வகுப்பு நடக்கிறது விரிவுரை தொடர்கிறது கடன் கழித்து விரைந்து வருகின்றேன் பாடம் கேட்கும் அவசரம். கதவைத் திறக்கின்றேன் கடக்.. என்றொரு சத்தம்.. என்ன என்று…

சூட்சும சொப்னம்

ரஜினி பெத்துராஜா ==== உயர்ந்த சிகரங்களின் உயரத்திற்கும் மேலானதாய் கனன்று எரியும் நெருப்பின் வெம்மைக்கும் வெம்மையாய் தாங்கமுடியா மூடுபனியின்குளிருக்கும் குளிராய் குண எல்லைகளையும் கடந்த சூட்சுமசொப்னம் மனம் மட்டுமே .====. ramarajini@yahoo.co.uk